மேலும் அறிய

கடையில் பணியில் இருந்த பெண் படுகொலை: ராஜபாளையத்தில் பயங்கரம்!

காய்கறி கடையில் இருந்து போன் செய்த கணேசன், இந்திராணி போனை எடுக்காததால் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரை போய் பார்க்கச் சொன்ன போது கழுத்து அறுபட்டு கிடந்தது தெரியவந்தது.

ராஜபாளையம் பட்டப்பகலில் பெண் கழுத்தை அறுத்து கொலை! பெட்டிக் கடைக்குள் நுழைந்து கொலை செய்து தப்பி ஓடிய மர்ம நபருக்கு வலைவீச்சு! 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் துரைச்சாமிபுரம் தெருவில் பட்டப்பகலில் பெட்டி கடைக்குள் நுழைந்து பெண் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். கொலை செய்துள்ள நபர் குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் துரைச்சாமிபுரம் தெருவைச் சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி .இந்து ராணி வயது 40.  இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். கணேசன் பெட்டி கடை வைத்துள்ளார். இவர் சந்தையில் காய்கறி வாங்குவதற்கு சென்ற சமயத்தில் இந்திராணி கடைக்குள் இருப்பது வழக்கம். இன்று இந்திராணி கடைக்குள் இருந்த போது சுமார் பதினோரு மணி அளவில் யாரும் இல்லாத சமயத்தில் லேசாக மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று ஒரு நபர் பெட்டி கடைக்குள் நுழைந்து இந்திராணியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார். காய்கறி கடையில் இருந்து போன் செய்த கணேசன், இந்திராணி போனை எடுக்காததால் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரை போய் பார்க்கச் சொன்ன போது கழுத்து அறுபட்டு கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்த தகவலின் பேரில் ராஜபாளையம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையில் தெற்கு போலீசார் விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றினார்கள்.  

மேலும் அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் இந்திராணி பலரிடம் பழக்கம் உள்ளதாகவும், அதை சேர்ந்த ஒரு நபர் இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள் சிலவற்றிக்கு...

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.