மேலும் அறிய

பிரசாதத்தில் தூக்கமாத்திரை.. பாலியல் வன்கொடுமை செய்து நிர்வாணப் படம்.. சிக்கிய சாமியார்!

சாமியார் ஒருவர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார்கள் சமீபத்தில் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தற்போது  ஒரு சாமியார் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் மாட்டியுள்ளார். யார் அவர்? எப்படி நடந்தது இந்தச் சம்பவம்?

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கள்ளகூட்டம் என்ற பகுதியில் 37 வயது மதிக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தன்னை சாமியார் ஒருவர் பூஜை செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து நிர்வாணமாக படம் எடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார். அத்துடன் அந்த சாமியார் அந்தப் பெண்ணிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தையும் ஏமாற்றியதாக புகாரில் கூறியிருந்தார். 

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த சாமியார் திலீபை தேடி வந்தனர். அதன்பின்னர் எம்.எஸ்.கே நகர் பகுதியில் வசித்து வந்த சாமியர் திலீபை காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் செய்த தவறை ஒப்புக் கொண்டுள்ளார். அவர் மந்தரமூர்த்தி என்ற சாமியின் அருளை பெற்றவர் என்று கூறி பூஜைகள் செய்து வந்துள்ளார். 


பிரசாதத்தில் தூக்கமாத்திரை.. பாலியல் வன்கொடுமை செய்து நிர்வாணப் படம்.. சிக்கிய சாமியார்!

அந்த சமயம் இந்தப் பெண் அவரிடம் வந்துள்ளார். அவருக்கு திருமணம் தள்ளி போவதற்காக பூஜை செய்வதாக கூறி அந்தப் பெண்ணை நம்பவைத்துள்ளார். அதன்பின்னர் பூஜை நாளன்று அந்தப் பெண்ணிற்கு அளித்த பிரசாதத்தில் தூக்க மாத்திரைய கலந்து கொடுத்துள்ளார். அந்தப் பிரசாதத்தை சாப்பிட்ட அவர் மயங்கிய பிறகு அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அத்துடன் நிர்வாணமாக அவரை படமும் எடுத்துள்ளார். மேலும் அந்தப் பெண்ணிடம் இருந்த 30 சவரன் நகை மற்றும் பணத்தையும் இவர் எடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தப் பெண்ணிற்கு தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து இந்தப் பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 

காவல்துறையினர் நடத்திய விசாரணைக்கு பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். அவருக்கு நீதிமன்ற காவல் அளிக்கப்பட்ட உடன் அவரை சிறையில் அடைத்தனர். பல நாட்கள் அப்பகுதியில் கடவுளின் தூதர் என்று கூறி பூஜை செய்து வந்த நபர் தற்போது இந்த மாதிரியான பாலியல் புகாரில் சிக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் சரியான விசாரணை நடத்தி வேறு பெண்கள் யாரும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க:  ’திருமணத்துக்கு முன்பான உடலுறவு குற்றமல்ல.. ஆனால் !’ - அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கருத்து என்ன?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget