மேலும் அறிய

Chennai Coronavirus : சென்னையில் இந்த பகுதியில் இவ்வளவு பேருக்கு பாதிப்பு..! மண்டல வாரியாக முழு விவரம்..!

நேற்று கொரோனாவால் சென்னையில் புதியதாக 222 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதன்படி, திருவொற்றியூர் மண்டலத்தில் 14 ஆயிரத்து 619 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு குணம் அடைந்துள்னர். 248 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள சூழலில், 75 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மணலி மண்டலத்தில் 7 ஆயிரத்து 830 பேர் குணம் அடைந்துள்ளனர். 76 பேர் உயிரிழந்துள்ள சூழலில், 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாதவரம் மண்டலத்தில் 19 ஆயிரத்து 818 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 243 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள சூழலில், 80 பேர் தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தண்டையார்பேட்டை மண்டலத்தில் 34 ஆயிரத்து 741 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். அங்கு 540 பேர் உயிரிழந்துள்ள சூழலில், 173 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ராயபுரம் மண்டலத்தில் 37 ஆயிரத்து 183 பேர் குணம் அடைந்துள்ளனர். 588 நபர்கள் உயிரிழந்துள்ள சூழலில், 143 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திரு.வி.க. நகர் மண்டலத்தில் 40 ஆயிரத்து 428 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 833 நபர்கள் உயிரிழந்துள்ள சூழலில், 199 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Chennai Coronavirus : சென்னையில் இந்த பகுதியில் இவ்வளவு பேருக்கு பாதிப்பு..! மண்டல வாரியாக முழு விவரம்..!

அண்ணாநகர் மண்டலத்தில் 54 ஆயிரத்து 583 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 953 நபர்கள் இந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள சூழலில், 219 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தேனாம்பேட்டை மண்டலத்தில் 48 ஆயிரத்து 753 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு சிகிச்சை பெற்று வரும் சூழலில், 945 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அங்கு 239 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கோடம்பாக்கம் மண்டலத்தில் 51 ஆயிரத்து 562 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 929 நபர்கள் உயிரிழந்துள்ள சூழலில், 200 பேர் தற்போது அந்த மண்டலத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வளசரவாக்கம் மண்டலத்தில் 34 ஆயிரத்து 984 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 449 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துளள நிலையில், தற்போது 114 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Chennai Coronavirus : சென்னையில் இந்த பகுதியில் இவ்வளவு பேருக்கு பாதிப்பு..! மண்டல வாரியாக முழு விவரம்..!

ஆலந்தூர் மண்டலத்தில் 24 ஆயிரத்து 108 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 366 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 126 பேர் அங்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அடையாறு மண்டலத்தில் 43 ஆயிரத்து 902 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 662 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ள சூழலில், தற்போது 214 பேர் இந்த மண்டலத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெருங்குடி மண்டலத்தில் 24 ஆயிரத்து 940 பேர் குணம் அடைந்துள்ளனர். 333 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 121 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 16 ஆயிரத்து 96 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 133 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 62 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அந்த புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சுப்ரியா சாஹூ, ககன்தீப் சிங் பேடி அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
சுப்ரியா சாஹூ, ககன்தீப் சிங் பேடி அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
State Education Policy: பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை; முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன பரிந்துரைகள்?
State Education Policy: பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை; முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன பரிந்துரைகள்?
Breaking News LIVE: சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் - தமிழக அரசு
Breaking News LIVE: சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் - தமிழக அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?Chennai's Amirtha | அடுத்த கட்ட பாய்ச்சலில் பிரபல கல்வி குழுமம்..பிராண்ட் அம்பாசிடராக ஸ்ரீலீலாJagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..Puducherry Police Exam | ’’வாழ்க்கையே போச்சு’’கண்ணீர் விட்டு அழுத பெண்கள்..தேர்வுக்கு அனுமதி மறுப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சுப்ரியா சாஹூ, ககன்தீப் சிங் பேடி அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
சுப்ரியா சாஹூ, ககன்தீப் சிங் பேடி அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
State Education Policy: பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை; முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன பரிந்துரைகள்?
State Education Policy: பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை; முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன பரிந்துரைகள்?
Breaking News LIVE: சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் - தமிழக அரசு
Breaking News LIVE: சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் - தமிழக அரசு
Vidamuyarchi Update : திரிஷாவின் கணவராக நடிக்கவிருக்கும் அஜித் குமார்.. விடாமுயற்சி படத்தின் புது புது அப்டேட்!
Vidamuyarchi Update : திரிஷாவின் கணவராக நடிக்கவிருக்கும் அஜித் குமார்.. விடாமுயற்சி படத்தின் புது புது அப்டேட்!
Dinesh Karthik RCB: அடிதூள் - ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமனம்
Dinesh Karthik RCB: அடிதூள் - ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமனம்
ITR Filing: ஜுலை 31 கடைசி, வருமான வரி தாக்கலில் திருத்தம் செய்வது எப்படி? படிப்படியான வழிமுறைகள் இதோ..!
ITR Filing: ஜுலை 31 கடைசி, வருமான வரி தாக்கலில் திருத்தம் செய்வது எப்படி? படிப்படியான வழிமுறைகள் இதோ..!
Amala Paul: மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டாரா அமலாபால்? பெண் மேக்கப் கலைஞர் குற்றச்சாட்டு
Amala Paul: மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டாரா அமலாபால்? பெண் மேக்கப் கலைஞர் குற்றச்சாட்டு
Embed widget