மேலும் அறிய

Shanthi Williams : ஆசையா கேட்ட ரஜினி! 100 கோடி கொடுத்தாலும் கொடுக்கமாட்டேன்னு சொன்ன வில்லியம்ஸ்! அப்படி என்ன?

Shanthi Williams : அவரோடு வாழ்ந்த வாழ்க்கையில் பாசம் என்பதை காட்டியதே கிடையாது. சந்தோஷமான மெமரிஸ் என எதுவுமே கிடையாது.

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான குணச்சித்திர நடிகையாக நடித்தவர் சாந்தி வில்லியம்ஸ். ஏராளமான சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சாந்தி வில்லியம்ஸ் தன்னுடைய திருமண வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட கசப்பான அனுபவம் குறித்தும், திரைப்பயணம் குறித்தும் பல அனுபவங்களை பகிர்ந்து இருந்தார். 

நெஞ்சத்தை கிள்ளாதே ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் முதன்முதலாக சாந்தி வில்லியம்ஸ் தனது கணவர் வில்லியம்ஸை சந்தித்துள்ளார். மிகவும் பிரபலமான கேமரா மேன். சாந்தியின் தந்தையை பேசிப்பேசியே மயக்கியுள்ளார் வில்லியம்ஸ். அதனால் சாந்தியை வில்லியம்ஸுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளார். சாந்திக்கு அதில் விருப்பமே இல்லை என்றாலும் அப்பா பிளாக்மெயில் செய்ய ஒரு வழியாக வலுக்கட்டாயமாக அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். 

 

Shanthi Williams : ஆசையா கேட்ட ரஜினி! 100 கோடி கொடுத்தாலும் கொடுக்கமாட்டேன்னு சொன்ன வில்லியம்ஸ்! அப்படி என்ன?

 

"அவரோடு வாழ்ந்த வாழ்க்கையில் பாசம் என்பதை காட்டியதே கிடையாது. சந்தோஷமான மெமரிஸ் என எதுவுமே கிடையாது. என்னுடைய பிள்ளைகள் கூட பல முறை என் அப்பா இப்படி இருக்காருன்னு கேப்பாங்க. அவங்க அப்பா மேல ரொம்ப பாசமா இருப்பாங்க ஆனா அவர் கடைசி மகன் மீது மட்டும் தான் பாசமா இருந்தாரு. 

ஒரு முறை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கடைசி பையனை தூக்கிகிட்டு போனாரு. அப்போ ரஜினி சார் வந்து இவரிடம் பையனை அவருக்கு தத்து கொடுக்க சொல்லி கேட்டு இருக்கார். உனக்கு தான் நாலு பிள்ளைங்க இருக்குல. எனக்கு ஆம்பள பசங்க இல்ல. எனக்கு தத்து குடுத்துடு அப்படினு சொல்லி இருக்காரு. அதற்கு  நூறு கோடி ரூபாய் கொடுத்தலாலும் என்னோட பையனை குடுக்க முடியாது அப்படினு சொல்லிட்டு தூக்கிட்டு வந்துட்டாராம் வில்லியம்ஸ். வீட்டுக்கு வந்ததும் பையனை கேட்கிறான். நான் எப்படி என்னோட பையனை கொடுப்பேன் அப்படினு கம்பளைண்ட் பண்ணாரு. 


அவரை அவர் உணர்ந்தது இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னாடி தான். அப்போது தான் அவருக்கு மனைவி, பிள்ளைகள் எல்லாம் தெரிந்தது. இவர்கள் தான் என்னை பார்ப்பார்கள். வேறு யாரும் வரமாட்டார்கள் என அப்போது தான் உணர்ந்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் போதெல்லாம் கடன் வாங்கி தான் நான் அவரை காப்பாற்றினேன். மெட்டி ஒலி சீரியல் தயாரிப்பாளர் சித்திக் சார் கேட்ட உடனே பணம் கொடுத்து உதவினார். அதை கடனாக தான் நான் பெற்றுக் கொண்டேன். அந்த நிறுவனத்தில் இருந்து வெளியில் வரும் போது கடனை மொத்தமா அடைத்த பிறகு தான் வெளியே வந்தேன்" என்றார் சாந்தி வில்லியம்ஸ்.

தலைப்பு செய்திகள்

ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
Embed widget