மேலும் அறிய

பாண்டியனிடம் இருந்து கணவரை காப்பாற்றிய மீனா! ரூ.10 லட்சம் கிடைத்தது எப்படி? உண்மையை கேட்டு உருகிய செந்தில்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், இன்றைய 517ஆவது எபிசோடில் மீனா தான் எப்படி 10 லட்சம் ரூபாய் ரெடி பண்ணினேன் என்பது குறித்து கூறியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இப்போதுதான் பூகம்பம் வந்து ஓய்ந்திருக்கிறது. ரூ.10 லட்சத்தை வைத்து 2, 3 நாட்களை கடத்திவிட்டனர் என்றாலும் இன்றைய தினம் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.

அதாவது அரசி திருமணத்திற்காக பாண்டியன் வைத்திருந்த 10 லட்சம் பணத்தை அரசு வேலைக்காக செந்தில் தனது மாமனாரிடம் கொடுத்துவிட்டார். கொடுப்பதற்கு முன்னதாக மீனாவிடம் கேட்ட போது, மீனாவோ திட்டிவிட்டு பணத்தை கொண்டு சென்று வங்கியில் போட சொன்னார். ஆனால், செந்தில் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு மீனாவின் அப்பாவிடம் கொண்டு சென்று கொடுத்துவிட்டார்.

அதன் பிறகும் மீனாவிடம் சொன்ன போது இதைப் பற்றி தனது மாமனாரிடம் கூறுவதாக சொன்னார். ஆனால், கடைசி வரை அவர் எதைப் பற்றியும் சொல்லவில்லை. இதற்கிடையில் தான் புதிய பிரச்சனையாக தங்களுக்கு கல்யாணத்திற்கு ரூ.10 லட்சம் செலவாகிவிட்டது என்று கூறி அந்த பணத்தை திரும்ப கேட்டு பாண்டியனின் அக்காவும், மாமாவும் வீட்டிற்கு வந்தனர்.


பாண்டியனிடம் இருந்து கணவரை காப்பாற்றிய மீனா! ரூ.10 லட்சம் கிடைத்தது எப்படி? உண்மையை கேட்டு உருகிய செந்தில்!

அப்போது பாண்டியன் பணத்தை தந்துவிடுவதாக வாக்குறுதி அளித்து செந்திலிடம் சொல்லி வங்கியிலிருந்து பணத்தை எடுத்து வர சொல்கிறார். ஆனால் செந்திலோ அப்படி, இப்படி என்று சொல்லி சாக்கு போக்கு சொல்லிக் கொண்டிருந்தார். மேலும், பணத்திற்காக பல வழிகளில் முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் அப்பாவிடம் உண்மையை சொல்ல சென்ற செந்திலுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

மீனா தான் வங்கியிலிருந்து ரூ.10 லட்சம் பணத்தை எடுத்து வந்ததாக கூறி அந்த பணத்தை பாண்டியனிடம் கொடுத்து அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால், எப்படி அவருக்கு ரூ.10 லட்சம் வந்தது என்று வெளிப்படுத்தவில்லை. இந்த நிலையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 517ஆவது எபிசோடில் தனக்கு பணம் எப்படி வந்தது என்பது குறித்து மீனா செந்திலிடம் கூறியுள்ளார்.

கதிர் கேட்ட போது தனது அப்பா அந்த பணத்தை திரும்ப கொடுத்துவிட்டார் என்று கூறிய மீனா, செந்தில் கேட்கும் போது மட்டும் உண்மையை வெளிப்படுத்தினார். தனக்கு இது போன்று பிரச்சனை வர போகிறது என்று முன்பே தெரியும். அதனால் நான் ஆபிஸில் லோனுக்காக முயற்சி செய்தேன். என்னுடைய அதிர்ஷ்டம் உடனே கிடைத்துவிட்டது. ஆனால், வட்டி தான் கொஞ்சம் அதிகமாக வரும் என்றார்.

அதற்கு அந்த வட்டி பணத்தை நான் கட்டுகிறேன் என்று செந்தில் கூற, அதற்கு மீனாவோ நானே கட்டிக்குறேன் என கூறுகிறார். இப்படி இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தனர்.


பாண்டியனிடம் இருந்து கணவரை காப்பாற்றிய மீனா! ரூ.10 லட்சம் கிடைத்தது எப்படி? உண்மையை கேட்டு உருகிய செந்தில்!

இதை தொடர்ந்து பாண்டியன் தனது மகன் கதிரை கடைக்கு வேலைக்கு வர சொல்ல அதற்கு கதிர் முடியாது என்றார். இதனால் பாண்டியனுக்கும், கதிருக்கும் இடையில் வாக்குவாதம் வருகிறது. கதிர் 4 பாடங்களில் ஃபெயிலான நிலையில் அதை படித்து திரும்ப எழுதி நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்று பாண்டியன் கூற என்னை பார்த்துக் கொள்ள எனக்கு தெரியும் என திமிராக பேசுகிறார். மேலும், நீ வண்டி ஓட்டி சம்பாதிக்கிற பணத்தை விட கூடுதலாக நான் உனக்கு ரூ.100 தருகிறேன். நீ கடைக்கு வந்து வேலை செய் என கூறுகிறார். இதற்கிடையில் பாரு, உன்னுடைய அண்ணன் செந்தில் கடையில் தான் நிம்மதியாக, சந்தோஷமாக வேலை செய்வதாக கூற, அவர் சந்தோஷமாக இல்லை என்று கதிர் கூற அப்படியே வாக்குவாதம் முற்றுகிறது. பிறகு கோமதி தான் அவர்களை சமாதானம் செய்கிறார். கடைசியாக பாண்டியன் கடையில் இருக்க, செந்தில் மற்றும் பழனிவேல் இருவரும் தாமதமாக கடைக்கு வருகிறார்கள். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 517ஆவது எபிசோடு முடிவடைகிறது.

 

 

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
Embed widget