மேலும் அறிய

Lok Sabha Elections 2024: நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரி ஒருதலைபட்சமாக செயல்படுவதாக பாஜகவினர் புகார் மனு

திமுகவினரும் காங்கிரஸ் கட்சியினரும் இணைந்து ஒவ்வொரு வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்து வருகிறார்கள் - பாஜக புகார்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல்  நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதனையொட்டி  பரப்புரை செய்வதற்கு இன்றே கடைசி நாள் என்பதால் இறுதி கட்ட பரப்புரையில்  அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்ந்த உறவினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தொடர்ச்சியாக பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஆனால் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக வேட்பாளராக போட்டியிடும் ராபர்ட் ப்ரூஸ்க்கு ஆதரவாக உள்ளவர்கள் வீடுகளுக்கும் மேலும் திமுகவினர் வீடுகளுக்கும் பறக்கும் படையினர் எந்தவித சோதனை மேற்கொள்ளப்படவில்லை. தொடர்ந்து பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமப்புற பகுதிகளில் வாக்காளர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் பணப்பட்டு வாடா செய்து வருவது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவருமான  கார்த்திகேயன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான கார்த்திகேயன் தேர்தல் சம்பந்தமாக ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரான கார்த்திகேயனை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியினர் மனு கொடுத்தனர். அதில் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயன் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகும். காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிக்கு ஆதரவாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.  மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயனை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் கள் புகார் மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து வழக்கறிஞர் பாலாஜி கிருஷ்ணமூர்த்திகூறும் போது, "தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்ந்தவர்களை மட்டுமே பறக்கும்படையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். நாங்கள் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் மீது தொடர்ந்து பண பட்டுவாடா செய்வது தொடர்பாக புகார் கொடுத்தும் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேர்தல் நடத்தும் அலுவலர் ஒருதலைப் பட்சமாக செயல்படுகிறார். மேலும் மானூர் ஒன்றிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. இதனை திமுகவினரும் காங்கிரஸ் கட்சியினரும் இணைந்து ஒவ்வொரு வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்து வருகிறார்கள். பாலஸ்தினபுரம் அருகில் வாக்காளருக்கு பணப்பட்டுவடா செய்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு நபர்களை பறக்கும் படையினர் பிடித்துள்ளனர். இதுபோல தொடர்ந்து திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்குள் பண பட்டுவாடா செய்வதை தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் மற்றும் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Amit Shah Angry: “நீங்க செய்யுறது சரியா.?“ மக்களவையில் பொங்கி எழுந்த அமித் ஷா - எதற்காக தெரியுமா.?
“நீங்க செய்யுறது சரியா.?“ மக்களவையில் பொங்கி எழுந்த அமித் ஷா - எதற்காக தெரியுமா.?
Lok Sabha: அனல்பறந்த ‘ஆபரேஷன் சிந்தூர்‘ விவாதம்; அமைச்சர்கள் விளக்கமும், எதிர்க்கட்சிகளின் கேள்வியும்
அனல்பறந்த ‘ஆபரேஷன் சிந்தூர்‘ விவாதம்; அமைச்சர்கள் விளக்கமும், எதிர்க்கட்சிகளின் கேள்வியும்
IND Vs Pak Asia Cup: ”காசு பார்க்க துடிக்கும் பிசிசிஐ” அப்பாவை கொன்ற பாகிஸ்தானின் விளையாட்டை மகன் பார்க்க வேண்டுமா?
IND Vs Pak Asia Cup: ”காசு பார்க்க துடிக்கும் பிசிசிஐ” அப்பாவை கொன்ற பாகிஸ்தானின் விளையாட்டை மகன் பார்க்க வேண்டுமா?
MG Majestor SUV: சண்டைக்கு நான் வரலாமா? மெஜெஸ்டர் 7 சீட்டரை களமிறக்கும் MG, யார் யாருக்கு மார்கெட் காலியாகுமோ?
MG Majestor SUV: சண்டைக்கு நான் வரலாமா? மெஜெஸ்டர் 7 சீட்டரை களமிறக்கும் MG, யார் யாருக்கு மார்கெட் காலியாகுமோ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Modi Secret Call : மோடியுடன் ரகசிய PHONECALLரேடாரில் மூர்த்தி, சக்கரபாணி!ஆட்டத்தை தொடங்கிய EPS
Panneerselvam vs EPS | OPS- ஐ கழற்றி விட்ட BJP
Madhampatty Rangaraj |  2வது மனைவியுடனும் சண்டை? PHOTOS-ஐ லீக் செய்த ஜாய் சிக்கலில் மாதம்பட்டி ரங்கராஜ்
MK Stalin Discharge | காலை வெடிகுண்டு மிரட்டல்?மாலை முதல்வர் Discharge! Alert mode- ல் போலீஸ்
பொண்டாட்டி இருக்கும்போதே மாதம்பட்டி 2 வது திருமணம் கல்யாணத்துக்கு முன்பே கர்பம்.. | Joy Crizildaa | Shruti Rangaraj

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit Shah Angry: “நீங்க செய்யுறது சரியா.?“ மக்களவையில் பொங்கி எழுந்த அமித் ஷா - எதற்காக தெரியுமா.?
“நீங்க செய்யுறது சரியா.?“ மக்களவையில் பொங்கி எழுந்த அமித் ஷா - எதற்காக தெரியுமா.?
Lok Sabha: அனல்பறந்த ‘ஆபரேஷன் சிந்தூர்‘ விவாதம்; அமைச்சர்கள் விளக்கமும், எதிர்க்கட்சிகளின் கேள்வியும்
அனல்பறந்த ‘ஆபரேஷன் சிந்தூர்‘ விவாதம்; அமைச்சர்கள் விளக்கமும், எதிர்க்கட்சிகளின் கேள்வியும்
IND Vs Pak Asia Cup: ”காசு பார்க்க துடிக்கும் பிசிசிஐ” அப்பாவை கொன்ற பாகிஸ்தானின் விளையாட்டை மகன் பார்க்க வேண்டுமா?
IND Vs Pak Asia Cup: ”காசு பார்க்க துடிக்கும் பிசிசிஐ” அப்பாவை கொன்ற பாகிஸ்தானின் விளையாட்டை மகன் பார்க்க வேண்டுமா?
MG Majestor SUV: சண்டைக்கு நான் வரலாமா? மெஜெஸ்டர் 7 சீட்டரை களமிறக்கும் MG, யார் யாருக்கு மார்கெட் காலியாகுமோ?
MG Majestor SUV: சண்டைக்கு நான் வரலாமா? மெஜெஸ்டர் 7 சீட்டரை களமிறக்கும் MG, யார் யாருக்கு மார்கெட் காலியாகுமோ?
Bihar SIR: ”எதிர்க்கட்சிகள் கத்துனாலும் காதில் வாங்கமாட்டோம்” SIR விவகாரத்தில் பாஜக திட்டவட்டம்? ஏன் தெரியுமா?
Bihar SIR: ”எதிர்க்கட்சிகள் கத்துனாலும் காதில் வாங்கமாட்டோம்” SIR விவகாரத்தில் பாஜக திட்டவட்டம்? ஏன் தெரியுமா?
OPS: தனிக்கட்சி தொடங்குவாரா ஓபிஎஸ்? அதுலயும் இத்தனை சிக்கல் இருக்கா..!
OPS: தனிக்கட்சி தொடங்குவாரா ஓபிஎஸ்? அதுலயும் இத்தனை சிக்கல் இருக்கா..!
சோழர் பெருமைபற்றி பாஜக பாடம்‌ எடுப்பதா? கபட திமுகதான் காரணம்- சாடிய விஜய்!
சோழர் பெருமைபற்றி பாஜக பாடம்‌ எடுப்பதா? கபட திமுகதான் காரணம்- சாடிய விஜய்!
அதிகரிக்கும் நாய்கள் அட்டகாசம்.. கருணை கொலை செய்ய தமிழக அரசு உத்தரவா?
அதிகரிக்கும் நாய்கள் அட்டகாசம்.. கருணை கொலை செய்ய தமிழக அரசு உத்தரவா?
Embed widget