மேலும் அறிய

One year of lockdown - முழுமையாக கிடைக்காத புலம்பெயர் தொழிலாளர் தரவுகள்.. நிபுணர்கள் பரிந்துரை என்ன?

கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டு ஒரு வருடம் முடிந்துவிட்டது. இந்த பொதுமுடக்க காலத்தில் பெரும் பாதிப்புக்குள்ளான புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த தரவுகள் இன்னும் வெளியாகவில்லை.

கடந்த வருடம் மார்ச் 24-ஆம் தேதி, அடுத்த நாளில் இருந்து கொரோனா லாக்டவுன் கடைபிடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில், ”புலம்பெயர் தொழிலாளர்கள், தங்களின் வேலைக்காக தொடர்ச்சியாக வெவ்வேறு வேலைகளுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருப்பதால், அவர்களைக் குறித்த தரவுகளைச் சேகரிப்பதும், ஆவணங்களும் கிடைப்பது சாத்தியமாக இல்லை” என மத்திய அரசு தெரிவித்தது. அதற்கடுத்த முழுமையான 68 நாள் லாக்டவுன் காலமும் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவித்த துயரங்களுக்கு ஏராளமான சாட்சிகள் பதிவாகின. புலம்பெயர் தொழிலாளர்களுக்கான கொள்கையை வரைவுபடுத்த, அவர்களின் எண்ணிக்கை மற்றும் தரவுகள் மிக முக்கியமானவை.

மார்ச் 25, 2020 முதல் மே 1, 2020 வரை, உணவு, தங்கும் வசதி, வேலை, போக்குவரத்து வசதி என எதுவுமில்லாமல் தனித்து விடப்பட்டனர். 1.14 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் (உத்தராகண்ட் மக்கள்தொகையை விட அதிகமான எண்ணிக்கை) தங்களின் சொந்த ஊர்களை நோக்கிச் செல்லும் முயற்சியில், 971 பேர் தொற்று அல்லாதவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 96 தொழிலாளர்கள் ரயில் பயணத்தில் உயிரிழந்தவர்கள்.

நிபுணர்களின் பரிந்துரைகள் என்ன?

முழுமையாக நம்பகமான தரவுகள் இன்னும் அரசால் தெளிவுபடுத்தப்படாத நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான கொள்கையை வரையறுக்கும் முயற்சிக்காக, India Spend நேர்காணல் செய்த புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான செயற்பாட்டாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

1. அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், இந்தியா முழுவதும் கிடைக்கக்கூடிய வகையில் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் பலன்கள் சென்றடைய வேண்டும்.

2. வேலைவாய்ப்பு வழங்குபவர்கள், தாங்கள் அளிக்கும் பணி நிபந்தனைகள், உறுதிகளுக்கு பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும்.

3. தொழிலாளர் சட்டங்களில் விதிமீறல் நிகழக்கூடாது. விதிமீறல் ஏற்படுமாயின் தொழிலாளர்களுக்கான நீதிக்கான வழிகள் ஏற்படுத்தித் தரப்படவேண்டும்.

4. புலம்பெயர் தொழிலாளர்களின் கொள்கைகளைப் பொறுத்தவரை, அவர்களுக்கான குடியிருப்பு கட்டமைப்புகள், மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்களை கிடைப்பதை உறுதிசெய்யும் அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

5. புலம்பெயர் பெண் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகளின் நலங்களுக்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget