மேலும் அறிய

Amudhavum Annalakshmiyum: மண்டபத்தில் அமுதாவை பார்த்த சிதம்பரத்திற்கு நடந்த சோகம்!

வட்டிக்கு வாங்கிய பணத்தை கட்ட செந்தில், அமுதா, அன்னலட்சுமி ஆகியோர் ஒருவருக்கொருவர் தெரியாமல் ஒரே கல்யாண மண்டபத்தில் சமையல் வேலைக்கு வருகின்றனர்.

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் மண்டபத்தில் அமுதாவை சிதம்பரம் பார்க்கும் காட்சிகள் இன்று இடம் பெறுகிறது. 

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர். தன் அம்மாவின் கனவுக்காக வாத்தியார் வேலை செய்வதாக சொல்லி பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் பியூனாக இருக்கும் செந்திலை வாத்தியார் என நினைத்து காதல் கொள்கிறார் அமுதா. அந்தக்காதல் திருமணம் வரை சென்ற நிலையில் செந்திலை பற்றிய உண்மை தெரிய வருகிறது. இதன் பிறகு இந்த சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்பது விறுவிறுப்பாக செல்வதால் ரசிகர்களின் பேவரைட் சீரியலாக அமுதாவும் அன்னலட்சுமியும் உள்ளது. 

முன்னதாக வட்டிக்கு வாங்கிய பணத்தை கட்ட செந்தில், அமுதா, அன்னலட்சுமி ஆகியோர் ஒருவருக்கொருவர் தெரியாமல் ஒரே கல்யாண மண்டபத்தில் சமையல் வேலைக்கு வருகின்றனர். அங்கு சிதம்பரம் உட்பட அமுதாவின் குடும்ப உறுப்பினர்களும் வர இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by zeetamil (@zeetamizh)

பழனி சிதம்பரத்திடம் வாங்க மாமா கீழ தான் சாப்பிடுற இடம் என அழைக்கிறார். நான் எங்கயும் சாப்பிடுறதில்லை என சிதம்பரம் சொல்ல , பழனி இல்ல மாமா நம்ம வீட்டு கல்யாணத்துக்கு பேசிருந்த சமையல்காரர் தான் இங்கேயும் சமையல் பண்றாரு. ஆனால் அன்னைக்கு கடைசி நேரத்துல வரமாட்டேன்னு சொல்லி கழுத்தறுத்துட்டான் என கடுப்பாகிறார்.

ஆனால் சிதம்பரம் மூணு தலைமுறையா நம்ம வீட்டு பங்ஷனுக்கு அவன் தான் பண்ணுவான். அன்னைக்கு ஏன் அவன் அப்படி பண்ணிட்டு போனான்னு தெரியலை.. வாங்க மாமா அவன் இங்க தானே இருக்கான்.. போய் ஒரு வார்த்தை கேட்டுட்டு வந்துருவோம் என அழைத்து செல்கிறார். அப்போது சாப்பிடும் இடத்தில் நிற்கும்  அங்கு குமரேசன் சாப்பிட சொல்லி சிதம்பரத்தை உட்கார வைக்கிறார். அங்கு  செந்தில் சாப்பாடு பரிமாறுவதை பார்த்து சிதம்பரம் டென்ஷன் ஆகிறார்.

இதனைத் தொடர்ந்து சிதம்பரம் அங்கிருந்து கிளம்ப சமையல்காரர் மோராவது குடிச்சிட்டு போங்க என சொல்ல சிதம்பரம் மோர் குடித்துக் கொண்டிருக்கிறார்.  அப்போது காண்ட்ராக்டர் அமுதாவை இலை எடுக்க சொல்கிறார். எடுத்த இலைகளை குப்பை தொட்டியில் கொட்ட வரும் அமுதாவை அப்படி ஒரு கோணத்தில் பார்த்த சிதம்பரம் அதிர்ச்சி அடைகிறார்.  இதனையடுத்து சிதம்பரம் செந்திலிடம் எப்படி இருந்த என் மகளை இப்படி ஆக்கிட்டியே என கோபத்துடன் அவனை அடித்து அழுதபடி மயங்கி விழும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெற்றுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
TN WEATHER: அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
Embed widget