மேலும் அறிய

Ram Charan : ஆலியா பட் மகள் பெயரில் ராம் சரண் தத்தெடுத்த யானை...இது என்ன வித்தியாசமான பரிசா இருக்கு

தனது மகள் ராகாவின் பெயரில் நடிகர் ராம் சரண் ஒரு காட்டுயானையை தத்தெடுத்து இருப்பதாக பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் தெரிவித்துள்ளார்

ஆலியா பட்

பாலிவுட் நடிகை ஆலியா பட் பிரபல தெலுங்கு நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இருந்தே இரு நடிகர்களுடனும் நெருங்கிய நட்புறவில் இருந்து வருகிறார். ஆர்.ஆர்.ஆர் படத்தின் போது மூவருக்கும் வெவ்வேறு நாள் படப்பிடிப்பு இருந்ததால் தங்களால் சரியாக பழக முடியவில்லை என்றும் ஆனால் படத்தின் ப்ரோமோஷன்களின் போது மூவரும் நெருங்கிய நண்பர்ளாகிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார. மேலும் தனது மகளுக்காக நடிகர் ராம் சரண் வழங்கிய ஒரு அழகான பரிசைப் பற்றியும் அவர் சமீபத்தில் பகிர்ந்து கொண்டார்.

ஆலியா பட் மகள் பெயரில் யானையை தத்தெடுத்த ராம் சரண்

" என் மகள் ராகா பிறந்த ஒரு மாதத்திற்கு பின் நான் வெளியே நடைபயிற்சி செய்துகொண்டிருந்தேன். அப்போது ராம் சரணிடம் இருந்து ஒரு யானை பரிசாக வந்திருப்பதாக எனக்கு தெரிவித்தார்கள். ஒரு உண்மையான யானை தான் என் முன்னாள் வரப்போக்கிறது என்று நான் நினைத்தேன். அப்புறம் தான் தெரிந்தது அது ஒரு மரத்தால் செய்யப்பட்ட யானை. என் மகளின் பெயரில் ராம் சரண் ஒரு காட்டு யானையை தத்தெடுத்திருக்கிறார். அதற்கு சின்னமாக இந்த யானையை அவர் அனுப்பி வைத்தார். அந்த மர யானை எங்கள் டைனிங் டேபிள் அருகில் தான் எப்போதும் இருக்கும் . என் மகள் அடிக்கடி அதில் ஏறி உட்கார்ந்துக் கொள்வாள்.

