மேலும் அறிய

Genelia Husband: மேடையில் உடைந்து அழுத நடிகை ஜெனிலியாவின் கணவர்: என்ன ஆச்சு?

பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக், மறைந்த தன் தந்தையும் முன்னாள் மகாராஷ்டிர முதலமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக்கில் சிலை நிறுவும் விழாவில் உடைந்து அழுத சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜெனிலியாவின் கணவர் 

பாய்ஸ் படத்தில் அறிமுகமாகி சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், வேலாயுதம் என சூப்பர்  ஹிட் படங்கள் தந்து 2000களின் மத்தியில் க்யூட் நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஜெனிலியா (Genelia). தமிழ் சினிமா தாண்டி தெலுங்கு, இந்தி, மராத்தி என பிற மொழிகளிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்த ஜெனிலியா, பிரபல பாலிவுட் நடிகரும் மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனுமான ரித்தேஷ் தேஷ்முக்கை (Riteish Deshmukh) காதல் திருமணம் செய்தார்.


Genelia Husband: மேடையில் உடைந்து அழுத நடிகை ஜெனிலியாவின் கணவர்: என்ன ஆச்சு?

2003ஆம் ஆண்டு இந்தியில் ஜெனிலியா - ரித்தேஷ் தேஷ்முக் இருவரும் ஒன்றாக ‘துஜே மேரி கஸம்’ எனும் திரைப்படத்தில் இணைந்து அறிமுகமான நிலையில், தங்கள் முதல் படத்தில் இருந்தே இருவரும் காதலிக்கத் தொடங்கினர். தொடர்ந்து நீண்ட கால காதலுக்குப் பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 20212ஆம் தேதி பிப்ரவரி மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

விலாஸ்ராவ் தேஷ்முக்

பாலிவுட்டின் க்யூட் ஜோடிகளில் ஒருவராக வலம் வந்து இன்றளவும் இந்த ஜோடி இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது. இந்த ஜோடிக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ள நிலையில், இவர்களுக்கு திருமணமான சில மாதங்களிலேயே ரித்தேஷின் தந்தையும் மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக் (Vilasrao Deshmukh) உடல் உறுப்புகள் செயலிழந்து சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான விலாஸ்ராவ் தேஷ்முக், 1999ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை மற்றும் 2004ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை என 2 முறை மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்தார்.


Genelia Husband: மேடையில் உடைந்து அழுத நடிகை ஜெனிலியாவின் கணவர்: என்ன ஆச்சு?

2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி  நிகழ்ந்த மும்பை  பயங்கரவாதத் தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலகினார். அதன் பின், மாநிலங்களவை அமைச்சராகப் பதவி வகித்த விலாஸ் ராவ் தேஷ்முக், இறுதியாக மத்திய புவி அறிவியல் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். இந்நிலையில், நேற்று இவரது சொந்த மாவட்டமான மகாராஷ்டிர மாநிலம், லாட்டூரில் இவருக்கு சிலை நிறுவப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இவரது மூன்று மகன்களில் ஒருவரும் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் கலந்து கொண்டு கண்ணீர்மல்கப் பேசி காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘என் அப்பா வலிமையானவர்’

Genelia Husband: மேடையில் உடைந்து அழுத நடிகை ஜெனிலியாவின் கணவர்: என்ன ஆச்சு?

ஐயா நம்மை விட்டுப் பிரிந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. அவ்வப்போது எனக்கு இதை நினைக்கையில் நெஞ்சில் வலி கூடும். அவர் எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருந்தார், இப்போதும் அவர் பிரகாசிக்கிறார். இந்த பிரகாசம் ஒருபோதும் மறையாது.

அவர் வலிமையானவராக இருந்தார், அதனால் அவரது குழந்தைகளாகிய நாங்களும் நிமிர்ந்து நிற்க வேண்டிய அவசியத்தை உணர்கிறோம். இன்று  அவர் நம்மிடையே இல்லாவிட்டாலும், நம் மீது அவர் கொண்ட அன்பு தெளிவாகத் தெரிகிறது. அது இந்த மேடையில் பிரகாசமாக எரிகிறது.இதை நான் என் மாமா திலீப் தேஷ்முக்கிடம் இதுவரை சொன்னதில்லை, ஆனால் இன்று நான் அவரை மிகவும் நேசிக்கிறேன் என்று அனைவரின் முன்னிலையிலும் சொல்ல விரும்புகிறேன்” எனப் பேசிய ரித்தேஷ் தேஷ்முக் மேடையிலேயே கண்ணீர்விட்டு அழுதார்.

 

இந்நிலையில் அப்பாவைப் பற்றி பேசி மனமுடைந்து ரித்தேஷ் தேஷ்முக் அழுத வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இதயங்களை அள்ளி வருகிறது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget