மேலும் அறிய

Siragadikka aasai September 5 : ரோகிணி சொன்ன பொய் நம்புற மாதிரியே இல்லையே.. இன்றைய சிறகடிக்க ஆசையில்..

Siragadikka Aasai today : மனோஜுக்கு சர்ப்ரைஸ் செய்வதற்காகத்தான் ரோகிணி சொல்லாமல் போனதாக சொல்லி சமாளித்ததை மனோஜ் நம்புகிறானா? இல்லையா ? இன்றைய சிறகடிக்க ஆசையில்..

Siragadikka Aasai serial September 5 :  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து மீனாவை சமாதானம் செய்வதற்காக வெள்ளை கொடியுடன் வீட்டுக்கு வருகிறான். கோபமாக இருக்கும் மீனா "சவாரி வரவங்க கிட்ட எல்லாம் என்னை பேய் என சொல்லி வைச்சு இருக்கீங்களா?" என கத்த "கஸ்டமர் கிட்ட ஜாலியா பேசினா தான் அவங்க அடுத்த முறையும் என்னையே கூப்பிடுவாங்க அதுக்காக தான் மீனா. நல்லா சவாரி போனா தானே சீக்கிரம் ரூம் கட்ட முடியும், இந்த அல்வாவும் வாங்க முடியும்" என சொல்லி ஐஸ் வைக்க மீனா கூலாகிறாள். இருவரும் சேர்ந்து சந்தோஷமாக சாப்பிடுகிறார்கள். 

 

Siragadikka aasai September 5 : ரோகிணி சொன்ன பொய் நம்புற மாதிரியே இல்லையே.. இன்றைய சிறகடிக்க ஆசையில்..


ரோகிணி மனோஜை எப்படி சமாளிப்பது என யோசித்து கொண்டே வீட்டுக்கு வருகிறாள். மனோஜ் ரோகிணி வந்ததும் "எங்க போன நீ? என் கிட்ட எதையாவது மறைக்குறியா? அந்த போட்டியில் கூட ஏதாவது மறைச்சாதான் சண்டை இல்லாமல் இருப்பாங்கன்னு சொன்னாங்களே. நீ எதையாவது என்கிட்டே மறைச்சு வைச்சு இருக்கியா?" என கோபப்படுகிறான் மனோஜ் .

"ரோகிணி : அப்போ நீ என்னை சந்தேகப்படுறியா? உனக்காக தாம்பரம்  பக்கத்துல இருக்க ஒரு கிராமத்துல இருக்குற சாமியாரை பார்த்து இந்த கருங்காலி மாலையை பூஜை பண்ணி வாங்கி வந்தேன். உனக்கு சர்ப்ரைஸ் பண்ணலாம் என நினச்சேன். உனக்கு என் மேல நம்பிக்கை இல்லைன்னா இரு அந்த சாமியாருக்கு போன் பண்ணி கொடுக்குறேன் என சொல்லி வித்யாவுக்கு போன் பண்ணி ஏமாத்துகிறாள்" ரோகிணி. முதலில் ரோகிணி பேசுவதை நம்பாமல் இருந்த மனோஜ் பிறகு அவளை நம்புகிறான். 

Siragadikka aasai September 5 : ரோகிணி சொன்ன பொய் நம்புற மாதிரியே இல்லையே.. இன்றைய சிறகடிக்க ஆசையில்..

வித்யா ரோகிணி போன் செய்து என்ன நடந்தது என விசாரிக்க "உன்னால நான் இன்னிக்கு மனோஜ் கிட்ட மாட்டி இருப்பேன். உன்னை யார் ஷோ ரூமுக்கு வர சொன்னா? என திட்டுகிறாள். 

அடுத்த நாள் காலை மனோஜ் பூஜை செய்து அந்த கருங்காலி மாலையை போட்டு கொள்ள முத்து அவனை கிண்டல் செய்கிறான். அப்போது ஊரில் இருந்து நாச்சியார் அம்மா நாலு மூட்டை பச்சை வேர்க்கடலையை அனுப்பி  வைத்து இருக்கிறார். அதை யார் யார் எப்படி பங்கு போட்டு கொள்வது என அனைவரும் பேசி கொள்கிறார்கள். அப்போது மீனா அண்ணாமலையிடம் நானும் கொஞ்சம் கடலை எடுத்துக்குறேன். கிரிஷுக்கு ரொம்ப பிடிக்கும். நான் வேலையை முடிச்சதும் நாம போயிட்டு வந்துடலாம்" என மீனா முத்துவிடம் சொல்ல அதை கேட்டு ரோகிணி டென்ஷனாகிறாள். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
கிளம்பிய சிறிது நேரம் தான்.. நடுவானில் கோளாரான விமானம்.. அப்புறம் நடந்தது என்ன?
கிளம்பிய சிறிது நேரம் தான்.. நடுவானில் கோளாரான விமானம்.. அப்புறம் நடந்தது என்ன?
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
இதனால்தான் மேடையில் உளறுகிறேன்...சர்ச்சை பேச்சுகள் குறித்து விஜய் தேவரகொண்டா
இதனால்தான் மேடையில் உளறுகிறேன்...சர்ச்சை பேச்சுகள் குறித்து விஜய் தேவரகொண்டா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
கிளம்பிய சிறிது நேரம் தான்.. நடுவானில் கோளாரான விமானம்.. அப்புறம் நடந்தது என்ன?
கிளம்பிய சிறிது நேரம் தான்.. நடுவானில் கோளாரான விமானம்.. அப்புறம் நடந்தது என்ன?
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
இதனால்தான் மேடையில் உளறுகிறேன்...சர்ச்சை பேச்சுகள் குறித்து விஜய் தேவரகொண்டா
இதனால்தான் மேடையில் உளறுகிறேன்...சர்ச்சை பேச்சுகள் குறித்து விஜய் தேவரகொண்டா
IPL Valuation: சிஎஸ்கே-விற்கா இந்த நிலைமை? கன்னாபின்னாவென எகிறிய ஐபிஎல் மதிப்பு, கொட்டிக் கொடுக்கும் டாடா
IPL Valuation: சிஎஸ்கே-விற்கா இந்த நிலைமை? கன்னாபின்னாவென எகிறிய ஐபிஎல் மதிப்பு, கொட்டிக் கொடுக்கும் டாடா
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; ரயில் வரும்போது பள்ளி வேனை ஓட்டியது ஏன்? ஓட்டுனர் சங்கர் பரபரப்பு பேட்டி
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; ரயில் வரும்போது பள்ளி வேனை ஓட்டியது ஏன்? ஓட்டுனர் சங்கர் பரபரப்பு பேட்டி
TN Business Environment: தமிழ்நாடுன்னாலே ஃபயரு தான் - ஒட்டுமொத்த இந்தியாவிலும் நம்பர் ஒன் - எதில் தெரியுமா?
TN Business Environment: தமிழ்நாடுன்னாலே ஃபயரு தான் - ஒட்டுமொத்த இந்தியாவிலும் நம்பர் ஒன் - எதில் தெரியுமா?
LIVE | Kerala Lottery Result Today (08.07.2025): கஷ்டமெல்லாம் காணாமல் போகுமா? கேரள லாட்டரி யாருக்கு?
LIVE | Kerala Lottery Result Today (08.07.2025): கஷ்டமெல்லாம் காணாமல் போகுமா? கேரள லாட்டரி யாருக்கு?
Embed widget