மேலும் அறிய

Anna University : “பேராசிரியர் நியமன முறைகேட்டில் யார், யார் உடந்தை” அண்ணா பல்கலை.யிடம் அறிக்கை கேட்டார் ஆளுநர்..!

”பேராசியர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றது நிரூபணமானால், அண்ணா பல்கலைக்கழகத்துடனான இணப்பை தொடர்புடைய இன்ஜினியரிங் கல்லூரிகள் இழக்க நேரிடும்”

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட பேராசியர்களின் நியமனங்களில் மெகா முறைகேடு நடைபெற்றுள்ளதாக வெளியான தகவலையடுத்து அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அறிக்கை கேட்டுள்ளார் ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி

பேராசிரியர் நியமனத்தில் நடந்தது என்ன..?

அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பில் எராளமான இன்ஜினியரின் கல்லூரிகள் இருக்கின்றன. இந்த கல்லூரிகளில் பேராசிரியர்கள் அல்லது உதவி பேராசியர்களை நியமிக்க வேண்டும் என்றால், அண்ணா பல்கலைக்கழகத்திடமும், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலான ஏ.ஐ.சிடி.இயிடமும் ஆவணங்களை சமர்பித்து அனுமதி பெற வேண்டும். அதே மாதிரி, ஒவ்வொரு ஆண்டும் தங்கள் கல்லூரிகளின் அங்கீகாரத்தையும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் உள்ள இணைப்பையும் புதுப்பிக்க வேண்டும் என்பது விதிமுறை. அப்படி ஒவ்வொரு ஆண்டும் இதனை சமர்பிக்கும்போது, கல்லூரியின் தரம், உட்கட்டமைப்பு, பணியாளர்கள் விவரங்கள், பேராசியர்கள், உதவி பேராசியர்கள், கற்றல் அல்லாத ஊழியர்கள் உள்ளிட்ட கல்லூரியின் ஒட்டுமொத்த விவரத்தையும் தொடர்புடைய கல்லூரிகள் சமர்பிக்க வேண்டியது கட்டாயம்.

இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழக இணைப்பு பெற்ற கல்லூரிகளை சேர்ந்த 100 மேற்பட்ட பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் ஒரு கல்லூரி மட்டுமின்றி பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றி வருவதாக பகீர் புகார் எழுந்தது.

10க்கு மேற்பட்ட கல்லூரியில் பணியாற்றும் ஒரே ஒரு பேராசிரியர்

அந்த புகாரை அறப்போர் இயக்கத்தினர் எழுப்பிய நிலையில், இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் உடனடி விசாரணை மேற்கொண்டது. அதில், பல அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த 189 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில், 10க்கு மேற்பட்ட கல்லூரியில் பணியாற்றுவது தெரியவந்தது.

அண்ணா பல்கலைக்கழக இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர்களே போலி ஆவணங்கள் சமர்பித்து, இன்னொரு அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் பணியாற்றுவது விசாரணையின்போது தெரியவந்திருக்கிறது. அவர்கள் மீதும் இதனை ஊக்குவித்த கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக் கழகம் தயாராகி வருகிறது.

அறிக்கை கேட்ட ஆளுநர் – அதிர்ச்சியில் கல்லூரிகள்

இந்நிலையில், இந்த பேராசியர்கள் நியமன முறைகேடு தொடர்பாக விரிவான அறிக்கையை தனக்கு சமர்பிக்கும்படி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜூக்கு ஆளுநரும் பல்கலைக்கழக துணை வேந்தருமான ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளதாகா தகவல் வெளியாகியுள்ளாது. இதனால், போலியாக ஆவணங்களை சமர்பித்த கல்லூரி நிர்வாகமும் பேராசிரியர்களும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

கல்லூரிகளின் இணைப்பு ரத்தாகுமா ? அதிர்ச்சியில் மாணவர்கள்..!

போலி ஆவணங்கள் சமர்பித்தது உண்மையென்றால், அதன் அடிப்படையில், அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற இன்ஜினியரிங் கல்லூரிகளின் இணைப்பு ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது. ஆளுநரே இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு இருக்கும் நிலையில், இந்த  பிரச்னையின் வீரியம் அதிகரித்துள்ளது. பல்கலைக்கழக வேந்தர்கள் மாநாடு, ஆய்வு என தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் இருக்கும் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வரும் ஆளுநர் இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.  அதே நேரத்தில், மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு இந்த கல்லூரி நிர்வாகத்தின் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

 

 

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

NEET UG 2026: நீட் தேர்வு 2026: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய என்டிஏ அவகாசம் - எதையெல்லாம் மாற்றலாம்?
NEET UG 2026: நீட் தேர்வு 2026: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய என்டிஏ அவகாசம் - எதையெல்லாம் மாற்றலாம்?
IAAC: விண்வெளி ஆர்வலர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! சர்வதேச வானியல் போட்டி: பரிசு & சான்றிதழ்கள் வெல்லலாம்!
IAAC: விண்வெளி ஆர்வலர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! சர்வதேச வானியல் போட்டி: பரிசு & சான்றிதழ்கள் வெல்லலாம்!
பொதுத் தேர்வின்போது மொபைல் பயன்படுத்திக்கொள்ள அனுமதி; யாருக்கெல்லாம்? எதற்கு?
பொதுத் தேர்வின்போது மொபைல் பயன்படுத்திக்கொள்ள அனுமதி; யாருக்கெல்லாம்? எதற்கு?
பல்லி விழுந்த மதிய உணவு விவகாரம்... 3 பேர் இடைநீக்கம்...
பல்லி விழுந்த மதிய உணவு விவகாரம்... 3 பேர் இடைநீக்கம்...
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Embed widget