மேலும் அறிய

Raayan: தனுஷ் அண்ணா எனக்கு ஒரு குரு மாதிரி...ராயன் ஆடியோ லாஞ்சில் நடிகர் சந்தீப் கிஷன்

நடிகர் தனுஷ் தனக்கு ஒரு குருவைப் போன்றவர் என்று ராயன் ஆடியோ லாஞ்சில் நடிகர் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.

ராயன் ஆடியோ லாஞ்ச்

தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் வரும் ஜூலை 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது . சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். செல்வராகவன் , சந்தீப் கிஷன் , காலிதாஸ் ஜெயராம் , பிரகாஷ் ராஜ் , எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் , அபர்ணா பாலமுரளி , வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்கி கலை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். ராயன் படத்தின் இசை வெளியீடு இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்வில் படத்தின் நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். முன்னதாக பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ் , துஷாரா , காலிதாஸ் ஜெயராம் ஆகியவர்கள் தனுஷ் பற்றி பாராட்டி பேசினார்கள்.

இவர்களைத் தொடர்ந்து நிகழ்வில் நடிகர் சந்தீப் கிஷன் தனுஷ்  பற்றி பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தனுஷ் எனக்கு குரு மாதிரி

முன்னதாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ளார். நிகழ்ச்சியில் பேசிய சந்தீப் கிஷன் " தனுஷ் அண்ணாவோடு இது எனக்கு இரண்டாவது படம். தனுஷ் எனக்கு ஒரு அண்ணன் மற்றும் குரு. நான் கதை கேட்காமல் நடித்த ஒரே படம் இதுதான். தனுஷ் அண்ணா ஒரு நல்ல மனிதர் அவரை எல்லாருக்கும் பிடிக்கும் . பெரிதாக சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவருக்கும் தனுஷ் ஒரு பெரிய இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். இந்த படத்தில் நான் நடித்திருப்பது ரொம்ப சாலிடான ஒரு கதாபாத்திரம். வேறு ஒரு நடிகர் என்றால் அவரே டபுள் ரோலில் என்னுடைய கேரக்டரையும் சேர்ந்தே நடித்திருப்பார். ஆனால் தனுஷ் இதை எனக்கு கொடுத்தார். என்மேல் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி " என்று சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.

 

தலைப்பு செய்திகள்

லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget