மேலும் அறிய

விழுப்புரம் மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் ‛மெகா ஊழல்’... ஆர்டிஐ மூலம் அம்பலம்!

விழுப்புரம் மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் லஞ்சம் பெற்றுக்கொண்டு அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுப்பட்டுள்ளது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் லஞ்சம் பெற்றுக்கொண்டு அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுப்பட்டுள்ளது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விவசாயகள் நிறைந்த மாவட்டமாக விழுப்புரம் மாவட்டம் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கான விவசாய நிலத்திற்கும், பயிர்களுக்கும் காப்பீடு கேட்டு அரசிடம் முறையிட்டு நிவாரணம் பெறுவது வழக்கம். அதன் படி விழுப்புரம் மாவட்டத்திலும்  விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், மரக்காணம், மேல்மலையனூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிர் காப்பீடு கேட்டு விவசாயிகள் மனு அளித்துள்ள நிலையில் பயிர் காப்பீடு வழங்குவதில் அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

OPS Photo Removed : ஓபிஎஸ் பெயர்,புகைப்படம் அழிப்பு.. ஆட்டத்தை தொடங்கிய சி.வி.சண்முகம்! CV Shanmugam
விழுப்புரம் மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் ‛மெகா ஊழல்’... ஆர்டிஐ மூலம் அம்பலம்!

மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலமற்றவர்கள் மற்றும் பயிர் செய்யப்படாமல் உள்ள நிலத்திற்கும்  கிராம  நிர்வாக அலுவலர்கள் , உதவியாளர்கள் ஆகியோர் 500 முதல் 2000 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு போலியானவர்களுக்கும், போலியான பெயர்களில் பயிர் காப்பீட்டிற்கான அடங்கல் சீட்டாக்களை வழங்கி மோசடியில் ஈடுப்பட்டு வருவது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் ‛மெகா ஊழல்’... ஆர்டிஐ மூலம் அம்பலம்!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள செத்தவரை கிராமத்தை சேர்ந்த விவசாயியான ராமகிருஷ்ணன் என்பவர் காப்பீடுக்கான மனுக்களை மாவட்ட ஆட்சியர் வேளாண்மை துறை அலுவலகம், வட்டாச்சியர் உள்ளிட்டவர்களிடம் மனு அளித்தும் இப்படி கேட்காததால் இதன் உண்மை நிலையை கண்டறிவதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதிவு செய்த தகவலை பெற்றுள்ளார்,. இதில் நிலமற்ற விவசாயிகள் மற்றும் பயிர் செய்யாத விவசாயிகள் பெயரில் அதிகாரிகள் போலி போலியாக காப்பீடு ஆணை பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் ‛மெகா ஊழல்’... ஆர்டிஐ மூலம் அம்பலம்!

இந்த மோசடி குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஆதரத்தோடு அந்த விவசாயி வெளியிட்டுதுள்ளார். தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்டத்தில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது என்றாலும் உணவளிக்கு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்ககின்ற வகையில் அதிகாரிகள் நடந்துக்கொள்வது உண்மையாக பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு செய்யப்படும் துரோகம் என சமுக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget