மேலும் அறிய

Chennai Coronavirus : சென்னையில் இந்த பகுதியில் இவ்வளவு பேருக்கு பாதிப்பு..! மண்டல வாரியாக முழு விவரம்..!

நேற்று கொரோனாவால் சென்னையில் புதியதாக 222 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதன்படி, திருவொற்றியூர் மண்டலத்தில் 14 ஆயிரத்து 619 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு குணம் அடைந்துள்னர். 248 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள சூழலில், 75 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மணலி மண்டலத்தில் 7 ஆயிரத்து 830 பேர் குணம் அடைந்துள்ளனர். 76 பேர் உயிரிழந்துள்ள சூழலில், 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாதவரம் மண்டலத்தில் 19 ஆயிரத்து 818 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 243 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள சூழலில், 80 பேர் தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தண்டையார்பேட்டை மண்டலத்தில் 34 ஆயிரத்து 741 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். அங்கு 540 பேர் உயிரிழந்துள்ள சூழலில், 173 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ராயபுரம் மண்டலத்தில் 37 ஆயிரத்து 183 பேர் குணம் அடைந்துள்ளனர். 588 நபர்கள் உயிரிழந்துள்ள சூழலில், 143 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திரு.வி.க. நகர் மண்டலத்தில் 40 ஆயிரத்து 428 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 833 நபர்கள் உயிரிழந்துள்ள சூழலில், 199 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Chennai Coronavirus : சென்னையில் இந்த பகுதியில் இவ்வளவு பேருக்கு பாதிப்பு..! மண்டல வாரியாக முழு விவரம்..!

அண்ணாநகர் மண்டலத்தில் 54 ஆயிரத்து 583 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 953 நபர்கள் இந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள சூழலில், 219 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தேனாம்பேட்டை மண்டலத்தில் 48 ஆயிரத்து 753 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு சிகிச்சை பெற்று வரும் சூழலில், 945 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அங்கு 239 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கோடம்பாக்கம் மண்டலத்தில் 51 ஆயிரத்து 562 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 929 நபர்கள் உயிரிழந்துள்ள சூழலில், 200 பேர் தற்போது அந்த மண்டலத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வளசரவாக்கம் மண்டலத்தில் 34 ஆயிரத்து 984 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 449 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துளள நிலையில், தற்போது 114 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Chennai Coronavirus : சென்னையில் இந்த பகுதியில் இவ்வளவு பேருக்கு பாதிப்பு..! மண்டல வாரியாக முழு விவரம்..!

ஆலந்தூர் மண்டலத்தில் 24 ஆயிரத்து 108 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 366 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 126 பேர் அங்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அடையாறு மண்டலத்தில் 43 ஆயிரத்து 902 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 662 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ள சூழலில், தற்போது 214 பேர் இந்த மண்டலத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெருங்குடி மண்டலத்தில் 24 ஆயிரத்து 940 பேர் குணம் அடைந்துள்ளனர். 333 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 121 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 16 ஆயிரத்து 96 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 133 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 62 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அந்த புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6815
Active
7644
Recovered
68
Deaths
Last Updated: Tue 10 June, 2025 at 03:08 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
Min. Thangam Tennarasu: “வரலாறும், உண்மையும் உங்கள் மலிவான அரசியலுக்காக காத்திருக்காது“ மத்திய அரசை வெளுத்த அமைச்சர்
“வரலாறும், உண்மையும் உங்கள் மலிவான அரசியலுக்காக காத்திருக்காது“ மத்திய அரசை வெளுத்த அமைச்சர்
பாமக பொதுக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு! 10 மாவட்டங்களில் முதல் கட்டம்!
பாமக பொதுக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு! 10 மாவட்டங்களில் முதல் கட்டம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

2026ல் கூட்டணி ஆட்சி தான்!EPS-ஐ மதிக்காத அமித் ஷா?அதிருப்தியில் அதிமுக | Amitshah | EPS pressmeet | Annamalaiதமிழ்த்தாய் வாழ்த்தில் பிழை!தவறாக பாடிய பாஜகவினர் அ.மலை கொடுத்த REACTION | Amishah | Madurai | Annamalai | Nainar Nagendranஅமித்ஷாவின் ப்ளான் என்ன? கோபமான அதிமுக தலைகள்! EPS-க்கு கொடுத்த வார்னிங்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
Min. Thangam Tennarasu: “வரலாறும், உண்மையும் உங்கள் மலிவான அரசியலுக்காக காத்திருக்காது“ மத்திய அரசை வெளுத்த அமைச்சர்
“வரலாறும், உண்மையும் உங்கள் மலிவான அரசியலுக்காக காத்திருக்காது“ மத்திய அரசை வெளுத்த அமைச்சர்
பாமக பொதுக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு! 10 மாவட்டங்களில் முதல் கட்டம்!
பாமக பொதுக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு! 10 மாவட்டங்களில் முதல் கட்டம்!
Siddaramaiah's Assets Freezed: மூடா முறைகேடு வழக்கு; சித்தராமையாவின் சொத்துக்கள் முடக்கம் - அம்மாடி, இத்தனை கோடியா.?!
மூடா முறைகேடு வழக்கு; சித்தராமையாவின் சொத்துக்கள் முடக்கம் - அம்மாடி, இத்தனை கோடியா.?!
SA vs AUS WTC Final: ஆர்சிபி போல வரலாறு படைக்குமா தென்னாப்பிரிக்கா! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்வாரா பவுமா?
SA vs AUS WTC Final: ஆர்சிபி போல வரலாறு படைக்குமா தென்னாப்பிரிக்கா! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்வாரா பவுமா?
சிக்கிய கணவன், மனைவி ; அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி
சிக்கிய கணவன், மனைவி ; அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி
US Marine in LA: போர்க்களமாக மாறும் லாஸ் ஏஞ்சல்ஸ்.? கூடுதலாக கடற்படை குவிப்பு - ட்ரம்ப்புக்கு எதிராக வழக்கு
போர்க்களமாக மாறும் லாஸ் ஏஞ்சல்ஸ்.? கூடுதலாக கடற்படை குவிப்பு - ட்ரம்ப்புக்கு எதிராக வழக்கு
Embed widget