மேலும் அறிய

கண்ணீர் விட்டு கதறும் ரிஹானா.. யார் அந்த தொழிலதிபர்?.. அஜால் குஜால் செய்பவளா நான்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ரிஹானா தனக்கும் தொழிலதிபருக்கும் இருக்கும் உறவை வெளிப்படையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலம் அடைந்த துணை நடிகை ரிஹானா பேகம் மீது தொழில் அதிபர் ராஜ் கண்ணன் சென்னை பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதில், தன்னிடம் இருந்து ரூ.20 பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில், நடிகை ரிஹானா பேகம் தன் பக்கம் இருக்கும் நியாயங்களை பிரபல யூடியூப் சேனலில் விளக்கம் அளித்துள்ளார். இதில், பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. 

யார் அந்த தொழிலதிபர்? 

புதிய சிந்தனை என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ரிஹானா, கடந்த 2 நாளா ரொம்ப மன வேதனையில் இருக்கேன். நான் ஒருத்தரிடம் இதை சொல்லி புரிய வைக்கிறதை விட, சட்டப்பூர்வமா எதிர்கொள்ள ரெடியா இருக்கேன். இந்த விஷயம் இப்ப நடந்தது இல்லை, 1 வருஷமா நடந்துக்கிட்டு இருக்கு.  தொழிலதிபர் ராஜ் கண்ணனை எனது தோழி மூலம் தான் முதல் முதலாக அறிமுகம் ஆனேன். அப்போது அவர் எனது தோழியுடன் உறவில் இருந்தார்.  அப்போது இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்ப்டடது. நான் தான் சமாதானம் செய்து வைத்தேன். தொழிலதிபர் 22 வயதில் தியா என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அந்த பெண்ணை சட்டப்படி தத்தெடுத்தாரா என்ன என்பது எனக்கு தெரியாது. 

லவ் ப்ரோபோஸ்

நான் என் தோழி, தொழிலதிபர், அவருடைய வளர்ப்பு மகள் தியா ஆகிய 4 பேரும் காரில் சென்றுகொண்டிருந்தோம். அப்போது தியாவும், ராஜ் கண்ணனும் காரை விட்டு இறங்கி சென்று விட்டு மறுபடியும் வந்தனர். அவர் சிக்னல் கொடுத்தாரா என்பது தெரியவில்லை. தியா எனது போன் நம்பரை வாங்கி தொழிலதிபரிடம் கொடுத்தார். பிறகு ஒரு நாள் தொழிலதிபர் எனக்கு போன் செய்து என் தோழியை பற்றி குறை கூறினார். அதையெல்லாம் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த நான் அமைதியாக இருந்தேன். இவ்வளவு பிரச்னைக்கு மத்தியில் அந்த தொழிலதிபர் NGO தொழில் தொடங்க இருப்பதாகவும், அதில் பெண்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று என்னிடம் கூறினார். அது பற்றி பேசுவதற்காக நாங்கள் இருவரும் காரில் சென்றபோது காரின் முன் பகுதியில் அமர்ந்து இருந்தேன். எனக்குப் பின்னால் அவருடைய வளர்ப்பு மகள் தியா இருந்தாள். காரில் நான் இருந்தபோது தான் எனக்கு மோதிரத்தை போட்டு ப்ரொபோஸ் செய்தார்.

எல்லா ஆதாரமும் இருக்கு

 அதை தியா வீடியோவாக எடுத்தார். மேலும், இந்த மோதிரத்தை கழட்டி விடக்கூடாது, உன்னை போன்ற பெண் எனக்கு தேவை, நான் தனியாக இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து விட்டேன், உன்னை போன்ற ஒரு பெண்ணுடன் வாழ வேண்டும், குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்க விரும்புவதாக தெரிவித்தார். நான் 6 மாதம் டைம் கொடுங்க ப்ளீஸ் என வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி மூலம் தெரிவித்திருக்கிறேன். இதற்கான ஆதாரமும் என்னிடம் இருப்பதாக ரிஹானா தெரிவித்துள்ளார். 

சொந்த உழைப்பில் வாழ்கிறேன்

பயில்வான் ரங்கநாதன் பேசுவது போல, அஜால் குஜால் செய்து நான் பெரிய பங்களாவில் இல்லை, ஒரு சிறிய வீட்டில் தான் இருக்கிறேன். அப்பா இறந்த பிறகு ஓட்டல் நடத்தி வீட்டில் இருந்தே மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்க தெரிந்த எனக்கு இந்த அவப்பெயர் பேரிடியாக இருக்கிறது. எனது சொந்த காலில் நிற்கிறேன். யாருடைய தயவிலும் இல்லை என தெரிவித்தார். மேலும் தொழிலதிபர் ராஜ் கண்ணனிடம் எனது நகையை அடகு வைத்து கொடுத்து 20 லட்சத்தை இழந்து நிற்பது நான். ராஜ் கண்ணன் தான் என்னை ஏமாற்றிவிட்டார். எனது ஒட்டுமொத்த உழைப்பும் போய் விட்டது என ரிஹானா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

மேரேஜ் ஸ்டோரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
மேரேஜ் ஸ்டோரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
அசினின் இடத்தை நிரப்ப வருகிறாரா மமிதா பைஜூ? ரெண்டு பேருக்கும் இவ்வளவு ஒற்றுமை இருக்கே!
அசினின் இடத்தை நிரப்ப வருகிறாரா மமிதா பைஜூ? ரெண்டு பேருக்கும் இவ்வளவு ஒற்றுமை இருக்கே!
இயக்குநர் ஷங்கர் மகன் அர்ஜித் நடிக்கும் பட பூஜை...சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஜேசன் சஞ்சய்
இயக்குநர் ஷங்கர் மகன் அர்ஜித் நடிக்கும் பட பூஜை...சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஜேசன் சஞ்சய்
மேடையில் நடிக்க வாய்ப்பு கேட்ட சமந்தா...இவருக்கே இந்த நிலமையா என ரசிகர்கள் ஷாக்
மேடையில் நடிக்க வாய்ப்பு கேட்ட சமந்தா...இவருக்கே இந்த நிலமையா என ரசிகர்கள் ஷாக்

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS vs SPV: பிடிவாதத்தில் இபிஎஸ்.! முகத்தை கூட பார்க்காத எஸ்.பி.வேலுமணி டீம்- சட்டசபையில் நடந்தது என்ன.?
பிடிவாதத்தில் இபிஎஸ்.! முகத்தை கூட பார்க்காத எஸ்.பி.வேலுமணி டீம்- சட்டசபையில் நடந்தது என்ன.?
TN Govt: தமிழ்நாடு அரசின் முடிவு தவறு, கோர்ட்டில் நிற்காது..! அலட்சியமா? தனியார் நிறுவனம் ஆவேசம்
தமிழ்நாடு அரசின் முடிவு தவறு, கோர்ட்டில் நிற்காது..! அலட்சியமா? தனியார் நிறுவனம் ஆவேசம்
TN Weather Update: இன்றும் சென்னையில் மழை வெளுக்குமா? 27 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
இன்றும் சென்னையில் மழை வெளுக்குமா? 27 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
EPS vs Vijay: 9-5 Desk Job பார்க்கும் முதல்வர் விஜய்.! இந்த நேரத்திலாவது சட்டம் ஒழுங்கை பாதுகாப்பாரா.? விளாசும் இபிஎஸ்
9-5 Desk Job பார்க்கும் முதல்வர் விஜய்.! இந்த நேரத்திலாவது சட்டம் ஒழுங்கை பாதுகாப்பாரா.? விளாசும் இபிஎஸ்
Tata 7 Seater EV: டாடாவின் முதல் 7 சீட்டர் மின்சார SUV - மஹிந்த்ராவின் XEV 9S-ஐ சமாளிக்குமா? ரேஞ்ச், விலை விவரங்கள்
டாடாவின் முதல் 7 சீட்டர் மின்சார SUV - மஹிந்த்ராவின் XEV 9S-ஐ சமாளிக்குமா? ரேஞ்ச், விலை விவரங்கள்
EPF Intrest: EPF வட்டி விகிதத்தை அறிவித்த மத்திய அரசு - கூடியதா? குறைந்ததா? எப்போது வரவு வைக்கப்படும்?
EPF வட்டி விகிதத்தை அறிவித்த மத்திய அரசு - கூடியதா? குறைந்ததா? எப்போது வரவு வைக்கப்படும்?
C Mahendran CPI: தவெகவில் இணைந்தது ஏன்.? இ.கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன் சொன்ன முக்கிய காரணம்
தவெகவில் இணைந்தது ஏன்.? இ.கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன் சொன்ன முக்கிய காரணம்
Mekedatu Dam Resolution : சிஎம் விஜய் போட்ட செம பிளான்.! கர்நாடக காங். அரசுக்கு செக்- இன்று சட்டமன்றத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
சிஎம் விஜய் போட்ட செம பிளான்.! கர்நாடக காங். அரசுக்கு செக்- இன்று சட்டமன்றத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Embed widget