மேலும் அறிய

வேள்பாரி படத்திற்கு ஷங்கர் டார்கெட் செய்த மூன்று நடிகர்கள் யார் தெரியுமா ?

இந்தியன் 3 படத்திற்கு பின் ஷங்கர் இயக்கும் வேள்பாரி படத்தில் கே.ஜி.எஃப் பட நடிகர் யாஷ் மற்றும் மேலும் சில தமிழ் நடிகர்கள் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

ஷங்கர்

ஜெண்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் ஷங்கர். காதலன், ஜீன்ஸ் , பாய்ஸ், அந்நியன் , இந்தியன் , முதல்வன் என அடுத்தடுத்த படங்களில் பிரம்மாண்டங்களுக்கு பெயர் போனவராகினார் ஷங்கர். ரஜினியுடன் இவர் இயக்கிய எந்திரன் திரைப்படம் தமிழ் மட்டுமில்லாமல் இந்திய திரைப்படங்களில் பெரும் சாதனையாக கருதப்பட்டது. பிரம்மாண்டத்திற்கு அடையாளமான ஷங்கர் இயக்கத்தில் வெளியான கடந்த இரண்டு படங்களும் தோல்வியை தழுவியுள்ளது ஒட்டுமொத்த ஷங்கர் ரசிகர்களுக்கும் வருத்தத்தை கொடுத்துள்ளது. அடுத்தபடியாக ஷங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் வேள்பாரி படத்தை அனைவரும் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

வேள்பாரி  

எழுத்தாளர் சு வெங்கடேசன் எழுதிய நாவல் வேள்பாரியை தழுவி ஷங்கர் பிரம்மாண்ட படம் ஒன்றை இயக்க  திட்டமிட்டு வருகிறார். இதற்கான திரைக்கதை எழுதும் பனிகளை கொரோனா லாக்டவுன் காலத்தில் அவர் தொடங்கினார். தற்போது படத்தில் நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தெலுங்கில் பாகுபலி , தமிழில் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று திரைப்படங்களைப் விட இப்படம் பல மடங்கு பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

வேள்பாரி படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் 

தற்போது வரை வேள்பாரி கதையை ஷங்கர் கே.ஜி.எஃப் நடிகர் யாஷ் , நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) மற்றும் நடிகர் அர்ஜூன் ஆகிய மூன்று பேரிடம் சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நடிகர் யாஷ் இந்தியில் உருவாகும் ராமாயணம் படத்தில் ராவணனாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் அவர் வரலாற்று படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மணாக ஜெயம் ரவி நடித்துள்ளார். 

கேம் சேஞ்சர்

ஷங்கர் இயக்கியுள்ள கேம் சேஞ்சர் படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரண் நடித்துள்ளார். பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார். சமுத்திரகனி , எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். தமன் இசையமைத்துள்ளார். கடந்த ஜனவரி 10 ஆம் தேதி வெளியான இப்படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
கண்ணீர் வடிக்கும் ஆசிரியர்கள்: 15 ஆண்டு போராட்டம், திமுக வாக்குறுதி என்னாச்சு? பணி நிரந்தரம் எப்போது?
கண்ணீர் வடிக்கும் ஆசிரியர்கள்: 15 ஆண்டு போராட்டம், திமுக வாக்குறுதி என்னாச்சு? பணி நிரந்தரம் எப்போது?
Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
Embed widget