மேலும் அறிய

கண்ணீர் விட்டு கதறும் ரிஹானா.. யார் அந்த தொழிலதிபர்?.. அஜால் குஜால் செய்பவளா நான்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ரிஹானா தனக்கும் தொழிலதிபருக்கும் இருக்கும் உறவை வெளிப்படையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலம் அடைந்த துணை நடிகை ரிஹானா பேகம் மீது தொழில் அதிபர் ராஜ் கண்ணன் சென்னை பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதில், தன்னிடம் இருந்து ரூ.20 பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில், நடிகை ரிஹானா பேகம் தன் பக்கம் இருக்கும் நியாயங்களை பிரபல யூடியூப் சேனலில் விளக்கம் அளித்துள்ளார். இதில், பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. 

யார் அந்த தொழிலதிபர்? 

புதிய சிந்தனை என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ரிஹானா, கடந்த 2 நாளா ரொம்ப மன வேதனையில் இருக்கேன். நான் ஒருத்தரிடம் இதை சொல்லி புரிய வைக்கிறதை விட, சட்டப்பூர்வமா எதிர்கொள்ள ரெடியா இருக்கேன். இந்த விஷயம் இப்ப நடந்தது இல்லை, 1 வருஷமா நடந்துக்கிட்டு இருக்கு.  தொழிலதிபர் ராஜ் கண்ணனை எனது தோழி மூலம் தான் முதல் முதலாக அறிமுகம் ஆனேன். அப்போது அவர் எனது தோழியுடன் உறவில் இருந்தார்.  அப்போது இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்ப்டடது. நான் தான் சமாதானம் செய்து வைத்தேன். தொழிலதிபர் 22 வயதில் தியா என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அந்த பெண்ணை சட்டப்படி தத்தெடுத்தாரா என்ன என்பது எனக்கு தெரியாது. 

லவ் ப்ரோபோஸ்

நான் என் தோழி, தொழிலதிபர், அவருடைய வளர்ப்பு மகள் தியா ஆகிய 4 பேரும் காரில் சென்றுகொண்டிருந்தோம். அப்போது தியாவும், ராஜ் கண்ணனும் காரை விட்டு இறங்கி சென்று விட்டு மறுபடியும் வந்தனர். அவர் சிக்னல் கொடுத்தாரா என்பது தெரியவில்லை. தியா எனது போன் நம்பரை வாங்கி தொழிலதிபரிடம் கொடுத்தார். பிறகு ஒரு நாள் தொழிலதிபர் எனக்கு போன் செய்து என் தோழியை பற்றி குறை கூறினார். அதையெல்லாம் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த நான் அமைதியாக இருந்தேன். இவ்வளவு பிரச்னைக்கு மத்தியில் அந்த தொழிலதிபர் NGO தொழில் தொடங்க இருப்பதாகவும், அதில் பெண்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று என்னிடம் கூறினார். அது பற்றி பேசுவதற்காக நாங்கள் இருவரும் காரில் சென்றபோது காரின் முன் பகுதியில் அமர்ந்து இருந்தேன். எனக்குப் பின்னால் அவருடைய வளர்ப்பு மகள் தியா இருந்தாள். காரில் நான் இருந்தபோது தான் எனக்கு மோதிரத்தை போட்டு ப்ரொபோஸ் செய்தார்.

எல்லா ஆதாரமும் இருக்கு

 அதை தியா வீடியோவாக எடுத்தார். மேலும், இந்த மோதிரத்தை கழட்டி விடக்கூடாது, உன்னை போன்ற பெண் எனக்கு தேவை, நான் தனியாக இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து விட்டேன், உன்னை போன்ற ஒரு பெண்ணுடன் வாழ வேண்டும், குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்க விரும்புவதாக தெரிவித்தார். நான் 6 மாதம் டைம் கொடுங்க ப்ளீஸ் என வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி மூலம் தெரிவித்திருக்கிறேன். இதற்கான ஆதாரமும் என்னிடம் இருப்பதாக ரிஹானா தெரிவித்துள்ளார். 

சொந்த உழைப்பில் வாழ்கிறேன்

பயில்வான் ரங்கநாதன் பேசுவது போல, அஜால் குஜால் செய்து நான் பெரிய பங்களாவில் இல்லை, ஒரு சிறிய வீட்டில் தான் இருக்கிறேன். அப்பா இறந்த பிறகு ஓட்டல் நடத்தி வீட்டில் இருந்தே மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்க தெரிந்த எனக்கு இந்த அவப்பெயர் பேரிடியாக இருக்கிறது. எனது சொந்த காலில் நிற்கிறேன். யாருடைய தயவிலும் இல்லை என தெரிவித்தார். மேலும் தொழிலதிபர் ராஜ் கண்ணனிடம் எனது நகையை அடகு வைத்து கொடுத்து 20 லட்சத்தை இழந்து நிற்பது நான். ராஜ் கண்ணன் தான் என்னை ஏமாற்றிவிட்டார். எனது ஒட்டுமொத்த உழைப்பும் போய் விட்டது என ரிஹானா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget