மேலும் அறிய

உயர்கல்வியில் சேரும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த ஐந்தாண்டுகளில் உயர்கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 18.2% ஆக அதிகரித்திருப்பதாக அறிக்கையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் உயர்கல்வியில் சேரும் பெண் பிள்ளைகளின் எண்ணிக்கை 18.2% ஆக அதிகரித்துள்ளதாக  2019 2020ம் ஆண்டுக்கான அனைத்திந்திய உயர்கல்வி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் (AISHE) அனைத்திந்திய உயர்கல்வி ஆய்வறிக்கை வெளியிடப்படுகிறது. அதன்படி, கடந்த வியாழக்கிழமையன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், 2019 20ம் ஆண்டுக்கான அனைத்திந்திய உயர்கல்வி ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, கடந்த ஐந்தாண்டுகளில் நாடு முழுவதும் உயர்கல்வியில் சேரும் மாணாக்கரின் எண்ணிக்கை 11.4% ஆக அதிகரித்துள்ளது. அதுவும் குறிப்பாக பெண் பிள்ளைகள் உயர்கல்வியில் சேரும் விகிதம் 18.2% ஆக அதிகரித்துள்ளது. 


உயர்கல்வியில் சேரும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
இதற்கு பிரதமர் மோடி தொடர்ச்சியாக பெண் கல்வி, மகளிர் மேம்பாட்டில் செலுத்தும் கவனமே காரணம். மேலும், கடந்த ஐந்தாண்டுகளில் பட்டியிலன மாணாக்கர் உயர்கல்வியில் சேர்வதும் அதிகரித்துள்ளது எனக் கூறினார். உயர்கல்வித் துறை செயலர் அமித் காரே கூறும்போது, (AISHE) அனைத்திந்திய உயர்கல்வி ஆய்வறிக்கையின் பத்தாவது அறிக்கை இது. தொடர்ச்சியாக மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதன் எண்ணிக்கை அதிகரிப்பதும், கல்வி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், பெண் பிள்ளைகள் உயர்கல்வியில் இணையும் விகிதம் அதிகரிப்பதும் தேசத்துக்கு பெருமை தரும் விஷயம். தேசிய கல்விக் கொள்கை 2020ன் இலக்கான கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல், கல்வித் தரத்தை உயர்த்துதல், சமவாய்ப்புகளை வழங்குதல் என்ற இலக்கை அடைய இந்தப் போக்கு மிகவும் முக்கியமானது என்றார்.


உயர்கல்வியில் சேரும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
தமிழகம் இரண்டாவது இடம்:
அனைத்திந்திய உயர்கல்வி ஆய்வறிக்கையின்படி நாட்டிலேயே அதிகளவில் உயர்கல்வியில் மாணவர்கள் இணையும் மாநிலமாக சண்டிகர் உள்ளது. அங்கு ஒட்டுமொத்த பதிவு 52.% ஆக இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் உயர்கல்வியில் இணைவோரின் ஒட்டுமொத்த விகிதாச்சாரம் 514% ஆக உள்ளது. அதேபோல், தமிழகத்தில் உயர்கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 51.0 சதவீதமாக இருக்கின்றது. நாட்டிலேயே சிக்கிம் மாநிலத்தில்தான் உயர்கல்வியில் சேரும் பெண் பிள்ளைகளின் எண்ணிக்கை மிகமிக அதிகமாக இருக்கிறது. அங்கு சராசரியாக 67.6% பெண்கள் உயர்கல்வியில் சேர்கின்றனர். அடுத்தபடியாக சண்டிகரில் 65.6% உயர்கல்வியில் சேர்கின்றனர். கேரளாவில் உயர்கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 44.7% ஆக இருக்கிறது.
இதுவே, அண்டை மாநிலமான கேரளாவில் 38.8% ஆகவும், கர்நாடகாவில் 32.0 சதவீதமாகவும், ஆந்திராவில் 35.2 சதவீதமாகவும் இருக்கிறது. இருப்பதிலேயே டாமன் டயு யூனியன் பிரதேசத்தில் தான் இந்த விகிதாச்சாரம் 6.1% என்றளவில் மிகமிகக் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

பெண்கள் உயர்கல்வி பெறுவது வீட்டுக்கும், நாட்டுக்கும் பயனளிக்கும் என ஆன்றோர் பலர் கூறியுள்ளனர் அந்த கனவு நெருங்கிக் கொண்டிருக்கிறது. பெண் கல்வி உரிமை எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு அவர்களின் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான், இந்த விகிதமானது இன்னும் அதிகரிக்கும். ஊரக பகுதிகளில் இருந்து இன்னும் நிறைய பெண்கள் உயர்கல்வியை நாடி வருவர். 

தலைப்பு செய்திகள்

இலவச லேப்டாப், சைக்கிள், மாசம் ₹1750 உதவித்தொகை.. ஐடிஐ-யில் அதிரடி அறிவிப்பு!
இனி காசு கொடுத்து படிக்க வேண்டாம்! இலவச லேப்டாப், சைக்கிள், மாசம் ₹1750 உதவித்தொகை.. ஐடிஐ-யில் அதிரடி அறிவிப்பு!
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
நாட்டைக் காத்தவர்களுக்கு ஒரு நற்செய்தி: நாகையில் MBBS, BDS படிக்க சிறப்புச் சான்றிதழ் வழங்கல்!
நாட்டைக் காத்தவர்களுக்கு ஒரு நற்செய்தி: நாகையில் MBBS, BDS படிக்க சிறப்புச் சான்றிதழ் வழங்கல்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget