மேலும் அறிய

AI ஆய்வகம் ; கூகுள் உடன் தமிழக அரசு பேச்சு ! இளைஞர்களுக்கு காத்திருக்கும் வாய்ப்பு !

தமிழகத்தில் ஏ.ஐ., தொழில்நுட்ப ஆய்வகம் அமைப்பது தொடர்பாக 'கூகுள்' நிறுவனத்துடன் , தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் பேச்சு நடத்தியுள்ளது.

AI தொழில் நுட்பம் என்பது என்ன ?

AI தொழில் நுட்பம் என்பது மனிதர்களின் அறிவுத் திறனைப் போன்று சிந்திக்கவும் , கற்றுக்கொள்ளவும் , முடிவெடுக்கவும் கணினி அமைப்புகளை பயிற்றுவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு Latest தொழில் நுட்பம் ஆகும். இது , Machine Learning , Deep Learning , Computer Vision , Robotics போன்ற பல துணைத் துறைகளை உள்ளடக்கியது. இந்தத் தொழில் நுட்பம் தரவுகளை பகுப்பாய்வு செய்து , தானியங்கி முறையில் பணிகளைச் செய்ய உதவுகிறது.

மனிதர்களை விட வேகமாக தரவுகளை வெளிப்படுத்தும்

உலகம் முழுதும் ஏ.ஐ., தொழில்நுட்பம் விரைவாக வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த தொழில் நுட்பம் மனிதர்களை விட வேகமாக மிகப் பெரிய தரவு தொகுப்புகளை பகுப்பாய்வு செய்து , அதிலிருந்து பயனுள்ள தகவல்களை தனியே பிரித்தெடுக்கவும் முன்கணிப்புகளை செய்யவும் உதவுகிறது.

தமிழகத்தில் AI ஆய்வு மையம்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அதிகாரிகள் குழு , கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்கா சென்றிருந் த போது தமிழகத்தில் ஏ.ஐ.தொழில் நுட்ப ஆய்வகங்களை அமைக்க , கூகுள் நிறுவனத்துடன் வழிகாட்டி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. ஆனால், ஓராண்டாகியும் இன்னும் ஆய்வகம் அமைக்கப்படவில்லை.

ஆய்வு மையம் அமைப்பதில் தாமதம்

ஏ.ஐ., தொழில்நுட்ப ஆய்வகங்களை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த கூகுள் நிறுவனத்துடன் , வழிகாட்டி நிறுவன அதிகாரிகள் பேச்சு நடத்தியுள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிவிதிப்புகளால் , கூகுள் உடன் இணைந்து ஆய்வகம் அமைப்பதில் தாமதமானது. அடுத்த ஆண்டு துவக்கத்திற்குள் ஆய்வக பணிகளை துவக்கி, ஆறு மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது :

கூகுள் உடன் இணைந்து ஏ.ஐ., ஆய்வக பணிகளை மேற்கொள்வதற்காக சென்னை வழிகாட்டி நிறுவனத்தில் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏ.ஐ., ஆய்வகம் அமைப்பதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை கூகுள் வழங்கும். அதற்கு ஏற்ப ஆய்வகம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த ஆய்வகங்களின் சேவைகளை ஏ.ஐ., தொழில்நுட்பம் தொடர்பான "ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இளைஞர்கள் பயன்படுத்தலாம். சென்னை தரமணிக்கு அருகில் ஆய்வகம் அமைக்க இடம் பரிசீலனையில் உள்ளது என இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
அதிர்ச்சி! PMK-வில் அதிகாரப் பூசல் உச்சம்: அன்புமணி ராமதாஸ் தலைவராக அங்கீகாரம், ராமதாஸ் என்ன செய்வார்?
அதிர்ச்சி! PMK-வில் அதிகாரப் பூசல் உச்சம்: அன்புமணி ராமதாஸ் தலைவராக அங்கீகாரம், ராமதாஸ் என்ன செய்வார்?
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Embed widget