மேலும் அறிய

Paruthiveeran: "பருத்திவீரன் மாதிரி கார்த்தி படம் பண்ணினால் சினிமாவை விட்டு விலக தயார்” - நடிகர் கஞ்சா கருப்பு

பருத்திவீரன் மாதிரி ஒரு படத்தை கார்த்தி பண்ணினால் நான் சினிமாவை விட்டே போகிறேன் என நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார்.

பருத்திவீரன் மாதிரி ஒரு படத்தை கார்த்தி பண்ணினால் நான் சினிமாவை விட்டே போகிறேன் என நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார். 

இயக்குநர் அமீரின் 3வது படமாக 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்தி வீரன் படத்தில் கார்த்தி, பிரியாமணி, கஞ்சா கருப்பு, சரவணன், பொன்வண்ணன், சுஜாதா சிவகுமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. தேசிய விருது, மாநில விருது என பல விருதுகளை வென்ற பருத்தி வீரன் படம் அந்த திரைப்படத்தில் நடித்த அனைவருக்கும் ஒரு அடையாளமாக மாறியது. 

இப்படியான நிலையில் பருத்திவீரன் படம் தொடர்பாக இயக்குநர் அமீர் - தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையே பிரச்சினை வெடித்துள்ளது. அதாவது 16 ஆண்டுகாலம் புகைந்து கொண்டிருந்த இந்த பிரச்சினை இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் அப்படத்தில் டக்ளஸ் கேரக்டரில் நடித்த கஞ்சா கருப்பு நடந்த சம்பவம் தொடர்பாக பேசியுள்ளார். 

அதில், “தமிழ்நாட்டில் கார்த்தியை யாருக்கு தெரியும். அமீர் என்பவர் படம் பண்ணியதால் தான் அவரை எல்லாருக்கும் தெரியும். 30 நாட்கள் வெயிலிலும், மழையிலும் நிற்க வச்சி அந்த கேரக்டரை உருவாக்கியவர் அமீர் தான். பருத்திவீரன் படத்தில் இடம் பெற்ற அத்தனை கேரக்டர்களும் ஞானவேல்ராஜாவை நம்பியா வந்தார்கள். அமீருக்காக தான் வந்தார்கள். பருத்திவீரன் படத்தால் எந்த வகையில் நஷ்டம் என சொல்கிறீர்கள்?. அமீரின் நண்பர்கள், தெரிந்தவர்கள் தான் பணம் கொடுத்து உதவியிருக்கிறார்கள். 

உனக்கு அறிவு வேண்டாமா? . நீதானே படம் எடுத்தாய். என்னால் படம் பண்ண முடியவில்லை, தப்பா நினைக்காதீங்கன்னு சொல்லிவிட்டு சென்றிருக்கலாமே. ஏன் செய்யவில்லை?. அமீர் எப்படி பொய் கணக்கு காட்டப் போகிறார். ரம்ஜான் நோன்பு காலத்தில் கூட படப்பிடிப்பில் தான் இருந்தார். ஒரு இஸ்லாமியர் எப்படி பொய் சொல்வார். சிவகுமார் அமீரிடம் கார்த்தியை ஒப்படைத்தது உண்மை தான். 

இன்னைக்கு கார்த்தி, சூர்யா எல்லாம் எத்தனை கோடி சம்பளம் வாங்குகிறார்கள். அதில் ஒரு கோடி கொடுக்க வேண்டிதானே? அவர்கள் பேசி இந்த பிரச்சினையை முடிக்க வேண்டிதானே? . அப்படி இருந்தால் பிரச்சினை வளர்ந்திருக்குமா?. இன்னைக்கு கார்த்தி ஏதேனும் நிகழ்ச்சிக்கு போனா என்ன மாமா சௌக்கியமா என்று தான் பேசுகிறார். அது யார் கொடுத்தது? அமீர் தான். மேலும் மீதி படத்தை எடுக்க சசிகுமார் தான் பணம் கொடுத்தார். அதற்காக மதுரை ஏரியாவை கொடுத்தார். அதையும் கைப்பற்ற ஞானவேல் தரப்பு முயன்றது.

அதேசமயம் அமீர் எப்பவும் என்னை விட்டுக்கொடுக்க மாட்டார். நான் அவருக்கு கால் செருப்பாக தான் இன்றைக்கும் இருப்பேன். பருத்திவீரன் படத்தை பெரிய படமாக மாற்றினார். கார்த்தியை அந்த படம் மாதிரி ஒரு படம் பண்ண சொல்லுங்கள். நான் சினிமாவை விட்டே போகிறேன்” என அந்த நேர்காணலில் கஞ்சா கருப்பு பேசியுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Nirmala Sitharaman: ”தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறிப்பு” - நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவு
Nirmala Sitharaman: ”தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறிப்பு” - நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவு
ENG Vs AUS ODI: உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை பொட்டலம் கட்டிய இங்கிலாந்து - 126 ரன்களுக்கு ஆல்-அவுட், அபார வெற்றி
ENG Vs AUS ODI: உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை பொட்டலம் கட்டிய இங்கிலாந்து - 126 ரன்களுக்கு ஆல்-அவுட், அபார வெற்றி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!Thrissur ATM Robbery | GUNSHOT.. CHASING.. ஹரியானா கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? Namakkal ContainerThiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Nirmala Sitharaman: ”தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறிப்பு” - நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவு
Nirmala Sitharaman: ”தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறிப்பு” - நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவு
ENG Vs AUS ODI: உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை பொட்டலம் கட்டிய இங்கிலாந்து - 126 ரன்களுக்கு ஆல்-அவுட், அபார வெற்றி
ENG Vs AUS ODI: உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை பொட்டலம் கட்டிய இங்கிலாந்து - 126 ரன்களுக்கு ஆல்-அவுட், அபார வெற்றி
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Kanchipuram Traffic Diversion: காஞ்சிபுரம் வாகன ஓட்டிகளே உஷார்... திடீர் போக்குவரத்து மாற்றம்.. முழு தகவல் இங்கே ..
Kanchipuram Traffic Diversion: காஞ்சிபுரம் வாகன ஓட்டிகளே உஷார்... திடீர் போக்குவரத்து மாற்றம்.. முழு தகவல் இங்கே ..
திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு, கடவுளோடு விளையாடுகிறார் - மதுரையில் ரோஜா பேட்டி !
திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு, கடவுளோடு விளையாடுகிறார் - மதுரையில் ரோஜா பேட்டி !
திருவிழாவில் ஏற்பட்ட முன் விரோதம்... 'டீ' வியாபாரியை வழிமறித்து வெட்டி படுகொலை...
திருவிழாவில் ஏற்பட்ட முன் விரோதம்... 'டீ' வியாபாரியை வழிமறித்து வெட்டி படுகொலை...
Embed widget