பாலிவுட்டின் கோடீஸ்வர குழந்தை

ரன்பீர் மற்றும் ஆலியா பட் சமீபத்தில்  மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் புதிய பங்களா ஒன்றை கட்டியுள்ளனர். ரன்பீர் கபூரின் தாத்தாவான ராஜ் கபூருக்கு சொந்தமான இந்த பங்களா அவரது இறப்புக்குப் பின் ரன்பீருக்கு சொந்தமாகியுள்ளது. இப்படியான நிலையில் இந்த பங்களாவை புதுப்பிக்கும் பணிகளை கடந்த சில ஆண்டுகளாக செய்து வருகின்றனர் ரன்பீர் மற்றும் ஆலியா. ஏற்கனவே பாந்த்ரா பகுதியில் இந்த தம்பதிக்கு சொந்தமாக 60 கோடி மதிப்புள்ள நான்கு அபார்ட்மெண்ட்  உள்ளன. தற்போது தனது தாத்தாவின் பழைய வீட்டை 250 கோடி ரூபாய் மதிப்பில் தனது மனைவி ஆலியாவுடன் சேர்ந்து  புதுப்பித்துள்ளார் ரன்பீர் கபூர்.   250 கோடி மதிப்புள்ள இந்த வீட்டை ரன்பீர் மற்றும் ஆலிய தங்களது ஒரே மகளான ராகா கபூரின் பெயரில் பதிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய பணக்கார குழந்தை என்கிற அந்தஸ்த்தை பெற்றுள்ளார் ராகா கபூர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Uttarkhand: சிறையில் ராமாயண நாடகம் - குரங்கு வேடமிட்ட கைதிகள் - சுவர் ஏறி குதித்து தப்பி ஓட்டம்
Uttarkhand: சிறையில் ராமாயண நாடகம் - குரங்கு வேடமிட்ட கைதிகள் - சுவர் ஏறி குதித்து தப்பி ஓட்டம்
IND vs BAN: மிரட்டல் சதம்! சாம்சன்தான் முதல் இந்தியர்! புது வரலாறு படைத்தது எப்படி?
IND vs BAN: மிரட்டல் சதம்! சாம்சன்தான் முதல் இந்தியர்! புது வரலாறு படைத்தது எப்படி?
Part Time Job: ”பார்டைம் ஜாப் பார்த்தால் போதும் பணம் கொட்டும்” - மதுரையில் கோடிக்கணக்கில் மோசடி!
Part Time Job: ”பார்டைம் ஜாப் பார்த்தால் போதும் பணம் கொட்டும்” - மதுரையில் கோடிக்கணக்கில் மோசடி!
Baba Siddique: பரபரப்பு..! மகாராஷ்டிராவில் என்சிபி தலைவர் சுட்டுக் கொலை - குற்றவாளிகள் 2 பேர் கைது
Baba Siddique: பரபரப்பு..! மகாராஷ்டிராவில் என்சிபி தலைவர் சுட்டுக் கொலை - குற்றவாளிகள் 2 பேர் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cylinder Blast : திடீரென வெடித்த சிலிண்டர் உயிருக்கு போராடும் 7 பேர் பதறவைக்கும் CCTV காட்சிTrichy Flight Landed : 2 மணி நேரம் போராட்டம் தரையிறங்கிய விமானம் SMART-ஆக செயல்பட்ட விமானிகள்Mohammed Siraj : DSP அவதாரம் எடுத்த சிராஜ்! கெத்து காட்டும் கிரிக்கெட் வீரர்! இனி ரவுடிகள் ஜாக்கிரதைPTR on Trichy flight landing :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Uttarkhand: சிறையில் ராமாயண நாடகம் - குரங்கு வேடமிட்ட கைதிகள் - சுவர் ஏறி குதித்து தப்பி ஓட்டம்
Uttarkhand: சிறையில் ராமாயண நாடகம் - குரங்கு வேடமிட்ட கைதிகள் - சுவர் ஏறி குதித்து தப்பி ஓட்டம்
IND vs BAN: மிரட்டல் சதம்! சாம்சன்தான் முதல் இந்தியர்! புது வரலாறு படைத்தது எப்படி?
IND vs BAN: மிரட்டல் சதம்! சாம்சன்தான் முதல் இந்தியர்! புது வரலாறு படைத்தது எப்படி?
Part Time Job: ”பார்டைம் ஜாப் பார்த்தால் போதும் பணம் கொட்டும்” - மதுரையில் கோடிக்கணக்கில் மோசடி!
Part Time Job: ”பார்டைம் ஜாப் பார்த்தால் போதும் பணம் கொட்டும்” - மதுரையில் கோடிக்கணக்கில் மோசடி!
Baba Siddique: பரபரப்பு..! மகாராஷ்டிராவில் என்சிபி தலைவர் சுட்டுக் கொலை - குற்றவாளிகள் 2 பேர் கைது
Baba Siddique: பரபரப்பு..! மகாராஷ்டிராவில் என்சிபி தலைவர் சுட்டுக் கொலை - குற்றவாளிகள் 2 பேர் கைது
வாழை மரத்தை வைத்து நடந்த நூதன திருவிழா பற்றி தெரியுமா? களைக்கட்டிய காஞ்சிபுரம் கோயில்கள்..
வாழை மரத்தை வைத்து நடந்த நூதன திருவிழா பற்றி தெரியுமா? களைக்கட்டிய காஞ்சிபுரம் கோயில்கள்..
Breaking News LIVE: பாபா சித்திக் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது
Breaking News LIVE: பாபா சித்திக் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது
IND Vs AUS W: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா இந்திய அணி? உலகக் கோப்பை லீகில் இன்று மோதல்..!
IND Vs AUS W: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா இந்திய அணி? உலகக் கோப்பை லீகில் இன்று மோதல்..!
Nalla Neram Today:நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram Today:நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Embed widget