மேலும் அறிய

படிப்புத்தான் முக்கியம்! ஏழை மாணவியின் கல்லூரி கனவை நனவாக்கிய ரிஷப் பண்ட் ! நெகிழ்ச்சியான சம்பவம்

ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த மாணவிக்கு எதையும் எதிர்பார்க்காமல் தன்னலமின்றி உதவி செய்த இந்திய வீரர் ரிஷப் பண்ட்டை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டன் ரிஷப் பண்ட் கர்நாடகாவை சேர்ந்த மாணவி ஒருவரின் கல்லூரி படிப்புக்கு உதவியுள்ளது அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

ஏழை மாணவி: 

கர்நாடகாவின் பிலாகி தாலுகாவில் உள்ள ரபகாவி கிராமத்தில் வசிக்கும் ஜோதி, தனது பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் 83 சதவீத மதிப்பெண் பெற்றார். உயர்கல்வியைத் தொடர வேண்டும் என்ற அவரது விருப்பம் இருந்தபோதிலும், வறுமை மற்றும் நிதி சிக்கல்கள் காரணமாக படிப்பை தொடர முடியாமல் தவி. அவரது தந்தை தீர்த்தய்யா, கிராமத்தில் ஒரு சிறிய தேநீர் கடை நடத்தி வருகிறார், மேலும் அவரது மகளின் கல்விக்கு நிதியளிக்க முடியவில்லை.

இந்த சூழ்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த உள்ளூர் ஒப்பந்ததாரரான அனில் ஹுனாஷிகட்டி, ஜோதிக்கு ஜம்கண்டியில் உள்ள பி.எல்.டி.இ கல்லூரியில் பி.சி.ஏ இடத்தைப் பெற உதவி கேட்டு அணுகப்பட்டார். அனில் அவரது [கல்லூரி சேர்க்கைக்கு உதவுவதாக உறுதியளித்தது மட்டுமல்லாமல், நிதி உதவியும் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

ரிஷப் பண்ட் உதவிக்கரம்:

அவர் பெங்களூருவில் உள்ள தனது நண்பர்களைத் தொடர்பு கொண்டார், அப்போது அவர்களுள் ஒருவர் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டிற்கு நெருக்கமாக இருந்ததால்,  ஜோதியின் ஏழ்மை நிலையை அவரிடம் தெரிவித்தனர். அவரது சூழ்நிலையைக் கண்டு நெகிழ்ச்சியடைந்த ரிஷப் பந்த், ஜூலை 17 அன்று, ஜோதியின் முதல் செமஸ்டர் கட்டணத்தை நேரடியாக கல்லூரியின் கணக்கிற்கு ரூ.40,000-க்கு மாற்றினார்.

மாணவி நெகிழ்ச்சி:

ரிஷப் பந்தின் தாராள மனப்பான்மையால் வியந்துபோன ஜோதி, “நான் எனது இரண்டாம் பி.யு.சி.யை கலகாலியில் முடித்தேன், கணினி பயன்பாடுகளில் இளங்கலை (பி.சி.ஏ) படிப்பைத் தொடர வேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. ஆனால் எங்கள் வீட்டில் நிதி நிலைமை நன்றாக இல்லை. நான் அனில் ஹுனாஷிகட்டி அண்ணாவை  அணுகினேன், அவர் பெங்களூருவில் உள்ள தனது நண்பர்களை அணுகினார். அவர்கள் எனது நிலைமையை ரிஷப் பந்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர், அவர் எனக்கு உதவினார்."

"கடவுள் ரிஷப் பந்தை நல்ல ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிப்பாராக. அவரது உதவி எனக்கு மிகவும் முக்கியம். என்னைப் போன்ற ஏழைப் பின்னணியைச் சேர்ந்த மற்ற மாணவர்களுக்கு அவர் தொடர்ந்து ஆதரவளிப்பார் என்று நம்புகிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.

ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த மாணவிக்கு எதையும் எதிர்பார்க்காமல் தன்னலமின்றி உதவி செய்த இந்திய வீரர் ரிஷப் பண்ட்டை பலரும் பாராட்டி வருகின்றனர்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

மாணவர்களுக்கு நிதித் திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் - ஏன் தெரியுமா?
மாணவர்களுக்கு நிதித் திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் - ஏன் தெரியுமா?
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
கியூட், பொதுத்தேர்வுகள்.. லட்சக்கணக்கான மாணவர் தகவல்கள் டார்க் வெப்பில் விற்பனை- பெரும் ஆபத்து!
கியூட், பொதுத்தேர்வுகள்.. லட்சக்கணக்கான மாணவர் தகவல்கள் டார்க் வெப்பில் விற்பனை- பெரும் ஆபத்து!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget