மேலும் அறிய

Actress Kausalya : கல்யாணம் குறைஞ்சது 20 வருஷ காண்ட்ராக்ட்... எக்ஸுடன் பிரேக் அப்... 43 ஆண்டுகளாக தனிமையில் இருக்கும் கௌசல்யா 

43 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளலாம் பெற்றோருடன் வாழ்ந்துவரும் கௌசல்யாவின் மனம் திறந்த பதில்

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்தவர் நடிகை கௌசல்யா. மலையாள திரைப்படம் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தனர். 'காலமெல்லாம் காதல் வாழ்க' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கௌசல்யா விஜய், முரளி, பிரபுதேவா, சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்தவர். நடிகர் விஜய் ஜோடியாக நேருக்கு நேர், ப்ரியமுடன் படத்தில் நடித்தது கௌசல்யாவிற்கு நல்ல ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது. 

Actress Kausalya : கல்யாணம் குறைஞ்சது 20 வருஷ காண்ட்ராக்ட்... எக்ஸுடன் பிரேக் அப்... 43 ஆண்டுகளாக தனிமையில் இருக்கும் கௌசல்யா 

தனிமையில் கௌசல்யா :

சினிமாவில் இருந்து விலகிய பிறகு சின்னத்திரையில் சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்து நடித்து வந்தார். பல ஆண்டுகளாக அவர் எங்கே இருக்கிறார்? வெளிநாடு செட்டிலாகி விட்டாரா? திருமணம் ஆகிவிட்டதா? என பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தன. 43 வயதாகும் கௌசல்யா இதுவரையில் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார். தற்போது மீண்டும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் கௌசல்யா சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் அவரின் சுதந்திரமான வாழ்க்கையை பற்றி பேசியிருந்தார்.

பிரேக்-அப் என்ன காரணம் ?

சினிமாவில் ஜெயிக்க வேண்டும், திருமணமாகிவிட்டால் மார்க்கெட் போய்விடும் என்ற காரணத்தால் தனது காதலருடன் பிரேக் அப் செய்துள்ளார். கௌசல்யாவை விடவும் ஐந்து ஆறு வயது கூடுதலாக இருந்ததால் அவருக்கும் வயது கூடிக்கொண்டே போகிறது என திருமணத்திற்கு வற்புறுத்தியுள்ளார். திருமணம் என்றால் குறைந்தது 20 வருட காண்ட்ராக்ட். வாழ்க்கையில் இருக்கும் ஏற்ற இறக்கங்கள் என அனைத்தையும் சமாளிக்கும் தைரியம், மெச்சூரிட்டி அந்த சமயத்தில் இல்லை, மேலும் குழந்தைகளை வளர்ப்பது என்பது அத்தனை எளிதான ஒரு விஷயம் அல்ல என நினைத்ததால், நான் என்னுடைய காதலருடன் பிரேக் அப் செய்து கொண்டேன்.

கல்யாணத்துக்கு நான் ஏற்றவள் அல்ல என நானே முடிவு செய்து கொண்டேன். பிரேக் அப் செய்தாலும் இன்றும் என்னுடைய எக்ஸ் உடன் நட்பு ரீதியில் பேசிக்கொள்வது உண்டு. அவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர் என தெரிவித்து இருந்தார் கௌசல்யா.  

Actress Kausalya : கல்யாணம் குறைஞ்சது 20 வருஷ காண்ட்ராக்ட்... எக்ஸுடன் பிரேக் அப்... 43 ஆண்டுகளாக தனிமையில் இருக்கும் கௌசல்யா 

அவரின் சொந்தத்திலேயே நிறைய பேர் கல்யாணம் செய்து கொள்கிறேன் என சொல்லியும் பிரேக் அப்புக்கு பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார் கௌசல்யா. 

கௌசல்யாவின் ஹோம் டூர் :
 
அமெரிக்காவில் இருக்கிறார், சுவிட்சர்லாந்தில் இருக்கிறார் என பல வதந்திகள் பரவி வந்த நிலையில் கௌசல்யா கடந்த 20 ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள அவரின் அழகான இல்லத்தில் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார் என கூறியுள்ளார். வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்டுள்ள அவரின் ஹோம் டூர் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. 

ஃபிட்னஸ் மீது கவனம் :

சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு ஏற்பட்ட சில உடல் நலக்குறைவால் உடல் எடை கூடியாதல் டயட், உடற்பயிற்சி, யோகா என முழுவதுமாக தன்னை ஈடுபடுத்தியுள்ளார். சமீப காலமாக மீண்டும் பேக் டு பார்ம் வந்துள்ள கௌசல்யா அடுத்தடுத்து யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்த கௌசல்யா, மக்களுக்கு அவர் குறித்து இருக்கும் சந்தேகங்களை தீர்த்து வருகிறார்.  

சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த கௌசல்யா சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி தொடரில் நடித்திருந்தார்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் சர்ச்சை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் சர்ச்சை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் சர்ச்சை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் சர்ச்சை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Embed widget