மேலும் அறிய

JEE Advanced 2025: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எப்போது? தேதி அறிவித்த ஐஐடி கான்பூர்- இவர்களுக்கெல்லாம் அனுமதி இல்லை!

JEE Advanced 2025 Exam Date: முதல் தாள் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் தாள் 2, மதியம் 2.30 முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடைபெற உள்ளது. 

2025ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எப்போது நடைபெறும் என்பதற்கான தேதிகளை ஐஐடி கான்பூர் அறிவித்துள்ளது.

இதன்படி 2025ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ள இந்தத் தேர்வு தாள் 1, தாள் 2 என இரு தாள்களாக நடைபெற உள்ளது. இரு தேர்வுகளும் தலா 3 மணி நேரத்துக்கு நடைபெற உள்ளது. இரண்டு தேர்வுகளையும் தேர்வர் எழுத வேண்டியது கட்டாயம் ஆகும்.

தேர்வு எப்போது? எப்படி?

முதல் தாள் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் தாள் 2, மதியம் 2.30 முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடைபெற உள்ளது. அண்மையில் ஜேஏபி என்னும் கூட்டு மாணவர் சேர்க்கை வாரியம், மாணவர்கள் தேர்வை எழுதுவதற்கான வாய்ப்புகளை 2-ல் இருந்து 3 ஆக அதிகரித்தது.

யாரெல்லாம் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு (JEE Advanced 2025) எழுதத் தகுதியானவர்கள்?

  • 2020, அக்டோபர் 1 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்களே இந்தத் தேர்வுக்குத் தகுதி ஆனவர்கள் ஆவர்.
  • எனினும் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை உள்ளது.
  • தேர்வர்கள் 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வை 2023, 2024 அல்லது 2025-ல் எழுத வேண்டும். அதேபோல இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகியவை கட்டாயப் பாடங்களாக இருக்க வேண்டும்.
  • இதே பாடங்களாக இருந்தாலும் 2022-ம் ஆண்டில் பொதுத்தேர்வை எழுதிய மாணவர்களுக்கு அனுமதி இல்லை.
  • 2024-ல் ஏதேனும் ஓர் ஐஐடியில் preparatory படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களும் இந்தத் தேர்வை எழுதத் தகுதியானவர்கள் ஆவர்.
  • ஏதேனும் ஓர் ஐஐடியில் மாணவர் சேர்க்கைக்குப் பிறகு, ஏதேனும் ஒரு காரணத்துக்காக மாணவர் சேர்க்கை ரத்து செய்ய மாணவருக்கு தேர்வு எழுத அனுமதி இல்லை.

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எதற்கு?

ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அட்வான்ஸ்டு தேர்வை எழுதத் தகுதியானவர்கள். அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகிய கல்வி நிறுவனங்களில் இடம் ஒதுக்கப்படுகிறது. 

கூடுதல் விவரங்களுக்கு: https://jeeadv.ac.in/

 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
பாடப்புத்தகம் மட்டுமல்ல தனித்திறமையும் முக்கியம்.! மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அட்வைஸ்
பாடப்புத்தகம் மட்டுமல்ல தனித்திறமையும் முக்கியம்.! மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அட்வைஸ்
உங்க வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழ்ல பேச, எழுதத் தெரியுமா? அப்போ இந்த ரூ.10,000 அவங்களுக்குத்தான்!
உங்க வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழ்ல பேச, எழுதத் தெரியுமா? அப்போ இந்த ரூ.10,000 அவங்களுக்குத்தான்!
தமிழகத்திற்கு வந்த 100 புதிய MBBS சீட்டுகள்! எந்தெந்த கல்லூரிகளுக்குத் தெரியுமா?
தமிழகத்திற்கு வந்த 100 புதிய MBBS சீட்டுகள்! எந்தெந்த கல்லூரிகளுக்குத் தெரியுமா?

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
Tata Tiago: பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
TNEB : மின் இணைப்பை துண்டித்த பிறகும் மின்சாரத்தை பயன்படுத்தினால் இனி அவ்வளவு தான்- எச்சரிக்கும் மின் வாரியம்
மின் இணைப்பை துண்டித்த பிறகும் மின்சாரத்தை பயன்படுத்தினால் இனி அவ்வளவு தான்- எச்சரிக்கும் மின் வாரியம்
அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. ஒரு வாரம் சிக்கன் விற்பனை நிறுத்தம்.. எப்போ தெரியுமா?
அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. ஒரு வாரம் சிக்கன் விற்பனை நிறுத்தம்.. எப்போ தெரியுமா?
Embed widget