மேலும் அறிய

`கடவுளுக்கு நன்றி!’ - தன் மகன்களுக்காக கவிதை எழுதிய ஐஷ்வர்யா ரஜினிகாந்த்!

இன்று உலக கவிதைகள் தினத்தை முன்னிட்டு, இயக்குநர் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன்களுடன்களான அழகான தருணத்தைப் படமாகவும், தனது கவிதையையும் பதிவு செய்துள்ளார்.

இன்று உலக கவிதைகள் தினத்தை முன்னிட்டு, இயக்குநர் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன்களுடன்களான அழகான தருணத்தைப் படமாகவும், தன் மகன்களைப் பற்றிய தனது கவிதையையும் பதிவு செய்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இன்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உலக கவிதை தினம்  கொண்டாடப்படுகிறது. கடந்த 1999-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு, மார்ச் 21ஆம் தேதியை உலக கவிதை தினம் என அறிவித்தது. அதன்படி, பலரும் இந்தத் தினத்தில் கவிதைகளையும், கவிஞர்களையும் கொண்டாடும் பதிவுகளை இன்று இணையம் முழுவதும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் மகன்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், தாய்மையைப் பற்றிய தனது கவிதையையும் பகிர்ந்துள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryaa_r_dhanush)

அதில் கருவில் தன் மகன்களின் உதையைப் பொறுத்துக்கொண்டு, இன்று மகன்களின் முத்தத்தை மகிழ்வதாகவும், தினமும் கடவுளிடம் தன் மகன்களை அளித்ததற்காக நன்றி சொல்வதோடு, தன் நன்றிக் கடனைப் பிரார்த்தனையால் மட்டுமே தீர்க்க முடியும் என்றும், இந்த அன்பைத் தனது மகன்களால் அளவிட முடியாது என்றாலும், இருவரும் வளர்ந்து செழிப்பதைத் தன் செல்வமாக எந்நாளும் வைத்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார் இயக்குநர் ஐஷ்வர்யா ரஜினிகாந்த். 

`கடவுளுக்கு நன்றி!’ - தன் மகன்களுக்காக கவிதை எழுதிய ஐஷ்வர்யா ரஜினிகாந்த்!

சமீபத்தில் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் - தனுஷ் ஆகியோர் தங்கள் மண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்த பிறகு, இருவரின் மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகிய இருவரும் தங்கள் தந்தை தனுஷுடன் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வைரலாகினர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
Embed widget