மேலும் அறிய

Ponniyin Selvan shoot | பெரிதும் எதிர்பார்க்கப்படும் பொன்னியின் செல்வன் பட ஷூட்டிங் மீண்டும் ஒத்திவைப்பு..

மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு கொரோனா காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப் பட்டுள்ளது .

கல்கி கிருஷ்ண மூர்த்தியின் "பொன்னியின் செல்வன் " நாவலை மய்யமாக வைத்து புராண கதையை இயக்குநர் மணிரத்னம் இயக்குகிறார் என்பது அனைவரும் அறிந்ததே . பெரும் பொருட்செலவில் இந்த திரைப்படம் உருவாகிவரும் இந்த படத்தில்  விக்ரம், ஜெயம்  ரவி, கார்த்தி, சரத்குமார்,  ஐஸ்வர்யா, திரிஷா மற்றும் பெரும் நடிகர் பட்டாளமே நடிக்கிறார்கள் . கடந்த ஆண்டு இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டது . கொரோனா காரணமாக படப்பிடிப்பு கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது .


Ponniyin Selvan shoot | பெரிதும் எதிர்பார்க்கப்படும் பொன்னியின் செல்வன் பட ஷூட்டிங் மீண்டும் ஒத்திவைப்பு..

இந்நிலையில் , 9 மாதங்கள் கழித்து படம் மிகவும் விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டு 50 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்துகொண்டு இருந்தது. ஒரு மதம் இடைவெளிவிட்டு அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்கலாம் என்று படக்குழு முடிவுசெய்தது. ஆனால், மீண்டும் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் . படத்தின் 70-வது சதவீதம் ஷூட்டிங் மட்டுமே முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Ponniyin Selvan shoot | பெரிதும் எதிர்பார்க்கப்படும் பொன்னியின் செல்வன் பட ஷூட்டிங் மீண்டும் ஒத்திவைப்பு..

முக்கிய கதாநாயகனாக பொன்னியன்செல்வன் கதாபாத்திரத்தில்  ஜெயம்ரவி. பொன்னின்செல்வன் பிரகாஷ்ராஜ் சுந்தர சோழனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுந்தர சோழனின் மூத்த மகனாக ஆதித்யா கரிகலனாக விக்ரமும், கிரீடம் இளவரசன் மற்றும் வடக்கு ட்ரூப்ஸின் தளபதியாகவும், த்ரிஷா சோழ இளவரசி குந்தவை கதாபத்திரத்தில் நடிக்கிறார். சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது .


Ponniyin Selvan shoot | பெரிதும் எதிர்பார்க்கப்படும் பொன்னியின் செல்வன் பட ஷூட்டிங் மீண்டும் ஒத்திவைப்பு..

மக்கள் மத்தியில் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது மிகுந்த பொருட்செலவில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்குகின்றனர். தனது இசையமைப்பில், ரவி வர்மா ஒளிப்பதிவில் காட்சிகள் மிகவும் அழகாக வந்துள்ளது என்று ரஹ்மான் தெரிவித்திருந்தார் . 2022-ஆம் ஆண்டு படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்பொழுது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு- 108 பேர் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு- 108 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
முதல் இரு தரப்பு பயணம்.. டெல்லி வந்த மாலத்தீவு அதிபர் முய்சு.. சீனாவுக்கு செக்?
முதல் இரு தரப்பு பயணம்.. டெல்லி வந்த மாலத்தீவு அதிபர் முய்சு.. சீனாவுக்கு செக்?
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு- 108 பேர் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு- 108 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
முதல் இரு தரப்பு பயணம்.. டெல்லி வந்த மாலத்தீவு அதிபர் முய்சு.. சீனாவுக்கு செக்?
முதல் இரு தரப்பு பயணம்.. டெல்லி வந்த மாலத்தீவு அதிபர் முய்சு.. சீனாவுக்கு செக்?
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
2 ஆயிரம் கோடி ரூபாய் போதைப்பொருள்.. இந்தியாவை அதிரவிட்ட கடத்தல்.. நடந்தது என்ன?
2 ஆயிரம் கோடி ரூபாய் போதைப்பொருள்.. இந்தியாவை அதிரவிட்ட கடத்தல்.. நடந்தது என்ன?
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
Embed widget