மேலும் அறிய

Vijay Devarakonda : குஷி படப்பிடிப்பின் போது விஜய் தேவரகொண்டாவுடன் பேசுவதை நிறுத்திய சமந்தா... என்ன காரணம் தெரியுமா?

குஷி படப்பிடிப்பின் போது சமந்தா தன்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டதற்கான காரணம் குறித்து விஜய் தேவரகொண்டா மனம் திறந்தார்.

குஷியில் சமந்தாவுடன் இணைந்து பணியாற்றியது குறித்து  இதுவரை அறியாத விஷயங்களை விஜய் தேவரகொண்டா பகிர்ந்து கொண்டார். சமந்தா மீது தனக்கு க்ரஷ் இருப்பதாக சமீபத்தில் ஒப்புக்கொண்ட அவர், குஷியின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை சமந்தாவுடன் இணைந்து அழகான நடனம் ஆடினார். ​​​​

அவர் சமந்தாவின் மயோசிடிஸ் பற்றியும் பகிர்ந்துகொண்டார். 2021-இல் குஷி படப்பிடிப்பின்போது சமந்தாவுக்கு மயோசிடிஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

சமந்தாவுக்கு மயோசிடிஸ் நோய் இருந்தது கண்டறியப்பட்ட போது குஷி படத்தின் 60 சதவீதம் ஷூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டிருந்தது.  ஜூலை மாதம் அவரது உடல்நிலை மோசமடைந்தது. படப்பிடிப்பு பாதியை தாண்டும் நிலையில் சமந்தா  தனது உடல்நிலையில் கவனம் செலுத்த தொடங்கினார். அப்போது சமந்தா, நான் உட்பட பட குழுவினருடன் பேசுவதை நிறுத்திவிட்டதாக விஜய் தேவரகொண்டா கூறினார்.

“என்னை விட, சமந்தா சிரிப்பதை பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். படத்துக்காக நிறைய கஷ்டப்பட்டார். இந்தப் படத்தை ஏப்ரல் மாதம் புன்னகையுடன் தொடங்கி 60 சதவீதம் முடித்திருந்தோம். 30-35 சதவீத படப்பிடிப்பு மட்டுமே நிலுவையில் இருந்தது. ஜூலையில், சமந்தாவின் உடல்நிலை மோசமடைந்தது. அவர் உடல்நிலை சரியில்லை” என்று கூறினார். நானும் சிவனும் “நீங்க அழகா இருக்கீங்க. உங்களுக்கு என்ன பிரச்சனை?"  என கேட்டோம். நாங்கள் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டோம். பின்னர், அவருடைய உடல்நிலை எங்களுக்குப் புரிந்தது.  இவ்வாறு அவர் கூறியதாக ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது. 

“ஜூலை மாதம், எனது மற்றுமொரு படத்தை ப்ரமோஷனின்போது சமந்தாவின் உடல்நிலை குறித்து அறிந்தேன். ஆரம்பத்தில் அவர் அதைப் பற்றி பேசவில்லை” என்றார். ”நாம் நடிகர்கள், கதைசொல்லிகள்” என்று சமந்தாவிடம் கூறியதாக விஜய் தேவர்கொண்டா கூறினார். எங்கள் போராட்டங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டியதில்லை என்று உணர்ந்தேன். ஒரு கட்டத்திற்குப் பிறகு, சமந்தா தனது உடல்நிலையைப் பற்றி பேசுவது தனது பொறுப்பு என்று உணர்ந்தார். சமந்தா எங்களுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். எங்கள் அனைவரையும் பார்ப்பதை நிறுத்தினார். சமந்தாவின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. அவர் போராட்டங்களை சந்தித்தார். நம்பிக்கை இருக்கிறது என்று மக்களுக்குச் சொல்ல, அதை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள முடிவு செய்ததாக விஜய் தேவர்கொண்டா கூறினார்.

அக்டோபர் 2021- இல் நடந்த போரைப் பற்றி சமந்தா கூறினார். இன்ஸ்டாகிராமில் தனது போராட்டம் மற்றும் அவரது மீட்புப் பயணம் பற்றி விரிவாகப் பகிர்ந்துள்ளார். சமந்தா மீண்டும் பணிக்கு திரும்பினார்.  யசோதா, சாகுந்தலம் ஆகியவற்றை முடித்து விட்டு குஷிக்குத் திரும்பினார். 

நாங்கள் இன்று [ஆகஸ்ட் 15] கிட்டத்தட்ட 50-60 பேரைச் சந்தித்தோம். கிட்டத்தட்ட 40 பேர் அவரிடம் வந்து தங்கள் உடல்நலப் பிரச்சினைகளை கையாள்வதற்கு சமந்தா ஒரு உத்வேகமாக இருந்தார் என்றும் கூறினார்கள். சமந்தா செய்தது சரி என்று உணர்ந்தேன். அவர் இன்று பூரண  ஆரோக்கியமாக இல்லை என்பது எனக்குத் தெரியும். சமந்தா வெளிச்சத்தை எதிர்கொள்ளும்போது தலைவலி மற்றும் கண்வலி ஏற்படுகிறது. ஆனாலும், அவர் நம்பிக்கையுடன் நடமாடுகிறார். நீங்கள் அனைவரும் உங்கள் அன்புடன் இங்கே இருக்கிறீர்கள் என்பது அவருக்கு நன்றாக தெரியும். அவர் உங்களுக்காக  சிரிக்கிறார், நடனமாடுகிறார். எல்லோரையும் விட, செப்டம்பர் 1 -ஆம் தேதி அவர் முகத்தில் ஒரு பெரிய புன்னகையைப் பார்க்க விரும்புகிறேன். அது என் பொறுப்பு என்று நான் உணர்கிறேன், "இவ்வாறு விஜய் தேவர்கொண்டா நிகழ்ச்சியில் கூறினார்.

தனது மீட்பு பயணத்தின் போது, ​​தனக்காக காத்திருந்த விஜய் மற்றும் குழுவினருக்கு சமந்தா நன்றி தெரிவித்திருந்தார். குஷி செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Karuppu Collection : அஜித்தின் குட் பேட் அக்லி வசூலை முந்திய கருப்பு...தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமா சூர்யா?
Karuppu Collection : அஜித்தின் குட் பேட் அக்லி வசூலை முந்திய கருப்பு...தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமா சூர்யா?
நான் சொல்பவர் தான் இயக்குநர்...விளம்பரத்திற்கு 25 கோடி..எல்லை மீறும் அஜித்தின் கண்டிஷன்ஸ்
நான் சொல்பவர் தான் இயக்குநர்...விளம்பரத்திற்கு 25 கோடி..எல்லை மீறும் அஜித்தின் கண்டிஷன்ஸ்
என் குழந்தை இறந்தது விஜய் அண்ணாவால் தான்..பிக்பாஸ் ஜூலி பரபரப்பு குற்றச்சாட்டு
என் குழந்தை இறந்தது விஜய் அண்ணாவால் தான்..பிக்பாஸ் ஜூலி பரபரப்பு குற்றச்சாட்டு
Krish & Aish Youtube: “சார், ஆபாசமா வீடியோ போட்றாங்க, புடிச்சு உள்ள போடுங்க“; யூடியூபர்கள் கிருஷ்-ஐஷ்வர்யா மீது புகார்
“சார், ஆபாசமா வீடியோ போட்றாங்க, புடிச்சு உள்ள போடுங்க“; யூடியூபர்கள் கிருஷ்-ஐஷ்வர்யா மீது புகார்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
TN Weather Update: வெளுக்க தயார்..! 14 மாவட்டங்களில் கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வெளுக்க தயார்..! 14 மாவட்டங்களில் கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
Embed widget