மேலும் அறிய

பொறுத்தது போதும் பொங்கி எழுந்த மாதம்பட்டி ரங்கராஜ்..ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மனுதாக்கல்

மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா சென்னை ஆணையரகத்தில் புகாரளித்திருந்த நிலையில் தற்போது ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்க செய்துள்ளார்

தன்னை திருமண் செய்து ஏமாற்றியதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்தார். மேலும் சென்னை காவல் ஆணையரகத்தில் மாதம்பட்டி மீது புகாரளித்திருந்தார். இப்படியான நிலையில் தனது கேடரிங் நிறுவனமான மாதம்பட்டி பாகசாலாவுக்கு எதிராக அவதூறு பரப்பு கருத்துக்களை பேச ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ்.

யார் பக்கம் உண்மை ?

தென் இந்தியாவின் புகழ்பெற்ற சமையல் கலைஞராக திகழ்ந்து வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். திரை பிரபலங்கள் , அரசியல் பிரமுகர்களின் வீட்டு விசேஷங்களில் மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் இல்லாமல் இருக்காது. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவர் மீது ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா பரபரப்பு புகாரளித்து சர்ச்சையை கிளப்பினார். தன்னை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக்கி விட்டுச் சென்றதாக அவர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகாரளித்தார். மேலும் தொடர்ச்சியாக அவரை குற்றம் சுமத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இதுகுறித்து மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஆனால் ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜூடன் திருமண புகைப்படங்களையும் , தனிப்பட்ட வீடியோக்களையும் இணையத்தில் வெளியிட்டு வருவதால் யார் தரப்பில் உண்மை உள்ளது என்பது குழப்பமாகவே இருந்து வருகிறது. 

ஜாய் கிரிஸிட்லாவுக்கு எதிராக மனு

இப்படியான நிலையில் மாதம்பட்டி ரங்கராஜின் கேடரிங் நிறுவனம் சார்பாக ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாதம்பட்டி பாகசாலாவின் நிறுவனரான மாதம்பட்டி ரங்கராஜ் மீது அவதூறு பரப்பும் விதமான எந்த வித செய்தியையும் ஜாய் வெளியிட தடை கோரி இந்த மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது. பல்வேறு அரவு மற்றும் தனியார் நிறுவனங்களின் மத்தியில் அங்கீகரிப்பட்ட நிறுவனமான மாதம்பட்ட பாகசாலாவுக்கு எதிராகவும் அதன் நிறுவனரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றியதாகவும் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கள் எந்த வித அடிப்படை ஆதராங்களும் இல்லாமல் முன்வைக்கப்பட்டவை எனவே ஜாய் கிரிஸில்டா மேற்கொண்டு அவதூறு பரப்பும் விதமாக பேசுவதற்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என மாதம்பட்டி தரப்பு வக்கீல் பி.எஸ் ராமன் கோரிக்கை வைத்தார் 

ஜாய் கிரிஸில்டாவுக்கு நோட்டீஸ்

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என் செந்தில்குமார் ஜாய் கிரிஸில்டா செப்டம்பர் 16 ஆம் தேதிக்குள்  விளக்கமளிக்க கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். மேலும் மாதம்பட்டி பாகசாலா சார்பாகவும் தனிப்பட்ட நோட்டீஸ் ஒன்றை அனுப்ப சொல்லி இந்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தார். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget