மேலும் அறிய

கவலை வேண்டாம்! 12ம் வகுப்பு தேர்வில் தோல்வியா? இந்த எண்களுக்கு கால் பண்ணுங்க!

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், ஆலோசனை பெறுவதற்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 51 ஆயிரத்து 919 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. தோல்வி மற்றும் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்கள் ஆலோசனை பெறும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பொதுத்தேர்வு முடிவுகள்:

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடந்தது. சுமார் 7,80,550 பேர் தேர்வு எழுதினர். இதில் தனித்தேர்வர்கள் 8,190 பேரும் அடங்குவர். இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் 83 மையங்களில் நடைபெற்றது. 

இந்நிலையில், இன்று தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. முடிவில் 94.56% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளபடி, 51,919 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. அதில் 32,164 ஆண்களும் 19,755 பெண்களும் உள்ளனர். இந்நிலையில், தோல்வி மற்றும் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்கள் ஆலோசனை பெறும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  

சூழ்நிலை:

தேர்வு முடிவுகள் குறித்து மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் சில மாணவர்கள் சில சூழ்நிலை காரணங்களால் மதிப்பெண்கள் குறைவாக எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். மேலும் சில மாணவர்கள் தேர்வில் தோல்வி அடையும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். மாணவர்கள் குறைவாக மதிப்பெண் எடுப்பதற்கும், தோல்வியடைந்ததற்கும் , அவர்களை சுற்றி இருக்கின்ற சூழல் மற்றும் குடும்ப சூழல் பெரும் முக்கிய காரணங்களாக இருந்திருக்கலாம்.

மேலும் சில மாணவர்கள் வேறு துறைகளில் நாட்டம் கொண்டு தேர்வில் கவனத்தை விட்டிருக்க கூடும். ஆகையால், தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்திருந்தாலோ, தோல்வி அடைந்திருந்தாலோ மிகவும் சோர்வடைய வேண்டாம்.


கவலை வேண்டாம்! 12ம் வகுப்பு தேர்வில் தோல்வியா? இந்த எண்களுக்கு கால் பண்ணுங்க!

image credits: @pixabay

அடுத்து என்ன செய்ய வேண்டும்?

அடுத்த என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள். உங்களது ஆசிரியர்களை கலந்து யோசியுங்கள், அல்லது உங்களுக்கு நெருக்கமான படித்தவர்களிடம் கலந்தோசியுங்கள்.  தேர்ச்சி பெறாத தேர்வுக்கு, சில மாதங்களில் எப்படி தேர்ச்சி பெற்று, இந்த வருடமே எப்படி கல்லூரி சேர்வது என்பது குறித்து கேட்டறியுங்கள்.  உங்களது மனது மிகவும் சோர்வடைந்தாலோ, சோகமாக இருந்தாலோ, சுற்றி இருப்பவர்களோ உங்களை புரிந்து கொள்ளவில்லை என்றாலோ, உஙகளது மனதை புரிந்து கொள்ளும் வகையிலும் , உங்களுக்கு ஆறுதல் சொல்லும் வகையிலான எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.  

ஆலோசனை பெறுங்கள்:

உங்களது சூழ்நிலையை பகிர்ந்து கொள்ளும் வகையிலும் ஆறுதல சொல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கு 104 எண்கிற எண்ணுக்கு அழையுங்கள் அல்லது 14416 என்ற எண்ணுக்கு அழையுங்கள்.   கடந்த 2023-23 ஆண்டு கல்வியாண்டி 46,932 நீட் தேர்வு மாணவர்கள் ஆலோசனை பெற்றுள்ளனர். சில மாணவர்களுக்கு பிரச்னை தீவிரமாக இருந்தால், மாவட்ட அளவில் தகவல் தெரிவிக்கப்பட்டு பிரச்னைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிக்கப்பட்டுள்ளது.

 

Also Read: Constitution of India: அரசியலமைப்பு சட்டம் குறித்து ஏன் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Planet Parade: நாளை வானில் அதிசயம்! எந்தெந்த கிரகங்களின் அணிவகுப்பு? எப்படி, எந்த நேரத்தில் காணலாம்? அரிய வாய்ப்பு!
Planet Parade: நாளை வானில் அதிசயம்! எந்தெந்த கிரகங்களின் அணிவகுப்பு? எப்படி, எந்த நேரத்தில் காணலாம்? அரிய வாய்ப்பு!
பிரம்மாண்ட அறிவியல் திருவிழா! மாணவர்கள் பங்கேற்க அழைப்பு! போட்டி, பரிசுகள்.. விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்!
பிரம்மாண்ட அறிவியல் திருவிழா! மாணவர்கள் பங்கேற்க அழைப்பு! போட்டி, பரிசுகள்.. விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்!
Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
CBSE: 'நீதித்துறையில் ஊழல்'- சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திற்கு தடை: உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!
CBSE: 'நீதித்துறையில் ஊழல்'- சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திற்கு தடை: உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Embed widget