மேலும் அறிய

Ravindar Chandrasekaran: பண மோசடி வழக்கில் ரவீந்தர் சந்திரசேகருக்கு ஜாமீன் - ரூ.5 கோடிக்கு உத்தவாதம் கேட்ட நீதிமன்றம்

கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரவீந்திரன் சந்திரசேகர் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

Ravindar Chandrasekaran: ரூ.16 கோடி மோசடி வழக்கில் கைதான ரவீந்தர் சந்திரசேகருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லிப்ரா ப்ரொடெக்சன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ரவீந்தர் சந்திரசேகர் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து பிரபலமானார். இருவரது புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி டிரெண்டானது. தொடர்ந்து சமூக வலைதளத்தில் மனைவியுடன் வீடியோக்களை பகிர்ந்து வந்த ரவீந்தர் சந்திரசேகர் அண்மையில் முதலாமாண்டு திருமண நாளை கொண்டாடினார். 

இந்த நிலையில் கடந்த மாதம் சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ரவீந்தருக்கு எதிராக பாலாஜி கபா பண மோசடி புகாரை அளித்தார். அதில், நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தை தான் ஆரம்பிக்க உள்ளதாகவும், அதற்காக ரூ.200 கோடி செலவாகும் என்றும், அதில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்றும் கூறியதாகவும், அதனை நம்பி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்துக்கு ரூ. 16 கோடி கொடுத்ததாகவும் கூறியுள்ளார். ஆனால், இந்த பணத்தை போலி ஆவணங்களை காட்டி ரவீந்தர் பெற்றதாகவும், சொன்னபடி திட்டத்தை ஆரம்பிக்காததால் பணத்தை திருப்பி கேட்டதற்கு தராமல் ஏமாற்றி வருவதாகவும் புகாரில் கூறப்பட்டிருந்தது. 

இதனால் ரவீந்தர் சந்திரசேகருக்கு எதிராக நம்பிக்கை ஆவணங்கள் மோசடி பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ரவீந்தர் சந்திரசேகரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரவீந்தர் சந்திரசேகர் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

காவல்துறை தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, ரவீந்தர் வங்கி கணக்கு பண பரிவத்தனை தொடர்பாக முழு விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டதுடன், 2 வாரங்களில் 5 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த உத்தரவிட்டு ஜாமீன் வழங்கினார். முன்னதாக காவல்துறை தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில் திடக்கழிவு திட்டத்தில் ஆசை வார்த்தை கூறி பாலாஜியிடம் இருந்து ரூ.16 கோடி ரவீந்தர் பெற்றது தெரிய வந்தது. கடந்த முறை நீதிமன்றத்தில் ஆஜரான ரவீந்தர், பாலாஜியிடம் வாங்கிய பணத்தில் ரூ.2 கோடியை திருப்பி கொடுத்ததாக கூறினார். அதேநேரம் பாலாஜி தரப்பில், ரவீந்தர் எந்த பணத்தையும் தரவில்லை என கூறப்பட்டது. இருவரும் மாறி, மாறி பணம் கொடுதத்தாக கூறுவதால், ரவீந்தரின் வங்கி பண வர்த்தனைகள் சோதனையிடப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க: Leo Trailer: சர்ச்சையை கிளப்பிய லியோ ட்ரெய்லர்.. குவியும் கண்டனங்கள்.. விஜய் கொடுத்த ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

Leo Trailer: ”லியோ” படக்குழுவுக்கு ஏன் இப்படி ஒரு விளம்பரம்..! டிரெய்லரில் விஜய் - லோகேஷ் கனகராஜ் செய்தது நியாயமா?

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget