மேலும் அறிய

Crime: அடிக்கடி செல்போனில் பேசிய மனைவி... ஆத்திரத்தில் தாலியால் கழுத்தை நெரித்து கொன்ற காதல் கணவன் - நடந்தது என்ன?

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரஞ்சித் தனது எதிர்வீட்டில் இருந்த கௌசல்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருவண்ணாமலையில் தாலியால் மனைவி கழுத்தை இறுக்கி கணவன் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் அனபத்தூரைச் சேர்ந்த  ரஞ்சித் என்பவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது எதிர்வீட்டில் இருந்த கௌசல்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் கபிலேஷ் என்ற மகன் உள்ள நிலையில் கௌசல்யா மாங்கல் கூட்டுச்சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 8 மாதங்களாக வேலைக்கு சென்று வந்துள்ளார். 

இதனால் தினமும் வேலைக்கு சென்று வந்த நிலையில் கௌசல்யா தனது நண்பர்களுடன் நீண்ட நேரம் போன் பேசி வந்துள்ளார். இதனால் குடிக்கு அடிமையான ரஞ்சித் அடிக்கடி அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் டிவியை கௌசல்யா மீது தூக்கிப் போட்டு உடைத்ததாகவும், சித்திரவதை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. 

இதனால் கௌசல்யா அனக்காவூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதனடிப்படையில் போலீசார் ரஞ்சித்தை அழைத்து எச்சரித்து அனுப்பியிருந்தனர். இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தம்பதியினர் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித் கௌசல்யா கழுத்தை தாலிக்கயிறால் இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் ஒன்றரை வயது மகன் கபிலேஷை தூக்கிச் சென்று அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து கௌசல்யாவின் தாய் செல்வராணி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரஞ்சித்தை தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது.  வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Warns Putin: “உக்ரைன முழுசா அடைய நினைச்சா ரஷ்யாவுக்கு வீழ்ச்சிதான்“; புதினை எச்சரித்த ட்ரம்ப்
“உக்ரைன முழுசா அடைய நினைச்சா ரஷ்யாவுக்கு வீழ்ச்சிதான்“; புதினை எச்சரித்த ட்ரம்ப்
அடுத்து அடுத்து பறிபோகம் ஊழியர்களின் உயிர்.. படிக்கட்டிலிருந்து விழுந்த நடத்துனர் உயிரிழப்பு !
அடுத்து அடுத்து பறிபோகம் ஊழியர்களின் உயிர்.. படிக்கட்டிலிருந்து விழுந்த நடத்துனர் உயிரிழப்பு !
EPS Stalin: உதய”நிதி”-யை வைத்து ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி - ”புலம்பியது போதும், சட்டை கிழிஞ்சிருச்சா?”
EPS Stalin: உதய”நிதி”-யை வைத்து ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி - ”புலம்பியது போதும், சட்டை கிழிஞ்சிருச்சா?”
தமிழக அரசே… மாநில கல்விக் கொள்கை குப்பையில் வீசவா? தேசிய கொள்கைக்கு ஆதரவா? எழும் கேள்வி
தமிழக அரசே… மாநில கல்விக் கொள்கை குப்பையில் வீசவா? தேசிய கொள்கைக்கு ஆதரவா? எழும் கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

நெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Electionரவியால் ஏற்பட்ட பிரச்சனைகெனிஷாவின் அதிரடி முடிவுஷாக்கான ஆர்த்தி | Kenishaa vs Aartiஓய்வை அறிவித்த தோனி?” ஒவ்வொரு வருஷமும் சவால்..” குழப்பத்தில் ரசிகர்கள் | MS Dhoni Retirementதமிழ்நாட்டில் பவன் போட்டி? அதிமுக கூட்டணியில் ஜனசேனா! பாஜக பக்கா ஸ்கெட்ச்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Warns Putin: “உக்ரைன முழுசா அடைய நினைச்சா ரஷ்யாவுக்கு வீழ்ச்சிதான்“; புதினை எச்சரித்த ட்ரம்ப்
“உக்ரைன முழுசா அடைய நினைச்சா ரஷ்யாவுக்கு வீழ்ச்சிதான்“; புதினை எச்சரித்த ட்ரம்ப்
அடுத்து அடுத்து பறிபோகம் ஊழியர்களின் உயிர்.. படிக்கட்டிலிருந்து விழுந்த நடத்துனர் உயிரிழப்பு !
அடுத்து அடுத்து பறிபோகம் ஊழியர்களின் உயிர்.. படிக்கட்டிலிருந்து விழுந்த நடத்துனர் உயிரிழப்பு !
EPS Stalin: உதய”நிதி”-யை வைத்து ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி - ”புலம்பியது போதும், சட்டை கிழிஞ்சிருச்சா?”
EPS Stalin: உதய”நிதி”-யை வைத்து ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி - ”புலம்பியது போதும், சட்டை கிழிஞ்சிருச்சா?”
தமிழக அரசே… மாநில கல்விக் கொள்கை குப்பையில் வீசவா? தேசிய கொள்கைக்கு ஆதரவா? எழும் கேள்வி
தமிழக அரசே… மாநில கல்விக் கொள்கை குப்பையில் வீசவா? தேசிய கொள்கைக்கு ஆதரவா? எழும் கேள்வி
1500 ரூபாய்க்கு மாடலிங் தொழில்..இன்று பணக்கார நடிகைகளில் இரண்டாம் இடம்..ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு
1500 ரூபாய்க்கு மாடலிங் தொழில்..இன்று பணக்கார நடிகைகளில் இரண்டாம் இடம்..ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு
MI vs PBKS: இந்த மேட்ச் தோத்தா மொத்தமும் போயிடும்! பஞ்சாப் - மும்பைக்கு ஏன் இந்த வெற்றி அவசியம்?
MI vs PBKS: இந்த மேட்ச் தோத்தா மொத்தமும் போயிடும்! பஞ்சாப் - மும்பைக்கு ஏன் இந்த வெற்றி அவசியம்?
Polytechnic Admission: காலேஜ் சீட் கிடைக்கலைன்னு கவலையா? பாலிடெக்னிக் சேர விண்ணப்பிக்கலாம்- அவகாசம் நீட்டிப்பு
Polytechnic Admission: காலேஜ் சீட் கிடைக்கலைன்னு கவலையா? பாலிடெக்னிக் சேர விண்ணப்பிக்கலாம்- அவகாசம் நீட்டிப்பு
Chennai Disaster Management Authority: சென்னைக்கு ஸ்பெஷலான டீம் - மழை, வெள்ளம் வந்தாலும் பயமில்லை -  தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Chennai Disaster Management Authority: சென்னைக்கு ஸ்பெஷலான டீம் - மழை, வெள்ளம் வந்தாலும் பயமில்லை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Embed widget