மேலும் அறிய

Ethirneechal : மாட்டிக்கொண்ட ரேணுகா... ஞானத்தின் தாண்டவம்.. உச்சக்கட்ட குதூகலத்தில் ஜான்ஸி... எதிர்நீச்சலில் நேற்று 

Ethirneechal Sep 29 episode : ஞானத்திற்கு புத்திமதி சொல்லப்போன ரேணுகாவுக்கு கிடைத்தது அடி, உதை, அவமானம் தான். தாண்டவமாடிய ஞானத்தை பார்த்து சந்தோஷப்பட்ட கதிர். கலவரமாக மாறிய குணசேகரன் வீடு.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் விசாலாட்சி அம்மா குணசேகரனுக்கு இருக்கும் கண்டம் பற்றி ஜோசியர் சொன்னதை ஞாபகப்படுத்தி அவரை உடனே வீட்டுக்கு வர சொல்ல சொல்கிறார். அண்ணன் மனசில் நினைத்தது நடக்காமல் வீட்டுக்கு வர மாட்டார் என்கிறான் கதிர்.

Ethirneechal : மாட்டிக்கொண்ட ரேணுகா... ஞானத்தின் தாண்டவம்.. உச்சக்கட்ட குதூகலத்தில் ஜான்ஸி... எதிர்நீச்சலில் நேற்று 

"வீட்டில் பெரிய தலை உயிர் போகும் என அந்த ஜோசியர் சொன்னது போல பெரியவனை பார்க்காமலே நான் கண்ணை மூடிவிடுவேனோ என பயமாக இருக்கிறது" என கண்கலங்குகிறார். "உனக்கெல்லாம் ஒன்னும் ஆகாது அந்த வெள்ளை மண்டை பட்டு தல தான் உருள போகுது. நீ பயப்படாத அண்ணனுக்கு ஒன்னும் ஆகாது. எல்லாம் என் கையில தான் இருக்கு. நீ தைரியமா இரு" என சொல்லி சமாதானம் செய்கிறான் கதிர்.

இரவு ஞானத்திடம் ரேணுகா சென்று பேசிக்கொண்டு இருக்கிறாள். "இத்தனை நாள் உங்களுக்கும் இருந்து கொஞ்ச நஞ்ச நல்லதும் சொத்து வந்ததுக்கு பிறகு காணாம போயிடுச்சு. இது அண்ணன் மேல இருக்குற பாசமா இல்ல சொத்து மேல இருக்குற விஸ்வாசமா. உங்க அண்ணன் இத்தோட எத்தனை தடவ  இந்த மாதிரி சொத்தை மாத்தி எழுதுற டிராமா போட்டு இருக்காரு. இதெல்லாம் வெறும் வேஷம் என இந்த வீட்ல இருக்குற சின்ன பிள்ளைங்களுக்கு கூட தெரியும். புருஷனும் இல்லை அப்பாவும் இல்லை. பொண்டாட்டி பிள்ளையை பத்தி என்ன கவலை" என சொல்கிறாள். 

"மரியாதையா இங்க இருந்து போயிடு இல்லனா வில்லங்கமா ஏதாவது நடந்துடும் என் சொல்கிறான். நந்தினி, அண்ணி இரண்டு பெரும் ஏதோ ஒன்னு செய்றாங்க நீ மட்டும் நல்லவ மாதிரி இருக்கானு நான் நினைச்ச நான் தான் முட்டாள். அன்னைக்கு ஐஸ் ஸ்கூலில் இருந்து பிள்ளைங்க வந்தது இல்ல அப்பவே எனக்கு சந்தேகம் இருந்தது. சரி கிளற வேண்டாமே என நினைச்சேன். அப்படி மனசுல ஏதாவது எண்ணம் இருந்தா உடனே அழிச்சுடு. இத்தனை நாள் அடிமையா தானே இருந்தீங்க. அந்த ஜனனி வந்தவுடனே அப்படியே முருங்கை மரத்துல ஏறி ஆடுறீங்க" என்கிறான் ஞானம். 

 

Ethirneechal : மாட்டிக்கொண்ட ரேணுகா... ஞானத்தின் தாண்டவம்.. உச்சக்கட்ட குதூகலத்தில் ஜான்ஸி... எதிர்நீச்சலில் நேற்று 

"ஆமா அவ வந்து எங்க கண்ணை திறந்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது இத்தனை நாளா எப்படி ஒரு கேவலமான வாழ்க்கையை வாழ்ந்து  இருக்கோம்னு" என ரேணுகா சொல்ல அவளை தரதரவென மாடியில் இருந்து இழுத்து வந்து கீழே தள்ளி வீட்டை விட்டு வெளியே போ என தள்ளுகிறான் ஞானம். 


"என்னோட அண்ணன் தான் என்னோட சாமி. அவரு பேச்சை தான் கேப்பேன். ஒட்டிக்கிட்டு இருக்க முடிஞ்சா இரு. சாதிக்க போறேன் அது இதுனு பேசிகிட்டு இருந்த அத்துவிட்டுருவேன்" என்கிறான் ஞானம். கதிர் கைதட்டி நம்ம முழுச்சுக்கிட்டோம் இல்ல அதன் சொறிஞ்சி பாக்குறாளுங்க எனவும் ரேணுகா அவனை பார்த்து "இதுக்கெல்லாம் நீ அனுபவிப்ப" என்கிறாள் ரேணுகா. எல்லாருக்கும் முன்னாடி ரேணுகாவை அடிச்சு தெறுத்துகிறான் ஞானம். ரேணுகா அழுது துடிக்கிறாள். 

ஜான்ஸியும் கரிகாலனும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அண்ணன் மட்டும் வந்து மாறுதலை கட்ட வைக்கட்டும் அதுக்கு அப்புறம் ஆதிரை கைகாலை உடைச்சு வீட்டோட கட்டி வைக்கிறேன் பாரு என்கிறாள் ஜான்சி ராணி. 

Ethirneechal : மாட்டிக்கொண்ட ரேணுகா... ஞானத்தின் தாண்டவம்.. உச்சக்கட்ட குதூகலத்தில் ஜான்ஸி... எதிர்நீச்சலில் நேற்று 

ரேணுகா உள்ளே வந்து அழுகிறாள். நந்தினி ரேணுகாவை திட்டுகிறாள். எதுக்கு அந்த தலையாட்டி கிட்ட போய் இதெல்லாம் சொன்னீங்க. தலையாட்டி பொம்மையாவும் இருக்க முடியல எதிர்த்து மிகவும் முடியல. நேற்றில் இருந்து நம்ம எல்லாருக்கும் பயம். எப்படி இந்த சமூகத்தை எதிர்கொள்ள போகிறோம் என பயம். இப்படி ஏராளமான பயம் கொட்டி கிடக்கு என வருத்தத்துடன் சொல்கிறாள் நந்தினி. அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: புருஷனுக்காக அம்மாவை வெறுப்பேற்றிய மகள்.. கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: புருஷனுக்காக அம்மாவை வெறுப்பேற்றிய மகள்.. கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: நகைகளை கண்டுபிடித்த கார்த்திக்.. ஜாமினில் வந்த ரேவதி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: நகைகளை கண்டுபிடித்த கார்த்திக்.. ஜாமினில் வந்த ரேவதி - கார்த்திகை தீபத்தில் இன்று
Parijatham:ஹனிமூனில் டைவர்ஸ் கேட்ட புருஷன்.. கண்டிஷன் போட்ட மனைவி - பாரிஜாதத்தில் என்னய்யா நடக்குது?
Parijatham:ஹனிமூனில் டைவர்ஸ் கேட்ட புருஷன்.. கண்டிஷன் போட்ட மனைவி - பாரிஜாதத்தில் என்னய்யா நடக்குது?
Karthigai Deepam: மருமகன் நெற்றியில் துப்பாக்கியை வைத்த மாமியார்.. என்ன செய்யப்போகிறார் கார்த்திக்?
Karthigai Deepam: மருமகன் நெற்றியில் துப்பாக்கியை வைத்த மாமியார்.. என்ன செய்யப்போகிறார் கார்த்திக்?
ABP Premium

வீடியோ

கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’’எங்கும் கொலை, எப்போதும் கொலை; நீங்கள் ஆண்டதும், மக்கள் மாண்டதும் போதும்’’- திமுகவை வறுத்தெடுத்த ஈபிஎஸ்
’’எங்கும் கொலை, எப்போதும் கொலை; நீங்கள் ஆண்டதும், மக்கள் மாண்டதும் போதும்’’- திமுகவை வறுத்தெடுத்த ஈபிஎஸ்
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
2026 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- கூடுதல் நேரம் வழங்கி உத்தரவு!
2026 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- கூடுதல் நேரம் வழங்கி உத்தரவு!
மருதமலை கோவிலில் செல்போன் தடை… நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி அறிவிப்பு
மருதமலை கோவிலில் செல்போன் தடை… நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி அறிவிப்பு
Embed widget