மேலும் அறிய

Kani Kusruthi: கேரளா ஸ்டோரி இயக்குநர் படத்தில் நடிக்காத காரணம்: தலைமைச் செயலகம் சீரிஸ், கேன்ஸ் பட நடிகை விளக்கம்!

தி கேரளா ஸ்டோரி படத்தின் இயக்குநர் சுதிப்தோ சென்னின் அடுத்த படத்தில் நடிக்க மறுத்த காரணத்தை தெரிவித்துள்ளார் நடிகை கனி குஸ்ருதி.

கனி குஸ்ருதி

மலையாளத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான பிரியாணி படத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் கனி குஸ்ருதி. இஸ்லாமிய சமூகத்தை பின்னணியாகக் கொண்ட இந்தப் படத்தில் அவர் நிர்வாணக் காட்சிகளில் நடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச கான் திரைப்பட விழாவில் பாயல் கபாடியா இயக்கிய 'All We Imagine As Light' படத்திற்கு கிராண்ட் பிக்ஸ் விருது கிடைத்தது. இந்தப் படத்தில் கனி குஸ்ருதி மற்றும் திவ்ய பிரபா ஆகிய இருவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள் .

வசந்தபாலன் இயக்கத்தில் சமீபத்தில் ஜிஃபைவ் ஓடிடி தளத்தில் வெளியான தலைமைச் செயலகம் தொடரில் கனி குஸ்ருதி நடித்த கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. கான் திரைப்பட விழாவை முடித்து தற்போது கேரளா திரும்பியுள்ள கனி குஸ்ருதி பல்வேறு நேர்காணல்களை அளித்து வருகிறார். இந்த நேர்காணலில் அவர் பிரியாணி படத்தில் நடித்தது உட்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பேசியுள்ளார்.

நிதி நெருக்கடியால் தான் அந்த படத்தில் நடித்தேன்

”பிரியாணி படத்தில் அழகியலோ அரசியலோ என்னுடைய அரசியல் நிலைப்பாட்டுடன் சுத்தமாக ஒத்துப்போகவில்லை என்று இயக்குநர் சஜினிடம் சொன்னேன். இப்படத்தின் இயக்குநர் மிகவும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியச் சமூகத்தில் இருந்து வருபவர். அது அவருடைய கருத்து. ஆனால் படத்தின் கருத்தோடு என்னுடைய கருத்துடன் ஒத்துப்போகவில்லை பொதுவாக என்னுடைய அரசியல் கருத்துடன் ஒத்துப் போகாத படங்களில் நான் நடிப்பது இல்லை. படத்தின் இயக்குநர் சஜின் மீது இருந்த மரியாதையும் நிதி நெருக்கடியும் தான் இந்தப் படத்தில் நான் நடித்ததற்கான காரணம்” என்று அவர் கூறியுள்ளார்.

கேரளா ஸ்டோரி இயக்குநரின் அழைப்பை நிராகரித்த காரணம்

“தி கேரளா ஸ்டோரி படத்தின் இயக்குநர் சுதிப்தோ சென் தனது அடுத்த படத்திற்கான ஆடிஷனுக்கு என்னை அழைத்திருந்தார். என்னுடைய அரசியல் கருத்துடன் ஒத்துப்போகாத படங்களில் நான் நடிப்பது இல்லை அதனால் மறுத்துவிட்டேன்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் சமீப காலத்தில் மலையாளப் படங்களில் ஏன் பெண் கதாபாத்திரங்கள் அதிகம் இடம்பெறவில்லை என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், “மிகச்சிறந்த எழுத்தாளர்களைக் கொண்ட மலையாள சினிமாவில் ஏன் சுவாரஸ்யமான பெண் கதாபாத்திரங்கள் எழுதப்படவில்லை, மேலும் அப்படியான கதாபாத்திரங்கள் சமீபத்தில் வெளியான மலையாளப் படங்களில் ஏன் சேர்க்கப்படவில்லை  என்கிற கேள்வி  நியாயமானது தான்” என்று பதிலளித்துள்ளார். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை -  மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை - மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
Embed widget