மேலும் அறிய

NCERT: இனி 9 முதல் 11ஆம் வகுப்பு வரையான மதிப்பெண்களும் முக்கியம்; பிளஸ் 2 மதிப்பெண் பற்றி என்சிஇஆர்டி புது பரிந்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளில் மாணவர்களின் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான செயல்பாடுகள் கணக்கில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மதிப்பெண்களைக் கொண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பீடுகள் இருக்க வேண்டும் என்று என்சிஇஆர்டியின் பாரக் மையம் பரிந்துரை செய்துள்ளது.

பாரக் (செயல்திறன் மதிப்பீடு, மதிப்பாய்வு மற்றும் முழுமையான வளர்ச்சிக்கான அறிவின் பகுப்பாய்வு- PARAKH) என்பது என்சிஇஆர்டியால் (தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்) அமைக்கப்பட்ட ஒரு ஒழுங்குமுறை மையமாகும். இந்த அமைப்பு இந்தியாவில் உள்ள அனைத்து கல்வி வாரியங்களிலும் தரமான மதிப்பீட்டு அணுகுமுறை குறித்து முன்னதாக வலியுறுத்தி இருந்தது.

அதேபோல பாடத் திட்டத்தில் தரவு மேலாண்மை, குறியீட்டு முறை, பயன்பாட்டு மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு, இசை, கலைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் போன்ற தொழில்சார் மற்றும் திறன் சார்ந்த பாடங்களை உருவாக்க பரிந்துரைக்கப்பட்டது.

கல்வி வாரியங்கள் முழுவதும் சமத்துவத்தை ஏற்படுத்துதல்

இந்த நிலையில் பாரக், ’கல்வி வாரியங்கள் முழுவதும் சமத்துவத்தை ஏற்படுத்துதல்’ (Establishing Equivalence across Education Boards) என்ற பெயரில் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளில் மாணவர்களின் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான செயல்பாடுகள் கணக்கில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 9ஆம் வகுப்பில் இருந்து 15 சதவீத மதிப்பெண்கள், 10ஆம் வகுப்பில் இருந்து 20 சதவீத மதிப்பெண்கள், 11ஆம் வகுப்பில் இருந்து 25 சதவீத மதிப்பெண்கள் மதிப்பிடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 சதவீத மதிப்பெண்கள் 12ஆம் வகுப்பில் இருந்து மதிப்பீடு செய்யப்பட உள்ளன.

மதிப்பீடுகள் எப்படி மேற்கொள்ளப்பட வேண்டும்?

அதேபோல 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளின் மதிப்பீடுகளும் எப்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைத்துள்ளது. அதன்படி, 9ஆம் வகுப்பில் 70 சதவீத மதிப்பெண்கள், formative assessment மூலமாகவும் 30 சதவீத மதிப்பெண்கள், summative assessment மூலமாகவும் அளிக்கப்பட வேண்டும். அதேபோல, 10ஆம் வகுப்பில் இரு வகையான மதிப்பீடுகளும் தலா 50 சதவீத மதிப்பெண்களாகப் பிரித்துக்கொள்ளப்பட வேண்டும்.

தொடர்ந்து 11ஆம் வகுப்பில் 40 சதவீத மதிப்பெண்கள், formative assessment மூலமாகவும் 60 சதவீத மதிப்பெண்கள், summative assessment மூலமாகவும் அளிக்கப்பட வேண்டும். 12ஆம் வகுப்பில் 30 சதவீத மதிப்பெண்கள் formative assessment மூலமாகவும் 70 சதவீத மதிப்பெண்கள், summative assessment மூலமாகவும் அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மதிப்பீடுகள் அனைத்தும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளின்போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று பாரக் தெரிவித்துள்ளது. 

கட்டமைப்பு வசதிகள்

அதேபோல ஆசிரியர்களின் செயல்திறன், பள்ளியின் கட்டமைப்பு, தண்ணீர் வசதி, விளையாட்டு வசதிகள், வளங்கள் நிறைந்த நூலகங்கள் ஆகியவற்றின் தேவையையும் பாரக் முன் வைத்துள்ளது. 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

America Texas Flood: டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
EV Charging Bill: மின்சார வாகனங்களுக்கு வந்த சோதனை! எகிறிய சார்ஜிங் ஸ்டேஷன் கட்டணம் - புது பில் எவ்ளோ?
EV Charging Bill: மின்சார வாகனங்களுக்கு வந்த சோதனை! எகிறிய சார்ஜிங் ஸ்டேஷன் கட்டணம் - புது பில் எவ்ளோ?
RCB Stampade: 11 பேர் மரணத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலியா? சிஐடி விசாரணையில் அதிர்ச்சி - ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்
RCB Stampade: 11 பேர் மரணத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலியா? சிஐடி விசாரணையில் அதிர்ச்சி - ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
America Texas Flood: டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
EV Charging Bill: மின்சார வாகனங்களுக்கு வந்த சோதனை! எகிறிய சார்ஜிங் ஸ்டேஷன் கட்டணம் - புது பில் எவ்ளோ?
EV Charging Bill: மின்சார வாகனங்களுக்கு வந்த சோதனை! எகிறிய சார்ஜிங் ஸ்டேஷன் கட்டணம் - புது பில் எவ்ளோ?
RCB Stampade: 11 பேர் மரணத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலியா? சிஐடி விசாரணையில் அதிர்ச்சி - ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்
RCB Stampade: 11 பேர் மரணத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலியா? சிஐடி விசாரணையில் அதிர்ச்சி - ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்
மதுரையில் ஆடு, மாடுகளுடன் மாநாடு... முன்னேற்பாடு பணிகள் நேரில் ஆய்வு செய்த சீமான் !
மதுரையில் ஆடு, மாடுகளுடன் மாநாடு... முன்னேற்பாடு பணிகள் நேரில் ஆய்வு செய்த சீமான் !
Bharat Bandh: இன்று ஸ்டிரைக்.. நாடே ஸ்தம்பித்தது! தமிழ்நாட்டில் பஸ் ஓடுமா? வங்கி இயங்குமா?
Bharat Bandh: இன்று ஸ்டிரைக்.. நாடே ஸ்தம்பித்தது! தமிழ்நாட்டில் பஸ் ஓடுமா? வங்கி இயங்குமா?
குஜராத்தில் இடிந்து விழுந்த பாலம்! எச்சரிக்கை மீறியதால் ஏற்பட்ட சோகம்! பரிதாபமாக 8 பேர் பலி.. விசாரணை தீவிரம்
குஜராத்தில் இடிந்து விழுந்த பாலம்! எச்சரிக்கை மீறியதால் ஏற்பட்ட சோகம்! பரிதாபமாக 8 பேர் பலி.. விசாரணை தீவிரம்
Tamilnadu Roundup 09.07.2025 : சிறையில் அடைக்கப்பட்ட கடலூர் கேட்கீப்பர்.. மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Roundup 09.07.2025 : சிறையில் அடைக்கப்பட்ட கடலூர் கேட்கீப்பர்.. மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget