மேலும் அறிய

Ethirneechal : சரியா மாட்டிக்கிட்டேன்... மகன் மகளின் வெறுப்பை சம்பாதித்த குணசேகரன்.. எதிர்நீச்சலில் நேற்று 

Ethirneechal Oct 25 : பல வாரங்களுக்கு பிறகு மீண்டும் எதிர்நீச்சலில் எண்ட்ரி கொடுத்த ஆதிகுணசேகரன்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் விசாலாட்சி அம்மா குணசேகரன் வருகைக்காக வாசலிலேயே பேரப்பிள்ளைகளுடன் காத்திருக்கிறார். அந்த நேரத்தில் சம்பந்திகள் இருவரும் வீட்டுக்கு வருகிறார்கள். அவர்களை "எதற்காக வந்தீர்கள்?" என அநாகரீகமாக விசாலாட்சி அம்மா கேட்க "அப்பத்தா தான் அவர் நடத்தும் பங்க்ஷனுக்கு எங்களை அழைத்தார்கள். அதுதான் உங்களிடம் சொல்லி விட்டு செல்லலாம் என வந்தோம்" என சொல்கிறார்கள் சம்பந்திகள்.

குணசேகரன் காரில் வந்து இறங்க விசாலாட்சி அம்மா பாசத்துடன் நலம் விசாரிக்கிறார். வழக்கத்திற்கு மாறாக குணசேகரன் பிள்ளைகளுக்கு சாக்லேட் வாங்கி வந்து பாசத்துடன் கொடுக்கிறார். பிள்ளைகளும் வேண்டா வெறுப்பாக வாங்கி கொள்கிறார்கள்.

Ethirneechal : சரியா மாட்டிக்கிட்டேன்... மகன் மகளின் வெறுப்பை சம்பாதித்த குணசேகரன்.. எதிர்நீச்சலில் நேற்று 

கதிர் டிரைவரிடம் சொல்லி ஏதாவது ஒரு டீ கடையில் நிறுத்த சொல்கிறான். கரிகாலன் அங்கும் சென்று அவனுடைய லந்தை காட்ட வளவன் கடுப்பாகிறார். அந்த நேரம் பார்த்து கதிருக்கு ஒரு பொண்ணு போன் செய்கிறாள். ஒரு பெண்ணுடைய குரல் கேட்டதும் கதிர் ஜொள்ளு விட்டுக்கொண்டு தனியாக சென்று பேசுகிறான். ஏதோ உறவுக்கார பெண் என சொல்லி அந்த பொண்ணும் ஆதிரை கல்யாணத்தில் கதிரை பார்த்து ரசித்ததை பற்றி பேசி கதிரை மயக்குகிறாள்.

கரிகாலன் வந்து அழைத்தாலும் அவனை திட்டி அனுப்பி விடுகிறான் கதிர். வளவனுக்கும் கதிர் செய்வதை பார்த்து கோபமாக வருகிறது.

Ethirneechal : சரியா மாட்டிக்கிட்டேன்... மகன் மகளின் வெறுப்பை சம்பாதித்த குணசேகரன்.. எதிர்நீச்சலில் நேற்று 
"ஊரில் ஒரு திருவிழா அதற்காக தான் நான் செல்கிறேன்" என கதிர் சொல்ல "எங்க ஊருக்கு பக்கத்திலேயே தான் நீங்க இருக்கீங்க" என சொல்லி கதிரை  பேசியே மயக்கிய அந்த பெண் போனை கட் செய்து விடுகிறாள். உடனே கதிர் அவளை திருப்பி அழைத்து "நான் உன்னை கண்டிப்பாக நேரில் சந்திக்க வருகிறேன். உன்னுடைய லொகேஷனை அனுப்பு" என்கிறான் கதிர்.

வீட்டில் குணசேகரனுக்கு விசாலாட்சி அம்மா "காபி போட்டு தரவா?" என கேட்க "நீ ஏன் அம்மா போடணும் இந்த தர்ஷினி இருக்கா இல்ல. அவ போட்டு எடுத்துட்டு வருவா" என சொல்ல தர்ஷினி அதிர்ச்சி அடைகிறாள். "எனக்கு காபி போட தெரியாது" என தர்ஷினி சொல்ல "பொம்பள பிள்ளையை எப்படி வளர்த்து வச்சு இருக்காளுங்க" என குணசேகரன் திட்ட "சவால்களுக்கு வீடு மீது அக்கறை எல்லாம் இல்லை. ஒழுங்கா தான் இருந்தாளுங்க. இந்த மெட்ராஸ்காரி வந்த உடனே தான் ஆளே மாறிட்டாளுங்க" என்கிறார் விசாலாட்சி அம்மா.

தர்ஷனை அழைக்கிறார் குணசேகரன். "என்னிக்கு நீ என்னோட பேச்சையும் சித்தப்பா பேச்சையும் கேட்டுட்டு இருந்தியோ அன்னைக்கு வரைக்கும் நீ நல்லா தான் இருந்த. என்னிக்கு உன்னோட ஆத்தா பேச்சையும் சித்திங்க பேச்சையும் கேட்க ஆரம்பிச்சியோ அன்னைக்கே நீ மிரண்டு போயிட்ட. மீசை வைச்சா எல்லாம் ஆம்பளை ஆகிவிட முடியாது" என்றதும் தர்ஷன் அவரை பார்த்து முறைக்க "என்னப்பா நான் பேசிக்கிட்டே இருக்கேன் இவன் என்னவோ முழிக்கிறான்" என ஞானத்திடம் குணசேகரன் சொல்ல "அவன் முழிக்கல அண்ணன் முறைக்கிறான்" என்கிறான் ஞானம். "முறைக்கிறானா எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்" என்கிறார் குணசேகரன்.  

தர்ஷினி காபியை எடுத்து வந்து கொடுக்க அதை குடித்து பார்த்து "நல்லா தான் இருக்கு. இது தான் பொம்பளை பிள்ளைக்கு அழகு" என சொன்னதும் தர்ஷினி அவரை பார்த்து முறைத்து பார்க்கிறாள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget