மேலும் அறிய

நாளை வெளியாகும் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் - கரூரில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தீவிர பாதுகாப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

கரூர் மாவட்டத்தில், கரூர் மாநகராட்சி, குளித்தலை, பள்ளப்பட்டி, புகழூர் ஆகிய 3 நகராட் சிகள், அரவக்குறிச்சி, புஞ்சைதோட்டக்குறிச்சி, புலியூர், உப்பிடமங்கலம், கிருஷ்ணராயபுரம்,  பழைய ஜெயங்கொண்டம், மருதூர், நங்கரவம் ஆகிய 8 பேரூராட்சிகளில் உள்ள 246 வார்டுகள் உள்ளன.

நாளை வெளியாகும் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் - கரூரில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தீவிர பாதுகாப்பு

இதில் கரூர் மாநகராட்சி 22வது வார்டு மற்றும் 4 பேரூராட்சி வார்டுகளில் 4 வார்டுகள் என மொத்தம் 5 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், மீதமுள்ள 241 வார்டுகளுக்கு கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 76.34 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

நாளை வெளியாகும் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் - கரூரில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தீவிர பாதுகாப்பு

வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 7 வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பப்பட்டன. மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள்  பூட்டி சீல் வைக்கப்பட்டு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும்  மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை வெளியாகும் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் - கரூரில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தீவிர பாதுகாப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் பதிவான மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் இப்பகுதியில் இடைவிடாது கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். 

நாளை வெளியாகும் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் - கரூரில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தீவிர பாதுகாப்பு

நாளை காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில் பிற்பகல் 2 மணிக்குள் முடிவுகள் தெரியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு கலைக்கல்லூரி, பள்ளப்பட்டி ஆண்கள் மேல்நிலை பள்ளி, அரவக்குறிச்சி அரசு பள்ளி, புஞ்சை தோட்டக்குறிச்சி அரசு பள்ளி, மாயனூர் அரசு கல்லூரி, குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, புலியூர் ராணி மெய்யம்மை பள்ளி என மொத்தம் 7 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட உள்ளன. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget