மேலும் அறிய

"நான் குற்றவாளி இல்லை… பாதிக்கப்பட்டவள்…", ரூ.200 கோடி மோசடி வழக்கு… அப்ரூவராக மாறுகிறாரா நோரா ஃபதேஹி!

"ஏதோ தவறாக இருக்கிறது என்று உணர்ந்த நோரா தன்னைத் தானே அவர்களிடம் இருந்து துண்டித்துக் கொண்டார். இந்த வழக்கில் நோரா ஃபதேஹி சாட்சியாக மாற வாய்ப்புள்ளது, ஆனால் விசாரணை மேலும் நடைபெறும்"

₹200 கோடி பணமோசடி வழக்கு தொடர்பாக ஃபதேஹி மந்திர் மார்க் தலைமையகத்தில் 6 மணிநேரம் விசாரிக்கப்பட்டார். பாலிவுட் நடிகர்களான ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோரை சுகேஷுக்கு அறிமுகப்படுத்திய பிங்கி இரானியையும் EOW விசாரித்தது.

சுகேஷ் சந்திரசேகர்

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறி பல மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். 2017-ம் ஆண்டு இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டி.டி.வி. தினகரன் சார்பில் தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற போது மாட்டிக்கொண்ட அவர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறைக்கு சென்றார். சுகேஷ் சந்திரசேகர் அப்போது சிறையில் இருந்த போது இரு தொழில் அதிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஜாமீன் பெற்று தருவதாக கூறி சுகேஷ் சந்திரசேகர் அந்த தொழில் அதிபரில் ஒருவர் மனைவியிடம் ரூ.200 கோடி பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளார். இந்த வழக்கில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சுகேஷ், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் நோரா ஃபதேஹி பெயரையும் இணைத்துள்ளது. 

நோரா ஃபதேஹி

பாலிவுட் நடிகரான நோரா ஃபதேஹியிடம் இந்த மாத தொடக்கத்தில் இந்த வழக்கில் ஆறு முதல் ஏழு மணி நேரம் ஏஜென்சியால் விசாரிக்கப்பட்டு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. ED இன் படி, நோரா ஃபதேஹி மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் சந்திரசேகரிடமிருந்து சொகுசு கார்கள் மற்றும் பிற விலையுயர்ந்த பரிசுகளை மோசடியின் மூலம் வந்த வருமானத்திலிருந்து பெற்றுள்ளனர் என்று தெரியவந்தது. அதே போல மீண்டும் நேற்று விசாரணை நடைபெற்றுள்ளது. விசாரணையில் அதிகாரிகள் முன்னிலையில் தான் சதி செய்தவர் அல்ல 'சதியில் பாதிக்கப்பட்டவர்' என்று கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்: சுட்டி லேடி டூ சூப்பர் ஸ்டார் ஜோடி… தமிழ் சினிமாவின் மாஸ்டர்பீஸ் நாயகி மீனாவின் பிறந்தநாள் இன்று..!

தமிழ்நாட்டிற்கு வந்தது…

தமிழ்நாட்டின் "தொண்டு நிறுவன" நிகழ்விற்கு அவர் வந்ததை விவரித்தார், எக்ஸீட் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் விளம்பரதாரரான அஃப்சர் ஜைதி தன்னை அழைத்ததாகவும், இந்த நிகழ்வை சூப்பர் கார் ஆர்டிஸ்ட்ரி ஏற்பாடு செய்ததாகவும் கூறினார். அவரது பயணம் மற்றும் இதர செலவுகளுக்கு யார் பணம் கொடுத்தார்கள் என்று கேட்கப்பட்டபோது, ​​அவர் நெயில் ஆர்டிஸ்ட்ரிக்கு நிறுவனத்தின் நிறுவனர் லீனா பால் பெயரை கூறியுள்ளார். 

பெற்றுக்கொண்ட பரிசுகள்

நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் கொடுத்ததையும் நோரா மறுத்தார். "அன்பு மற்றும் பெருந்தன்மையின் அடையாளமாக" தனக்கு கார் பரிசாக வழங்கப்பட்டதாகவும், முதலில் அதை மறுத்துவிட்டதாகவும் கூறினார். ஒரு நிகழ்வில் லீனா தன்னைச் சந்தித்து ஒரு குக்கி (Gucci) பிராண்ட் பை மற்றும் ஐபோனை பரிசளித்ததாகவும், நோராவின் "பெரிய ரசிகை" என்று லீனா கூறியதாகவும் கூறினார். அப்போது தான் தனக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசளிக்கப்பட்டது தெரிய வந்தது என்றார். ANI-யிடம் பேசிய சிறப்புக் காவல் ஆணையர் (EOW) ரவீந்தர் யாதவ், “சுகேஷின் குற்றப் பின்னணிகள் தெரிந்த பிறகும் ஜாக்குலின் அவருடனான உறவை முறித்துக் கொள்ளாததால் அவருக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஏதோ தவறாக இருக்கிறது என்று உணர்ந்த நோரா தன்னைத் தானே அவர்களிடம் இருந்து துண்டித்துக் கொண்டார். இந்த வழக்கில் நோரா ஃபதேஹி சாட்சியாக மாற வாய்ப்புள்ளது, ஆனால் விசாரணை மேலும் நடைபெறும்", என்று கூறினார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget