மேலும் அறிய

விழுப்புரம் அருகே கோவிலில் வழிபாடு செய்த பட்டியலினத்தவர் மீது தாக்குதல்

விழுப்புரம் அருகே திரெளபதியம்மன் கோவிலில் வழிபாடு செய்த பட்டியலினத்தவர் மீது தாக்குதல்.

விழுப்புரம்: கோலியனூர் அருகேயுள்ள மேல்பாதி கிராமத்தில் திரெளபதியம்மன் கோவிலில் வழிபாடு செய்த பட்டியலினத்தவர்களை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்டவர்கள் விக்கிரவாண்டி கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள மேல்பாதி கிராமத்தில் இன்று திரெளபதி அம்மன் கோவில்  தீமிதி திருவிழா நடைபெற்றுள்ளது. தீமிதி திருவிழாவின் போது பட்டியலின சமூகத்தை சேர்ந்த கந்தன், கதிரவன் கற்பகம் குடும்பத்தினர் கோவிலில் சென்று சாமிதரிசனம் செய்ய முற்பட்டுள்ளனர். அப்போது இந்த கோவிலுக்குள் பட்டியலினத்தை சார்ந்தவர்கள் உள்ளே வந்து சாமி தரிசனம் செய்யக்கூடாது வெளியிலையே நின்றுவிட்டு சாமியை கும்மிடுவிட்டு போங்கள் என கூறி சிலர் கந்தன், கதிரவனை கற்பகம் குடும்பத்தினரை தாக்கியுள்ளனர். இதில் காயங்கள் ஏற்படவே மூவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை  பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் பட்டியலினத்தை சார்ந்த எங்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி மேல் பாதி கிராமத்தை சார்ந்த பட்டியலின மக்கள் விக்கிரவாண்டி கும்பகோணம் சாலையில் மேல்பாதி என்னுமிடத்தில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டம் காரணமாக கும்பகோனம் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாதிக்கப்பட்ட சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அப்போது தாக்கு நடத்தியவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்தால் தான் மறியலை கைவிடுவோம் என கூறியதால் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை தொடர்ந்து மறியலை கைவிட்டு சென்றனர். மறியல் போராட்டம் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதைதொடர்ந்து விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் இன்று  (8.4.2023) பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணியளவில் விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் சாலைமறியலில் ஈடுபட்ட தரப்பினரையும், மேல்பாதி கோவில் திருவிழா கமிட்டியையும் அழைத்துள்ளனர். மேலும், இது தொடர்பாக அந்த பகுதியில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கு 100-க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் வளவனூர் பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது. சமாதான பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்தது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்..   விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்.. விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Embed widget