மேலும் அறிய

Vaathi: தனுஷின் ‘வாத்தி’ படத்தை வாங்க வேண்டாம்; விநியோகஸ்தர்களுக்கு அறிக்கை மூலம் எச்சரிக்கை!

வாத்தி படத்தின் ஐந்து ஏரியா வினியோக உரிமை ஆரண்யா சினி கம்பைன்ஸ் வசம் உள்ளதால், இடைத்தரகர்கள் பேச்சைக் கேட்டு, விநியோகஸ்தர்கள் யாரும் ஏமாற வேண்டாம்!

'வாத்தி' திரைப்படத்தின் மீது ஏற்பட்ட எதிர்பார்ப்பு காரணமாக திரைப்படத்தை வெளியிட விநியோகஸ்தர்கள் பலர் ஆர்வம் காட்டினர். முன்னதாக, டிசம்பர் 2 ஆம் தேதி படம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் ஆரண்யா சினி கம்பைன்ஸ் நிறுவனம் 5 ஏரியாக்களுக்கு விநியோக உரிமையை பெறுவதற்கு கேட்டுள்ளது.

அத்துடன் ஆகஸ்ட் மாத முடிவிலேயே வாத்தி திரைப்படத்தின் திரையரங்க விநியோக உரிமையை ஆரண்யா சினி கம்பைன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் பேசியுள்ளது. அதன்படி விநியோகத்திற்கு ரூ.8 கோடி என ஒப்பந்தம் பேசப்பட்டுள்ளது. அதற்காக ஆரண்யா சினி கம்பைன்ஸ் நிறுவனம் ரூ.3 கோடி முன்பணம் கொடுத்துள்ளது.

 


                  Vaathi: தனுஷின் ‘வாத்தி’ படத்தை வாங்க வேண்டாம்; விநியோகஸ்தர்களுக்கு அறிக்கை மூலம் எச்சரிக்கை!

ஆனால், தயாரிப்பு நிறுவனம் கூறியப்படி தீபாவளி முடிந்தும் ஒப்பந்த வேலைகளை எதுவும் முன்னெடுக்காமல் திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிப்பை வெளியிட்டது. முன்பணமாக கொடுக்கப்பட்ட பணத்தை திரும்ப தருவதாக கூறிய தேதிக்குள் பணத்தை கொடுக்கமால் நவம்பர் 23 ஆம் தேதி ரூ 2 கோடியை மட்டும் கொடுத்துள்ளது. 

இதனால் கோபமடைந்த ஆரண்யா சினி கம்பைன்ஸ் 'தங்களது முன்பணம் தயாரிப்பு நிறுவனமிடமுள்ளது. எனவே காப்புரிமை சட்டப்படி திரைப்படத்தின் விநியோகம் எங்களுக்கு தான் சொந்தம்’ என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

இது குறித்து ஆரண்யா சினி கம்பைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,"வாத்தி திரைப்படம் முதலில்  டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது. ஐந்து ஏரியாக்களுக்கு படத்தை வெளியிடுவதற்கு 8 கோடி ரூபாய் ஒப்பந்தம் பேசப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி  ரூ 5 கோடி ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டது. தீபாவளிக்கு பின்னர் ஒப்பந்தம் போடலாம் எனத் தயாரிப்பு நிறுவனம் கூறியது.

குறிப்பிட்ட தேதியில் ஒப்பந்தமும் போடபடவில்லை படத்தையும் கூறிய தேதியில் வெளியிடவும் இல்லை. இதனால், முன்பணத்தை திருப்பித் தருமாறு கேட்டோம். அதைத்தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் நவம்பர் 23 ஆம் தேதி 2 கோடி ரூபாய் மட்டும் கொடுத்து பின்னர், 1 கோடி ரூபாய் தருவதாக உறுதியளித்தனர். 

ஆனால் இப்போது வரை பணத்தை தரவில்லை. திரைப்படம் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. திரைப்படத்தை நாங்களே வெளியிட முடிவு செய்து தயாரிப்பு நிறுவனத்தை அணுகினோம். ஆனால் எங்களுக்கு உரிய பதில் கிடைக்காததால் நீதிமன்றத்தை அணுகினோம். காப்புரிமை சட்டப்படி தற்போதைய நிலையில், வாத்தி படத்தின் ஐந்து ஏரியா வினியோக உரிமை ஆரண்யா சினி கம்பைன்ஸ் வசம் உள்ளதால், இடைத்தரகர்கள் பேச்சைக் கேட்டு, விநியோகஸ்தர்கள் யாரும் ஏமாற வேண்டாம்." என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 
 

 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget