மேலும் அறிய

10 ஆண்டுகளில் மறந்துவிடும்.. கனவு காணாதீர்கள்.. அதுவாகவே மாறுங்கள் - இளையராஜாவின் அறிவுரை

கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளையராஜா மாணவர்களிடையே உரையாற்றி, அவர்களை வாழ்த்தியிருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, `நெற்றி வியர்வை நிலத்தில் விழ இங்கு அமர்ந்திருக்கும் மாணவ மணிகளே.. உங்களை எல்லாம் சந்திக்கக் கூடிய வாய்ப்பை இறைவன் எனக்கு தந்ததற்காக நான் இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். என்னால் இந்த விழாவுக்கு வந்திருக்கவே முடியாது.. அடுத்த படத்திற்கான பின்னணி இசை அமைத்து அனுப்ப வேண்டிய பணியை இன்று செய்து கொண்டிருந்தேன். இன்று அதனை முழுமையாக முடித்துக் கொடுக்க வேண்டும். நான் இசையமைத்துவிட்டு இங்கே வந்திருக்கிறேன்.. இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு, மீண்டும் சென்று பின்னணி இசைப் பணிகளை செய்து, அதனை முடித்து தயாரிப்பாளர் கைகளில் கொடுத்துவிட்டு வர வேண்டும்’ என்று கூறியுள்ளார். 

10 ஆண்டுகளில் மறந்துவிடும்.. கனவு காணாதீர்கள்.. அதுவாகவே மாறுங்கள் - இளையராஜாவின் அறிவுரை

தொடர்ந்து தன் அருகில் இருந்த நடிகர் விஜய் சேதுபதியைச் சுட்டிக்காட்டி பேசிய இளையராஜா, `இது சார் மாதிரி ஆட்களுக்கு ரொம்ப நன்றாகத் தெரியும். அவர் நடிகராக இருப்பதோடு மட்டுமல்லாமல், புதிய புதிய இயக்குநர்களைத் தேர்ந்தெடுத்து, புதிய புதிய கதைகளைத் தேர்ந்தெடுத்து திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். ஒன்றுமே இல்லாமல் இங்கே வந்த விஜய் சேதுபதி அவர்கள்.. ஒன்றுமே இல்லாமல் இங்கே வந்த `இசைஞானி’ இளையராஜா அவர்கள்.. அப்படிப்பட்டவர்களுக்குத் தான் திறந்த மனம் இருக்கும். இந்த மனது உங்களுக்கும் இருக்க வேண்டும். எல்லார் மனதும் ஒன்றுதானே? மனதிற்கு ஏதேனும் ரூபம் இருக்கிறதா? அதனால் உங்கள் மனதைத் திறந்து வையுங்கள்.. மனசைத் திறந்து விடுங்கள்.. அது சிறகடித்துப் பறக்கட்டும்’ என்று தெரிவித்துள்ளார். 

மேலும் அவர், `மாணவ மணிகளே.. உங்கள் வாழ்க்கையில் நிறைய சாதியுங்கள்.. என்னென்ன சாதிக்க வேண்டும் என நினைக்கிறீர்களோ அவற்றையெல்லாம் சாதித்துவிடுங்கள்.. ஆனால் `கனவு காணுங்கள்’ என்று சொல்வதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது.. ஏனென்றால் கனவு என்பது பொய்.. கனவு காண்பவனும் பொய்.. கனவில் கிடைக்கும் அறிவும் பொய். நிஜத்தில் நடப்பவையே கனவுபோல மறைந்துவிடுகிறது. பத்தாண்டுகளுக்குப் பிறகு, இந்த மாதிரி ஒரு நிகழ்வு நடந்ததை நினைத்தால், அது உங்கள் நினைவில் இருக்காது. அதனால் கனவு காண்பதை விடுங்கள்.. நீங்கள் எதுவாக வேண்டும் என நினைக்கிறீர்களோ, அதுவாக மாற முயற்சி எடுங்கள்.. நான் இசையமைப்பாளரானது போல நீங்களும் நீங்கள் நினைக்கின்ற இடத்தை அடைய முடியும். அந்த முனைப்போடு, அதே நினைப்போடும், அல்லும் பகலும் இடைவிடாது என்றும் இருந்தால், நீண்ட ஆயுள், நிறை செல்வம், ஓங்குபுகழ், மெய்ஞானம் பெற்று வாழ மாணவ மணிகளை வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget