மேலும் அறிய

Ethirneechal : நேத்து நந்தினி இன்னிக்கு ஈஸ்வரி... வசமாக மாட்டிக்கொண்டு முழிக்கும் மருமகள்கள்... எதிர்நீச்சலில் அடுத்த மூவ் என்ன? 

Ethirneechal Sep 27 episode : ஈஸ்வரி வேலை பார்க்கும் விவகாரம் வீட்டுக்கு தெரிய வந்து பெரிய ரணகளமாக மாறுகிறது.

 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் கதிர் ஈஸ்வரியிடம் "கண்டவங்க பிள்ளைகளுக்கு எல்லாம் இங்க சோறு போட்டு வளர்க்க முடியாது. இன்னிக்கு ராத்திரியோட ராத்திரியா இந்த புள்ள இங்கிருந்து கெளம்பனும். இல்லனா அவ்வளவுதான்" என ஈஸ்வரியை மிரட்டிவிட்டு செல்கிறான் கதிர். 

வெண்பா மிகவும் வருத்தமாக வந்து "என்னால தான் உங்களுக்கு பிரச்சினையா ஈஸ்வரி அம்மா" என்று ஈஸ்வரியிடம் கேட்கிறாள். அவளை சமாதானம் செய்து விளையாட அனுப்பி வைக்கிறார்கள். 

 

Ethirneechal : நேத்து நந்தினி இன்னிக்கு ஈஸ்வரி... வசமாக மாட்டிக்கொண்டு முழிக்கும் மருமகள்கள்... எதிர்நீச்சலில் அடுத்த மூவ் என்ன? 

வீட்டு பெண்கள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது நந்தினி மிகவும் சங்கடப்பட்டு பேசுகிறாள். "நான் கஷ்டப்படுறது கூட பரவாயில்லை. பாவம் அவங்க எல்லாரும் பட்டினியா இருந்து இருப்பாங்க அதை நினைக்கும் போது தான் கஷ்டமா இருக்கு. சாரி ஜனனி என்னை மன்னிச்சுடு. எனக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பை வாங்கி கொடுத்த ஆனா அதை காப்பாத்திக்க துப்பில்லாதவளா போயிட்டேன்" என ஜனனியிடம் மன்னிப்பு கேட்கிறாள். 


ஜனனி நந்தினியை சமாதானம் செய்கிறாள். "இது வெறும் இரு தடங்கல் அவ்வளவு தான். இத்தோட எல்லாம் முடிஞ்சதா அர்த்தம் இல்லை. அதில் இருந்து எப்படி மீண்டு வெளியில் வருவது என்பதை மட்டும் யோசியுங்கள்" என்கிறாள். அப்போது தர்ஷினி, ஐஸ்வர்யா, தாரா என அனைவருமே "உங்களுக்கு மரியாதை கிடைக்காத இடத்தில் நீங்க இருக்காதீங்க. நீங்க இல்லனா இந்த வீடு எப்படி இருக்கும் என அவங்களுக்கு புரியனும், உங்களால எங்க சந்தோஷமா இருக்க முடியுமோ அங்கே போங்க. எங்களை பத்தி கவலை படாதீங்க. நாங்க எங்களை பார்த்து கொள்கிறோம்" என்கிறார்கள். "ஜனனி சித்தி நீங்க தானே ஐடியா குடோன். பட்டுனு ஏதாவது யோசிச்சு டக்குனு இவங்க எல்லாரையும் தூக்குங்க" என்கிறாள் தாரா. 


அடுத்த நாள் காலை ஈஸ்வரியை தேடி ஒரு பெண் வருகிறார். "அடுத்த வாரம் ஈஸ்வரி மேடமுக்கு காலேஜில் ஒரு லெக்ச்சர் இருக்கு. அத சொல்றதுக்காக தான் வந்தேன்" என சொன்னதும் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். "வீட்ல யாருக்கும் தெரியாம களவாணி தனம் பண்றீங்களாடி. எத்தனை நாளா இது நடக்குது? என்னோட பிள்ளையை மரியாதை இல்லாம பேசி வீட்டை விட்டு அனுப்பிட்ட. அதை பத்தி கொஞ்சகூட கவலை படல. நீயும் உன்னோட பிள்ளைகளும் ஊதாரி தனம் பண்றதுக்கு திருட்டுத்தனமா காசு சேக்குறீங்களா" என விசாலாட்சி அம்மா ஈஸ்வரியை திட்டுகிறார்.

 

Ethirneechal : நேத்து நந்தினி இன்னிக்கு ஈஸ்வரி... வசமாக மாட்டிக்கொண்டு முழிக்கும் மருமகள்கள்... எதிர்நீச்சலில் அடுத்த மூவ் என்ன? 


"இந்த வீட்டுக்கு பொம்பளைங்க இனிமே வீட்டு வாசலை தாண்ட மாட்டாளுங்க. அவ எங்கேயும் வரமாட்டா வரவும் முடியாது. இனிமே இவளுங்கள தேடிகிட்டு யாரும் வரக்கூடாது" என சொல்லி அந்த பெண்ணை விரட்டி விடுகிறார்கள். ஞானம் ரேணுகாவிடம் போய் "இன்னும் நீ என்ன திருட்டுத்தனம் செய்யுறனு தெரியல. தெரிஞ்சதுக்கு அப்புறம் சந்தி சிரிச்சுடும் ஜாக்கிரதை" என சொல்லிவிட்டு செல்கிறான்.

கதிர் வெண்பா இருப்பதை பார்த்து முறைக்கிறான். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.     

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
Edappadi Palanisamy: “உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
TASMAC liquor : புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
Edappadi Palanisamy: “உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
TASMAC liquor : புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
Iran Economic Crisis: ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
2025ம் ஆண்டின் சிறந்த இரவு.. கோலியின் கையில் ஐபிஎல்.. RCB ரசிகர்களின் 18 வருட ஏக்கம்!
2025ம் ஆண்டின் சிறந்த இரவு.. கோலியின் கையில் ஐபிஎல்.. RCB ரசிகர்களின் 18 வருட ஏக்கம்!
Group 2 Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி- வெளியான அழைப்பு; விண்ணப்பிப்பது எப்படி?
Group 2 Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி- வெளியான அழைப்பு; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget