மேலும் அறிய

பொறியியல் பட்டதாரிகளா? இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தில் 21 காலிப்பணியிடங்கள். உடனே அப்ளை பண்ணுங்க!

இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், GATE தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நுகர்வோர் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தில் பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு தொழில்துறையில் முன்னேற்றமடைய தர நிர்ணய முறையை மத்திய அரசு அமல்படுத்தியது. இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின்  மூலம் நுகர்வோர் நலன், உணவு , பொதுவிநியோகம் போன்றவற்றின் தரத்தை நிர்ணயம் செய்வதிலும், மதிப்பிடுவதற்கும் மற்றும் தரச்சான்று வழங்கும் பணிகளும் நடைபெற்றுவருகிறது. இதோடு தரக்கட்டுப்பாட்டு ஆணைகளை அமல்படுத்தவும், நுகர்வோரிடையே தரமான மின் பொருட்களை உபயோகிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதிகாரிகள் செயல்பட்டுவருகின்றனர். குறிப்பாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அந்தந்த மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர்களும், சென்னையில் மண்டல இணை இயக்குநரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொறியியல் பட்டதாரிகளா? இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தில் 21 காலிப்பணியிடங்கள். உடனே அப்ளை பண்ணுங்க!

இவ்வாறு நியமனம் செய்யப்பட்டுள்ளவர்கள், அனைத்துப்பொருள்களையும் தர நிர்ணயம் செய்து மக்களிடம் விநியோகம் மேற்கொள்வதற்கான சான்றிதழ்களை வழங்குவார்கள். ஒருவேளை தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் வகுத்துள்ள விதிமுறைகளை மீறினால் நியமனம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் எந்த நடிவடிக்கை வேண்டுமானாலும் எடுக்க முடியும். இவ்வாறு இதில் ஒவ்வொரு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில், தற்போது  மத்திய நுகர்வோர் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும், இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தில் சயின்டிஸ்ட் பி பிரிவில் 21 பொறியாளர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இதற்கு விண்ணப்பிக்க என்ன தகுதிகள்? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

இந்திய தரக்கடடுப்பாட்டு நிறுவனப்பணிக்கானத் தகுதிகள்:

மொத்த காலிப்பணியிடங்கள் – 22

காலிப்பணியிட விபரங்கள்:

சிவில் இன்ஜினியரிங்- 11

கெமிக்கல் இன்ஜினியரிங்- 4

டெக்ஸ்டைஸ் இன்ஜினியரிங்- 2

எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் – 5

கல்வித்தகுதி:

மத்திய அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.

இதோடு 2020/2021 ல் GATE தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 28.02.2022 தேதியின் படி 21-30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://www.bis.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

இதோடு விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் சரியாக பூர்த்தி செய்து வருகின்ற பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

 தேர்வு முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், GATE தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை,www.bis.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளுங்கள்.

 

தலைப்பு செய்திகள்

8-ஆம் வகுப்பு முதல் பி.இ வரை: மயிலாடுதுறையில் ஜூலை 10 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! - மிஸ் பண்ணிடாதீங்க!
8-ஆம் வகுப்பு முதல் பி.இ வரை: மயிலாடுதுறையில் ஜூலை 10 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! - மிஸ் பண்ணிடாதீங்க!
திண்டுக்கல் காந்தி கிராமத்தில் ரூ.75,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கலாம்!
திண்டுக்கல் காந்தி கிராமத்தில் ரூ.75,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கலாம்!
அரசு வேலை தேடுபவரா நீங்க? காஞ்சிபுரத்தில் வந்தாச்சு செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க!
அரசு வேலை தேடுபவரா நீங்க? காஞ்சிபுரத்தில் வந்தாச்சு செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க!
RBI: ஆர்பிஐயில் ரூ.1.5 லட்சத்தில் ஊதியம்; விண்ணப்பிக்க நாளை கடைசி- முழு விவரம்
RBI: ஆர்பிஐயில் ரூ.1.5 லட்சத்தில் ஊதியம்; விண்ணப்பிக்க நாளை கடைசி- முழு விவரம்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget