மேலும் அறிய

Watch Video: செல்ல நாய்களுடன் கிறிஸ்துமஸ்.. சமந்தாவின் க்யூட் போஸ்ட்

நடிகை சமந்தா ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தனது செல்ல நாய்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட உள்ளார். 

நடிகை சமந்தா ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தனது செல்ல நாய்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட உள்ளார். 

நடிகர் நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். 4 வருடங்களாக தம்பதிகளாக இணைந்து வாழ்ந்த அவர்கள் திடீரென விவாகரத்து செய்யப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் விவாகரத்து மனுத்தாக்கல் செய்துள்ளனர். 

இதனிடையே அவர்கள் பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் பரவி வந்தன. இந்த விவாகரத்து தெலுங்கு படவுலகில் மட்டுமின்றி இந்திய அளவில் அவர்களின் ரசிகர்களை மிகுந்த வருத்தத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது. சமந்தா குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை என்றும் அதையொட்டி பலமுறை அபார்ஷன் செய்ததாகவும் அவருக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு உள்ளதாகவும் பல்வேறு வதந்திகள் பரவின. 


Watch Video: செல்ல நாய்களுடன் கிறிஸ்துமஸ்.. சமந்தாவின் க்யூட் போஸ்ட்

இதைத்தொடர்ந்து நாகசைதன்யா அளித்த பேட்டி ஒன்றில் தான் தன்னுடைய குடும்பத்தினருக்கும் தன்னுடைய நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் கேரக்டர்களில் நடிக்க மாட்டேன் என்று மனம் திறந்திருந்தார். இந்த சமயத்தில்தான் சமீபத்தில் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுளளார் சமந்தா. திருமணத்திற்கு பிறகும் சமந்தா நடித்துவந்த கேரக்டர்கள் நாக சைத்தன்யாவை மட்டுமின்றி நாகார்ஜூனா உள்ளிட்ட குடும்பத்தினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக தெரிகிறது.


Watch Video: செல்ல நாய்களுடன் கிறிஸ்துமஸ்.. சமந்தாவின் க்யூட் போஸ்ட்

இந்நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

அந்த புகைபடம் ஒன்றில் சமந்தா தனது செல்ல நாய்க்குட்டிகளான ஹேஷ் மற்றும் சாஷாவுடன் பொழுதை கழிக்கிறார். அதில் ஒரு நாய்க்குட்டியை தனது மடியில் வைத்து தடவி கொடுக்கிறார். மற்றொரு நாய் போட்டோவுக்கு முறைத்து பார்த்து போஸ் கொடுக்கிறது. 

மற்றொரு புகைப்படத்தில் நாயை கட்டிப்பிடித்து சமந்தா படுத்திருக்கிறார். அவர் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அதில் அவரும் நாயும் கிறிஸ்துமஸ் பாடலை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். சமந்தா நாக சைதன்யாவை பிரிந்த பிறகு தனது முதல் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் மரம் இருப்பதையும் சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget