மேலும் அறிய

கவலை வேண்டாம்! 12ம் வகுப்பு தேர்வில் தோல்வியா? இந்த எண்களுக்கு கால் பண்ணுங்க!

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், ஆலோசனை பெறுவதற்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 51 ஆயிரத்து 919 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. தோல்வி மற்றும் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்கள் ஆலோசனை பெறும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பொதுத்தேர்வு முடிவுகள்:

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடந்தது. சுமார் 7,80,550 பேர் தேர்வு எழுதினர். இதில் தனித்தேர்வர்கள் 8,190 பேரும் அடங்குவர். இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் 83 மையங்களில் நடைபெற்றது. 

இந்நிலையில், இன்று தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. முடிவில் 94.56% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளபடி, 51,919 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. அதில் 32,164 ஆண்களும் 19,755 பெண்களும் உள்ளனர். இந்நிலையில், தோல்வி மற்றும் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்கள் ஆலோசனை பெறும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  

சூழ்நிலை:

தேர்வு முடிவுகள் குறித்து மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் சில மாணவர்கள் சில சூழ்நிலை காரணங்களால் மதிப்பெண்கள் குறைவாக எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். மேலும் சில மாணவர்கள் தேர்வில் தோல்வி அடையும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். மாணவர்கள் குறைவாக மதிப்பெண் எடுப்பதற்கும், தோல்வியடைந்ததற்கும் , அவர்களை சுற்றி இருக்கின்ற சூழல் மற்றும் குடும்ப சூழல் பெரும் முக்கிய காரணங்களாக இருந்திருக்கலாம்.

மேலும் சில மாணவர்கள் வேறு துறைகளில் நாட்டம் கொண்டு தேர்வில் கவனத்தை விட்டிருக்க கூடும். ஆகையால், தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்திருந்தாலோ, தோல்வி அடைந்திருந்தாலோ மிகவும் சோர்வடைய வேண்டாம்.


கவலை வேண்டாம்! 12ம் வகுப்பு தேர்வில் தோல்வியா? இந்த எண்களுக்கு கால் பண்ணுங்க!

image credits: @pixabay

அடுத்து என்ன செய்ய வேண்டும்?

அடுத்த என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள். உங்களது ஆசிரியர்களை கலந்து யோசியுங்கள், அல்லது உங்களுக்கு நெருக்கமான படித்தவர்களிடம் கலந்தோசியுங்கள்.  தேர்ச்சி பெறாத தேர்வுக்கு, சில மாதங்களில் எப்படி தேர்ச்சி பெற்று, இந்த வருடமே எப்படி கல்லூரி சேர்வது என்பது குறித்து கேட்டறியுங்கள்.  உங்களது மனது மிகவும் சோர்வடைந்தாலோ, சோகமாக இருந்தாலோ, சுற்றி இருப்பவர்களோ உங்களை புரிந்து கொள்ளவில்லை என்றாலோ, உஙகளது மனதை புரிந்து கொள்ளும் வகையிலும் , உங்களுக்கு ஆறுதல் சொல்லும் வகையிலான எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.  

ஆலோசனை பெறுங்கள்:

உங்களது சூழ்நிலையை பகிர்ந்து கொள்ளும் வகையிலும் ஆறுதல சொல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கு 104 எண்கிற எண்ணுக்கு அழையுங்கள் அல்லது 14416 என்ற எண்ணுக்கு அழையுங்கள்.   கடந்த 2023-23 ஆண்டு கல்வியாண்டி 46,932 நீட் தேர்வு மாணவர்கள் ஆலோசனை பெற்றுள்ளனர். சில மாணவர்களுக்கு பிரச்னை தீவிரமாக இருந்தால், மாவட்ட அளவில் தகவல் தெரிவிக்கப்பட்டு பிரச்னைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிக்கப்பட்டுள்ளது.

 

Also Read: Constitution of India: அரசியலமைப்பு சட்டம் குறித்து ஏன் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்?

தலைப்பு செய்திகள்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
TET தாள்-1 தேர்வு ஓவர்... நாளை தாள்-2 தேர்வு! மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்ட முக்கிய விபரம்!
TET தாள்-1 தேர்வு ஓவர்... நாளை தாள்-2 தேர்வு! மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்ட முக்கிய விபரம்!
கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget