மேலும் அறிய

Actress Ayesha: கடவுளே.. 2023-ஆம் ஆண்டு இப்படி இருந்தா நல்லாருக்கும்.. ஆயிஷாவின் ஆசை என்ன தெரியுமா?

நடிகை ஆயிஷா 2022-ஆம் ஆண்டிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

நடிகை ஆயிஷா 2022 ஆம் ஆண்டிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில், ஏ.எல்.விஜய் இயக்கிய படம் ‘வனமகன்’. இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சாயிஷா. தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான், டெடி ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானார். இதில்  2018-ஆம் ஆண்டு உருவான கஜினிகாந்த் படத்தில் நடிக்கும் போது ஆர்யா மற்றும் சாயிஷா இடையே காதல் மலர்ந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 

இந்த தம்பதியினருக்கு  கடந்தாண்டு ஜூலை 23 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ‘ஆரியானா’ என பெயர் சூட்டப்பட்டதாக கடந்த மாதம் ஆர்யா தெரிவித்திருந்தார். இதனையடுத்து கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி ஆர்யா தனது 42வது பிறந்தநாளை கொண்டாடினார். பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்த நிலையில், சாயிஷா சிறப்பு பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sayyeshaa (@sayyeshaa)

அதில் குழந்தையின் ஆரியனாவின் முகத்தை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தினார். நீங்கள் எப்போதும் சிறந்த கணவர், தந்தை, மகன் மற்றும் மனிதர்! நீங்கள் எங்கள் வாழ்க்கையில் இருப்பதால் நாங்கள் மிகவும் பாக்கியசாலிகளாக உணர்கிறோம்!  நீங்கள் என்னுடையதாக இருப்பதற்கு நன்றி எனவும் பிறந்தநாள் பதிவில் ஆர்யாவை புகழ்ந்திருந்தார். 

இந்நிலையில் 2023-ஆம் ஆண்டு பிறப்பதை முன்னிட்டு சாயிஷா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 2022 ஆம் ஆண்டு முடிவடையும் நிலையில்...இந்த ஆண்டு எனக்குக் கொடுத்த மகிழ்ச்சிக்கும் மனநிறைவுக்கும் நான் நன்றியுடன் மட்டுமே இருக்க முடியாது!

உங்கள் குழந்தைக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய சிறந்த பரிசு உங்களுடைய நேரம்தான்.  நான் என் குழந்தையுடன் ஒவ்வொரு நொடியையும் செலவிட்டேன் என்று பெருமையுடன் சொல்ல முடியும். என் வாழ்க்கையில் இந்த வருடம்  பயணம், எனது அழகான குடும்பத்துடன் செலவிட்ட மகிழ்ச்சியான நேரங்கள் ஆகியவற்றால் நிரம்பியுள்ளது.

மேலும் நான் பொய் சொல்லப் போவதில்லை. அம்மாவாக சில வேலைகள் மிகவும் சோர்வாக இருக்கிறது. நான் எதையும் மாற்ற விரும்பவில்லை. நன்றியுடனும் ஆசிர்வாதத்துடனும் 2023-ஆம் ஆண்டில்  நிறைவான மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் நாம் விரும்பும் நபர்களுடன் அர்த்தமுள்ள நேரங்கள் கிடைக்க வேண்டும் என வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Duraimurugan : ‘உயிர் இருக்கும் வரை நானே திமுகவின் பொதுச்செயலாளர்’ ஆவேசமான  துரைமுருகன்..!
‘உயிர் இருக்கும் வரை நானே பொதுச்செயலாளர்’ ஆவேசமான துரைமுருகன்..!
Minister on Buses: பொது வேலைநிறுத்தம்; தமிழ்நாட்டில் நாளை பேருந்துகள் இயங்குமா.? அமைச்சர் கூறுவது என்ன தெரியுமா.?
பொது வேலைநிறுத்தம்; தமிழ்நாட்டில் நாளை பேருந்துகள் இயங்குமா.? அமைச்சர் கூறுவது என்ன தெரியுமா.?
Ramadoss Vs Anbumani: ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Duraimurugan : ‘உயிர் இருக்கும் வரை நானே திமுகவின் பொதுச்செயலாளர்’ ஆவேசமான  துரைமுருகன்..!
‘உயிர் இருக்கும் வரை நானே பொதுச்செயலாளர்’ ஆவேசமான துரைமுருகன்..!
Minister on Buses: பொது வேலைநிறுத்தம்; தமிழ்நாட்டில் நாளை பேருந்துகள் இயங்குமா.? அமைச்சர் கூறுவது என்ன தெரியுமா.?
பொது வேலைநிறுத்தம்; தமிழ்நாட்டில் நாளை பேருந்துகள் இயங்குமா.? அமைச்சர் கூறுவது என்ன தெரியுமா.?
Ramadoss Vs Anbumani: ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
கிளம்பிய சிறிது நேரம் தான்.. நடுவானில் கோளாரான விமானம்.. அப்புறம் நடந்தது என்ன?
கிளம்பிய சிறிது நேரம் தான்.. நடுவானில் கோளாரான விமானம்.. அப்புறம் நடந்தது என்ன?
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
இதனால்தான் மேடையில் உளறுகிறேன்...சர்ச்சை பேச்சுகள் குறித்து விஜய் தேவரகொண்டா
இதனால்தான் மேடையில் உளறுகிறேன்...சர்ச்சை பேச்சுகள் குறித்து விஜய் தேவரகொண்டா
IPL Valuation: சிஎஸ்கே-விற்கா இந்த நிலைமை? கன்னாபின்னாவென எகிறிய ஐபிஎல் மதிப்பு, கொட்டிக் கொடுக்கும் டாடா
IPL Valuation: சிஎஸ்கே-விற்கா இந்த நிலைமை? கன்னாபின்னாவென எகிறிய ஐபிஎல் மதிப்பு, கொட்டிக் கொடுக்கும் டாடா
Embed widget