மேலும் அறிய

Chiranjeevi Corona Positive: மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று..

மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போதிலும், தனக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மிகவும் லேசான அறிகுறிகளைக் கொண்டிருப்பதாகவும், வீட்டில் தனிமை சூழ்நிலையில் இருப்பதாகவும், தன்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் பரிசோதனை செய்து பாதுகாப்பாக இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

வரும் ஆகஸ்ட் மாதம் சிரஞ்சீவிக்கு 67 வயதாகிறது. ஆனால் இன்னும் அவரது மார்க்கெட் மிகவும் வலுவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டரில் பதிவில், "அன்புள்ள அனைவருக்கும் வணக்கம், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி, நான் நேற்றிரவு லேசான அறிகுறிகளுடன் கோவிட் 19 பாசிட்டிவ் சோதனை செய்தேன், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் பரிசோதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

 

முன்னதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மெகாஸ்டார் சிரஞ்சீவி ஆந்திர முதல்வர் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டியை தாடேபள்ளியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். அந்த சந்திப்பின்போது மெகாஸ்டார் சீரஞ்சீவி மீண்டும் அரசியலில் ஈடுபட இருப்பதாக செய்திகள் பரவியது.


Chiranjeevi Corona Positive: மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று..

இதுகுறித்து விளக்கமளித்த அவர், "முதலமைச்சரும் நானும் நட்பு ரீதியாகவே சந்தித்தோம். இது சாதாரண சந்திப்பே தவிர வேறு எந்த காரணமும் இல்லை. இருவரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு கூட சாப்பிட்டோம். இதுபோன்ற சந்திப்புகள் எப்போதாவது நடக்கும். அரசியல் ரீதியாக சந்திருந்தால் முதல்வர் அலுவலகத்தில் நிகழ்ந்து இருக்கும். அவரது வீட்டில் இல்லை" என்றார். 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget