மேலும் அறிய

Chennai Coronavirus : சென்னையில் இந்த பகுதியில் இவ்வளவு பேருக்கு பாதிப்பு..! மண்டல வாரியாக முழு விவரம்..!

நேற்று கொரோனாவால் சென்னையில் புதியதாக 222 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதன்படி, திருவொற்றியூர் மண்டலத்தில் 14 ஆயிரத்து 619 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு குணம் அடைந்துள்னர். 248 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள சூழலில், 75 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மணலி மண்டலத்தில் 7 ஆயிரத்து 830 பேர் குணம் அடைந்துள்ளனர். 76 பேர் உயிரிழந்துள்ள சூழலில், 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாதவரம் மண்டலத்தில் 19 ஆயிரத்து 818 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 243 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள சூழலில், 80 பேர் தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தண்டையார்பேட்டை மண்டலத்தில் 34 ஆயிரத்து 741 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். அங்கு 540 பேர் உயிரிழந்துள்ள சூழலில், 173 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ராயபுரம் மண்டலத்தில் 37 ஆயிரத்து 183 பேர் குணம் அடைந்துள்ளனர். 588 நபர்கள் உயிரிழந்துள்ள சூழலில், 143 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திரு.வி.க. நகர் மண்டலத்தில் 40 ஆயிரத்து 428 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 833 நபர்கள் உயிரிழந்துள்ள சூழலில், 199 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Chennai Coronavirus : சென்னையில் இந்த பகுதியில் இவ்வளவு பேருக்கு பாதிப்பு..! மண்டல வாரியாக முழு விவரம்..!

அண்ணாநகர் மண்டலத்தில் 54 ஆயிரத்து 583 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 953 நபர்கள் இந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள சூழலில், 219 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தேனாம்பேட்டை மண்டலத்தில் 48 ஆயிரத்து 753 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு சிகிச்சை பெற்று வரும் சூழலில், 945 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அங்கு 239 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கோடம்பாக்கம் மண்டலத்தில் 51 ஆயிரத்து 562 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 929 நபர்கள் உயிரிழந்துள்ள சூழலில், 200 பேர் தற்போது அந்த மண்டலத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வளசரவாக்கம் மண்டலத்தில் 34 ஆயிரத்து 984 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 449 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துளள நிலையில், தற்போது 114 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Chennai Coronavirus : சென்னையில் இந்த பகுதியில் இவ்வளவு பேருக்கு பாதிப்பு..! மண்டல வாரியாக முழு விவரம்..!

ஆலந்தூர் மண்டலத்தில் 24 ஆயிரத்து 108 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 366 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 126 பேர் அங்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அடையாறு மண்டலத்தில் 43 ஆயிரத்து 902 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 662 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ள சூழலில், தற்போது 214 பேர் இந்த மண்டலத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெருங்குடி மண்டலத்தில் 24 ஆயிரத்து 940 பேர் குணம் அடைந்துள்ளனர். 333 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 121 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 16 ஆயிரத்து 96 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 133 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 62 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அந்த புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

" நிலப் பிரச்சனை என வாட்ஸ் அப்பில் மெசேஜ் " போலீஸ் விசாரணையில் அம்பலமான காதலி கொலை பயங்கரம்
" 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை " தட்டி கேட்ட பேரனுக்கும் நேர்ந்த சோகம்
"என்னை காதலிக்கா விட்டால் ஆசிட் ஊற்றுவேன் " 17 வயது சிறுமிக்கு மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி
வனப்பகுதிகளில் இனி அதிரடி வேட்டை! புதிய ஆயுதங்களை வழங்கி மாஸ் காட்டிய வனத்துறை அமைச்சர்!
வனப்பகுதிகளில் இனி அதிரடி வேட்டை! புதிய ஆயுதங்களை வழங்கி மாஸ் காட்டிய வனத்துறை அமைச்சர்!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget