மேலும் அறிய

Covid Vaccine | கொரோனா தடுப்பூசி போட்டுகொள்வதற்கு முன்பு, இதை கண்டிப்பாக செய்யாதீர்கள் - WHO எச்சரிக்கை.. !

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன் வலி மாத்திரைகளை எடுத்து கொள்வதன் மூலம், ஊசி போட்டபின் வலி குறைவாக இருக்கும் என்று எண்ணி மாத்திரைகளை எடுத்து கொள்ளக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்து கொள்வதன் மூலம், ஊசி போட்டபின் வலி  குறைவாக இருக்கும் என்று எண்ணி மாத்திரைகளை எடுத்து கொள்ள கூடாது என உலக சுகாதார நிறுவனம்  எச்சரித்துள்ளது. சில நாடுகளில் தடுப்பூசி முழுமையாக போடப்பட்ட  நிலையில், மற்ற நாடுகள் தடுப்பூசி விரைவாக போட்டு அடுத்த கொரோனா அலையில் இருந்து தப்பிக்க முனைப்பு காட்டி வருகிறது. 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட ஆரம்பித்த பிறகு, ஒவ்வொரு இளைஞர்களும் தாமாக முன்வந்து  கொரோனா தடுப்பூசி மையங்களில் சென்று தடுப்பூசி போட்டு கொள்ள தொடங்கி உள்ளனர்.

தடுப்பூசி தொடங்கிய நாள் முதல் பல போலி செய்திகள் சமூக ஊடகங்களில் வந்து கொண்டே இருக்கிறது. இதை  அடுத்து சிலர் தடுப்பூசி போட தயக்கம் காட்டி வரும் நிலையில் இந்த செய்திகளுக்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் தடுப்பூசி பற்றிய அனைத்து தகவல்களும், உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் பல கேள்விகளுக்கான பதிலும் அதில் இடம் பெற்றுள்ளது.

கொரோனா தடுப்பூசிகள்  குறைந்த பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதில் மிகவும் பொதுவானது உடல் வலி. இந்த  வலியை குறைக்க தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்பாக வலி மாத்திரைகளை எடுத்து கொள்கின்றனர். இது போன்று தடுப்பூசிக்கு  முன்னதாக வலி மாத்திரைகளை எடுத்து கொள்வது தடுப்பூசியின் செயல் திறனை குறைக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.



Covid Vaccine | கொரோனா தடுப்பூசி போட்டுகொள்வதற்கு முன்பு, இதை கண்டிப்பாக செய்யாதீர்கள் - WHO எச்சரிக்கை.. !

தடுப்பூசிக்கு பிறகு ஒருவருக்கு காய்ச்சல், தலை வலி, உடல் வலி வந்தால் என்ன செய்யவேண்டும் ?

உலக சுகாதார அமைப்பின் கூறுபடி, தடுப்பூசிக்கு பிறகு வலி, காய்ச்சல், உடல் வலி, தசை வலி, கை வலி இருந்தால் வலி நிவாரணிகள் அல்லது பாராசிட்டமால் பயன்படுத்தலாம். தடுப்பூசி போட்ட பிறகு வலி நிவாரணிகளை பயன்படுத்தலாம். ஆனால் தடுப்பூசி போடுவவதற்கு முன் பயன்படுத்தக்கூடாது. செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், தடுப்பூசியின் பக்கவிளைவுகளை தடுக்க கோவிட் 19 தடுப்பூசி போடுவதற்கு முன் வலி நிவாரணிகளை எடுத்து பரிந்துரைக்கப்படவில்லை. தடுப்பூசி போட்ட பிறகு தசைவலி, உடல் வலி இருந்தால் வலி நிவாரணிகளை எடுத்து கொள்ளலாம் என நிபுணர்கள் பரிந்துரை  செய்கின்றனர்.

தடுப்பூசி போடுவதற்கு முன்பாக வலி நிவாரணிகளை எடுத்து கொள்வது தடுப்பூசியின் செயல் திறனை குறைக்கும் என்கிறது உலக சுகாதார  நிறுவனம். கை வலி, உடல் வலி , காய்ச்சல் பக்க விளைவுகள் அனைவருக்கும் வரும் என்று கூறமுடியாது. சிலருக்கு எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் இருக்கலாம். சிலருக்கு ஒவ்வாமை நோய்  இருக்கலாம். பொதுவாக ஆண்டி ஹிஸ்டமின்கள் ஒவ்வாமை நோய்க்கு தர கூடிய மருத்துங்கள். ஒவ்வாமை நோய் பிரச்னை இருப்பவர்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து, தடுப்பூசிக்கு பிறகு வரும் ஒவ்வாமைக்கு தகுந்தாற்போல் ஆண்டிஹிஸ்டமின்கள்  பரிந்துரைக்கப்படலாம்.  ஆனால் தடுப்பூசிக்கு முன்னதாக வலி நிவாரணிகள் எடுத்து கொள்ளக்கூடாது. இது தடுப்பூசியின் செயல்திறனை குறைக்கும் என உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர்கள் கூறுகின்றனர்

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
Embed widget