மேலும் அறிய

புனித் ராஜ்குமாரின் நிறைவேறாத ஆசை இதுதான்.. நெகிழ்ச்சி தகவல் பகிர்ந்த ரம்யா..

”நடிகைகளுக்கு தனி கேரவன்களுக்கு இல்லாத காலம் இருந்தது. அப்போது அவர் தன்னுடைய கேரவனை எனக்குப் பயன்படுத்த கொடுத்தார்.”

 கன்னட சூப்பர்ஸ்டார் புனீத் ராஜ்குமார் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது நிறைவேறாத ஆசை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நடிகை திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) பேசியுள்ளார்.

”என்னுடைய நடிப்பு கரியர் புனித் ராஜ்குமாருடன், ‘அபி’ என்றப் படத்தில்தான் துவங்கியது. அவருடன் இதுவரை 3 படங்களில் நடித்துள்ளேன். அப்போது நடிகைகளுக்கு தனி கேரவன்களுக்கு இல்லாத காலம் இருந்தது. அப்போது அவர் தன்னுடைய கேரவனை எனக்குப் பயன்படுத்த கொடுத்தார். அவருக்கு கேரவனினுள் இருப்பதை விட செட்களில் உள்ள மனிதர்களுடன்தான் இருக்கப் பிடிக்கும். 

அவருக்கு சினிமா என்றால் ரொம்பப் பிடிக்கும். அவருடைய திட்டங்கள் தனிப்பட்ட முறையில் எனக்கும் தெரியும். அவருக்குப் படங்களை இயக்க விருப்பம் இருந்தது. என்னையும் தன்னுடைய அண்ணான் சிவராஜ்குமாரையும் வைத்து ஒரு படத்தை இயக்க விரும்பினார். என்னையும், அவரது அண்ணனையும் வைத்து ஒரு மியுசிக் வீடியோ எடுக்க வேண்டும் என தான் விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்” என தெரிவித்துள்ளார். தன்னை விட 13 வயது சிறியவரான புனீத் தனக்கு தம்பி என்பதை விட மகன் என்றே சொல்லலாம் என சிவராஜ்குமார் தெரிவித்தார். புனித்தை இழந்தது மகனை இழந்தது போன்று உள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தார்.

 நடிகர் புனீத் ராஜ்குமாரின் மரணம் என்பது கன்னடத் திரையுலகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த கர்நாடகத்தாலுமே ஏற்றுக்கொள்ள முடியாததாகத்தான் உள்ளது. புனித் ராஜ்குமார் கன்னடத் திரையுலகத்தில் அனைவராலும் நேசிக்கப்பட்டவர். ’A Man with no haters’ என்கிறது அவரை அறிந்த வட்டாரங்கள். 2002ம் ஆண்டு கன்னடத் திரையுலகில் அப்பு திரைப்படம் மூலம் அறிமுகமான புனித் ராஜ்குமார்.அதன்பிறகு அதே பெயராலேயே அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டார். 


புனித் ராஜ்குமாரின் நிறைவேறாத ஆசை இதுதான்.. நெகிழ்ச்சி தகவல் பகிர்ந்த ரம்யா..
புனித் ராஜ்குமார் மறைந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல், அவரது ரசிகர்கள் இருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். அதேபோல், புனித் ராஜ்குமாரின் ரசிகரான ராகுல் என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது வீட்டில் இருந்த புனித் ராஜ்குமாரின் உருவப்படத்திற்கு மலர்களால் அஞ்சலி செலுத்திவிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அனைவராலும் நேசிக்கப்பட்ட ஒருவரின் இழப்பு அவரை பற்றி அறியாதவர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

அருள்நிதியின் அருள்வன் பட பத்திரிகையாளர் சந்திப்பு
அருள்நிதியின் அருள்வன் பட பத்திரிகையாளர் சந்திப்பு
நூறு சாமி திரைப்பட விமர்சனம்... மனதை உலுக்கும் கதையா ? விஜய் ஆண்டனி - சசியின் கூட்டணி வெற்றி பெற்றதா ?
நூறு சாமி திரைப்பட விமர்சனம்... மனதை உலுக்கும் கதையா ? விஜய் ஆண்டனி - சசியின் கூட்டணி வெற்றி பெற்றதா ?
ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம்..இதயம் முரளி படம் குறித்து இயக்குநர் அட்லீ
ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம்..இதயம் முரளி படம் குறித்து இயக்குநர் அட்லீ
பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'குற்றப் பரம்பரை'...பாரதிராஜா கனவு படத்தை இயக்கும் சசிகுமார்
பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'குற்றப் பரம்பரை'...பாரதிராஜா கனவு படத்தை இயக்கும் சசிகுமார்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
Cristiano Ronaldo: ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
Embed widget