மேலும் அறிய

ஒமிக்ரான் நோயாளி எஸ்கேப்: மேலும் 10 பயணிகளை தேடும் கர்நாடகா போலீஸ்!

கர்நாடகாவில் ஒமிக்ரானுக்கு நேர்மறையாகக் கண்டறியப்பட்ட இருவரில் ஒருவர் தனியார் ஆய்வகத்தில் இருந்து கொரோனா எதிர்மறை சான்றிதழைப் பெற்ற பிறகு தப்பிவிட்டார் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் ஒமிக்ரானுக்கு நேர்மறையாகக் கண்டறியப்பட்ட இருவரில் ஒருவர் தனியார் ஆய்வகத்தில் இருந்து கொரோனா எதிர்மறை சான்றிதழைப் பெற்ற பிறகு தப்பிவிட்டார் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஏர்போர்ட்டிலிருந்து தப்பிய 10 பயணிகளை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

ஒமிக்ரான் வைரஸ் உலகம் எங்கும் பீதியை கிளப்பி வருகிறது. முதன் முதலில் உருமாறிய கொரோனா வகையைச் சேர்ந்த ஒமிக்ரான் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதையடுத்து அடுத்தடுத்து பல்வேறு நாடுகளுக்கு பரவியது. இதனால் பல்வேறு நாடுகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  இது மிகவும் வீரியமிக்கது என்றும் அதிவிரைவில் பரவக்கூடியது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். உலகம் முழுவதும் மொத்தம் 29 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவி 373 பேருக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அந்த அளவுக்கு இதன் வேகம் அதிகரித்துள்ளதாக கணக்கிடப்படுகிறது. தென் ஆப்பிரிக்காக, நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. 


ஒமிக்ரான் நோயாளி எஸ்கேப்: மேலும் 10 பயணிகளை தேடும் கர்நாடகா போலீஸ்!

அந்தவகையில் ஒமிக்ரான் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. ஆனால் பயப்பட வேண்டாம் எனவும் இருவருக்கும் லேசான அறிகுறி மட்டுமே காணப்படுகிறது எனவும் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட இருவரில் ஒருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் எனவும் மற்றொருவர் பெங்களூரைச் சேர்ந்தவர் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், ஒமிக்ரானுக்கு நேர்மறையாகக் கண்டறியப்பட்ட இருவரில் ஒருவர் தனியார் ஆய்வகத்தில் இருந்து கொரோனா எதிர்மறை சான்றிதழைப் பெற்ற பிறகு தப்பிவிட்டார் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஏர்போர்ட்டிலிருந்து தப்பிய 10 பயணிகளை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

இதுகுறித்து கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக் கூறுகையில், “இன்று இரவுக்குள் காணாமல் போனதாகக் கூறப்படும் 10 பேரையும் கண்டுபிடித்து, அவர்களுக்குச் சோதனை நடத்த வேண்டும். அவர்களின் அறிக்கை வெளியாகும் வரை பயணிகள் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 66 வயதான நபருக்கு ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. அவருடன் பயணித்த 57 பயணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். காணமல் போன 10 பேரின் தொலைபேசி எண்கள் ஸ்விட் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து நவம்பர் 20 ஆம் தேதி வந்த ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட நபர் ஏழு நாட்களுக்குப் பிறகு துபாய்க்குப் புறப்பட்டார். நாங்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளோம். அந்த நபர் தப்பியோடிய ஷாங்கிரி-லா ஹோட்டலில் என்ன தவறு நடந்தது என்பதை அவர்கள் விசாரணை நடத்துவார்கள்” எனத் தெரிவித்தார். 

தடுப்பூசி செலுத்திக்கொண்ட அந்த நபர் ஹோட்டலுக்கு சென்று பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்தது. ஆனால் அவர் வரும்பொது கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வந்திருந்தார். நவம்பர் 23 ஆம் தேதி மீண்டும் அவர் ஒரு தனியார் பரிசோதனை மையத்தில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வாங்கியுள்ளார். தொடர்ந்து 27 ஆம் தேதி நள்ளிரவு ஹோட்டலை செக் அவுட் செய்துவிட்டு விமானம் மூலம் துபாய்க்கு புறப்பட்டுள்ளார். 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Embed widget