மேலும் அறிய

தொடர்ந்து நாவல் பழம் சாப்பிடுங்கள்.. சர்க்கரை நோயைக்கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என ஆய்வில் தகவல்!

நாவல் மரத்தின் இலை,விதை, பட்டை மற்றும் பழம் அனைத்திலும் மருத்துவக்குணங்கள் நிறைந்துள்ளது.  இப்பழத்தின் கொட்டையைக்கூட பொடியாக்கி சாப்பிட்டுவந்தால் நீரழிவு நோய் கட்டுக்குள் வரும் என கூறப்படுகிறது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து நாவல் பழத்தைச்சாப்பிட்டுவரும் போது, இன்சுலின் அளவைக்குறையும் என மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நவீன உலகத்திற்கு ஏற்ப வாழ்க்கை முறைகளை மக்கள் மாற்றிக்கொண்டதன் விளைவு தான்,  தற்போது பெரும்பாலான மக்கள் பல்வேறு நோயுடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் இளம் வயதினர் முதல் பெரியவர்களை வரை சந்திக்கும் பிரச்சனை நீரழிவு எனப்படும் சர்க்கரை நோய் தான். இது உடலில் இன்சுலின் பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலையைக்குறிக்கும் நோயாக உள்ளது.

  • தொடர்ந்து நாவல் பழம் சாப்பிடுங்கள்.. சர்க்கரை நோயைக்கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என ஆய்வில் தகவல்!

நீரழிவு நோயினால் ஒருவர் பாதிக்கப்பட்டால், விருப்பப்படும் எவ்வித உணவுகளை சாப்பிட முடியாது. முறையாக டயட் இருந்தால் மட்டுமே இதனைக்கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள். குறிப்பாக குறைந்த கார்போஹைட்ரேட், சர்க்கரை இல்லாத உணவைச் சாப்பிடுவது மற்றும் உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி மேற்கொள்வது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அந்தவகையில் நீரழிவு நோயாளிகள் நாவல் பழத்தை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் எனக்கூறப்படுகிறது. அப்படி என்ன நாவல் பழத்தில் உள்ளது? சர்க்கரை நோய் பாதிப்பை குறைக்க எந்தளவிற்கு உதவியாக உள்ளது? என இங்கே தெரிந்துக்கொள்வோம்.

நாவல் பழத்தில் ஆன்டி – ஆக்ஸிடன்ட் அதிகமாக நிறைந்திருப்பதால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி மிக்கதாக உள்ளது. இதோடு இந்த பழத்தில் குறைந்த அளவு கலோரியும், அதிகமான நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் மக்னீசியம் போன்றவை நிறைந்திருப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கிறது. எனவே இதனை உட்கொள்ளும் போது நீரழிவு நோயாளிக்கு மிகுந்த பலனளிப்பதாக உள்ளது.

இதுக்குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில் நீரழிவு நோயாளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு துண்டு ரொட்டியுடன் கூடிய நாவல் பழங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆறு நாட்களுக்கு 150 கிராம் நாவல் பழம் வழங்கப்பட்ட பின்னர், பங்கேற்பாளர்களுக்கு ஏழாவது நாளில் ரொட்டி மட்டும் வழங்கப்பட்டது.

  • தொடர்ந்து நாவல் பழம் சாப்பிடுங்கள்.. சர்க்கரை நோயைக்கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என ஆய்வில் தகவல்!

இதற்குப் பிறகு, அவர்களின் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது. 15 நிமிடங்களுக்குள், ரொட்டியுடன் நாவல் பழம் சாப்பிட்ட நோயாளிகள் இரத்த சர்க்கரையில் குறைந்த கூர்முனைகளைக் கண்டனர். இதன் மூலம் நாவல் பழம் எளிய கார்போஹைட்ரேட்டுகளை உட்கொண்ட பிறகு இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இது நீரழிவ நோயாளிக்களுக்கு சிறந்த உணவாக கூறப்படுகிறது.

குறிப்பாக நாவல் மரத்தின் இலை,விதை, பட்டை மற்றும் பழம் என அனைத்திலும் மருத்துவக்குணங்கள் அதிகளவில் நிறைந்துள்ளது.  இப்பழத்தின் கொட்டையைக்கூட பொடியாக்கி சாப்பிட்டுவந்தால் நீரழிவு நோய் கட்டுக்குள் வரும் என கூறப்படுகிறது. இதோடு மட்டுமின்றி வாழ்நாள் முழுவதும் இளமைத்தோற்றத்தை பாதுகாக்க விரும்புவோர்கள் நாவல் பழத்தினை அதிகம் சாப்பிடாலம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Police Attack New Video: தேனியில் மற்றொரு இளைஞரை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்; இன்னும் எத்தனை வருமோ.?
தேனியில் மற்றொரு இளைஞரை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்; இன்னும் எத்தனை வருமோ.?
Lockup Death: ஸ்டாலின் ஆட்சியில் 23 லாக்கப் மரணங்கள்! 21 வயது வாலிபர் முதல் 60 வயது முதியவர் வரை! பட்டியல் ரிலீஸ்
Lockup Death: ஸ்டாலின் ஆட்சியில் 23 லாக்கப் மரணங்கள்! 21 வயது வாலிபர் முதல் 60 வயது முதியவர் வரை! பட்டியல் ரிலீஸ்
தலைமைச் செயலகத்தில் இருந்து போன்; திருப்புவனம் லாக்கப் கொடூர கொலை- யார் அந்த அதிகாரி?
தலைமைச் செயலகத்தில் இருந்து போன்; திருப்புவனம் லாக்கப் கொடூர கொலை- யார் அந்த அதிகாரி?
பாமக எம்எல்ஏ அருள் கட்சியில் இருந்து நீக்கம்: அதிரடி காட்டிய அன்புமணி - காரணம் என்ன?
பாமக எம்எல்ஏ அருள் கட்சியில் இருந்து நீக்கம்: அதிரடி காட்டிய அன்புமணி - காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?
Sivagangai Ajith Attack Video | அடித்தே கொன்ற POLICE! நடுங்க வைக்கும் பகீர் காட்சி வெளியான வீடியோ
Actor KPY Bala | “அண்ணன் நான் இருக்கேமா” வீடு கட்டிக்கொடுத்த KPY பாலா! Surprise கொடுத்த சிறுமி
”அஜித்குமார் LOCKUP DEATH!வாய் திறங்க ஸ்டாலின்” கொந்தளித்த VIJAY! Sivagangai Custodial Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Police Attack New Video: தேனியில் மற்றொரு இளைஞரை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்; இன்னும் எத்தனை வருமோ.?
தேனியில் மற்றொரு இளைஞரை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்; இன்னும் எத்தனை வருமோ.?
Lockup Death: ஸ்டாலின் ஆட்சியில் 23 லாக்கப் மரணங்கள்! 21 வயது வாலிபர் முதல் 60 வயது முதியவர் வரை! பட்டியல் ரிலீஸ்
Lockup Death: ஸ்டாலின் ஆட்சியில் 23 லாக்கப் மரணங்கள்! 21 வயது வாலிபர் முதல் 60 வயது முதியவர் வரை! பட்டியல் ரிலீஸ்
தலைமைச் செயலகத்தில் இருந்து போன்; திருப்புவனம் லாக்கப் கொடூர கொலை- யார் அந்த அதிகாரி?
தலைமைச் செயலகத்தில் இருந்து போன்; திருப்புவனம் லாக்கப் கொடூர கொலை- யார் அந்த அதிகாரி?
பாமக எம்எல்ஏ அருள் கட்சியில் இருந்து நீக்கம்: அதிரடி காட்டிய அன்புமணி - காரணம் என்ன?
பாமக எம்எல்ஏ அருள் கட்சியில் இருந்து நீக்கம்: அதிரடி காட்டிய அன்புமணி - காரணம் என்ன?
Lockup Death Ajith: Sorry கேட்ட முதல்வர்; லாக்கப் டெத் அஜித்குமார் தம்பிக்கு ஆவினில் அரசுப்பணி, வீட்டு மனை!
Lockup Death Ajith: Sorry கேட்ட முதல்வர்; லாக்கப் டெத் அஜித்குமார் தம்பிக்கு ஆவினில் அரசுப்பணி, வீட்டு மனை!
திருப்புவனம் இளைஞர் மரணம்: நீதிபதி நேரில் விசாரணை! அதிர்ச்சியில் உறைந்த கிராமம்! அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!
திருப்புவனம் இளைஞர் மரணம்: நீதிபதி நேரில் விசாரணை! அதிர்ச்சியில் உறைந்த கிராமம்! அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!
Trump's New Bill: என்னது, 500% வரியா.?! ட்ரம்ப்பின் முடிவால் இந்தியாவுக்கு ஆப்பு - இதெல்லாம் அடுக்குமா சாரே.?!!
என்னது, 500% வரியா.?! ட்ரம்ப்பின் முடிவால் இந்தியாவுக்கு ஆப்பு - இதெல்லாம் அடுக்குமா சாரே.?!!
மேகதாது அணை: கர்நாடகா அதிரடி! தமிழகம், புதுச்சேரி, கேரளாவின் எதிர்ப்பையும் மீறி பணிகள் தீவிரம்!
மேகதாது அணை: கர்நாடகா அதிரடி! தமிழகம், புதுச்சேரி, கேரளாவின் எதிர்ப்பையும் மீறி பணிகள் தீவிரம்!
Embed widget