மேலும் அறிய

விழுப்புரம் மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் ‛மெகா ஊழல்’... ஆர்டிஐ மூலம் அம்பலம்!

விழுப்புரம் மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் லஞ்சம் பெற்றுக்கொண்டு அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுப்பட்டுள்ளது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் லஞ்சம் பெற்றுக்கொண்டு அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுப்பட்டுள்ளது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விவசாயகள் நிறைந்த மாவட்டமாக விழுப்புரம் மாவட்டம் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கான விவசாய நிலத்திற்கும், பயிர்களுக்கும் காப்பீடு கேட்டு அரசிடம் முறையிட்டு நிவாரணம் பெறுவது வழக்கம். அதன் படி விழுப்புரம் மாவட்டத்திலும்  விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், மரக்காணம், மேல்மலையனூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிர் காப்பீடு கேட்டு விவசாயிகள் மனு அளித்துள்ள நிலையில் பயிர் காப்பீடு வழங்குவதில் அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

OPS Photo Removed : ஓபிஎஸ் பெயர்,புகைப்படம் அழிப்பு.. ஆட்டத்தை தொடங்கிய சி.வி.சண்முகம்! CV Shanmugam
விழுப்புரம் மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் ‛மெகா ஊழல்’... ஆர்டிஐ மூலம் அம்பலம்!

மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலமற்றவர்கள் மற்றும் பயிர் செய்யப்படாமல் உள்ள நிலத்திற்கும்  கிராம  நிர்வாக அலுவலர்கள் , உதவியாளர்கள் ஆகியோர் 500 முதல் 2000 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு போலியானவர்களுக்கும், போலியான பெயர்களில் பயிர் காப்பீட்டிற்கான அடங்கல் சீட்டாக்களை வழங்கி மோசடியில் ஈடுப்பட்டு வருவது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் ‛மெகா ஊழல்’... ஆர்டிஐ மூலம் அம்பலம்!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள செத்தவரை கிராமத்தை சேர்ந்த விவசாயியான ராமகிருஷ்ணன் என்பவர் காப்பீடுக்கான மனுக்களை மாவட்ட ஆட்சியர் வேளாண்மை துறை அலுவலகம், வட்டாச்சியர் உள்ளிட்டவர்களிடம் மனு அளித்தும் இப்படி கேட்காததால் இதன் உண்மை நிலையை கண்டறிவதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதிவு செய்த தகவலை பெற்றுள்ளார்,. இதில் நிலமற்ற விவசாயிகள் மற்றும் பயிர் செய்யாத விவசாயிகள் பெயரில் அதிகாரிகள் போலி போலியாக காப்பீடு ஆணை பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் ‛மெகா ஊழல்’... ஆர்டிஐ மூலம் அம்பலம்!

இந்த மோசடி குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஆதரத்தோடு அந்த விவசாயி வெளியிட்டுதுள்ளார். தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்டத்தில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது என்றாலும் உணவளிக்கு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்ககின்ற வகையில் அதிகாரிகள் நடந்துக்கொள்வது உண்மையாக பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு செய்யப்படும் துரோகம் என சமுக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பள்ளி மாணவியை காட்டுக்குள் இழுத்துச் செல்ல முயன்ற இளைஞர் - பொதுமக்கள் தர்ம அடி
பள்ளி மாணவியை காட்டுக்குள் இழுத்துச் செல்ல முயன்ற இளைஞர் - பொதுமக்கள் தர்ம அடி
23 மாதக் குழந்தை மீது சக குழந்தையே கொடூர தாக்குதல்; 25 இடங்களில் கடி- 14 நிமிட பயங்கரம்!
23 மாதக் குழந்தை மீது சக குழந்தையே கொடூர தாக்குதல்; 25 இடங்களில் கடி- 14 நிமிட பயங்கரம்!
இனோவா கார் ஆசையில் விழுந்த ‘அடி’... இன்ஸ்டாகிராம் ஆடையில் வந்த ‘இடி’... புதுச்சேரியை உலுக்கிய ஆன்லைன் கொள்ளை!
இனோவா கார் ஆசையில் விழுந்த ‘அடி’... இன்ஸ்டாகிராம் ஆடையில் வந்த ‘இடி’... புதுச்சேரியை உலுக்கிய ஆன்லைன் கொள்ளை!
BT Arasakumar : 100 கோடி மோசடி... சிக்கிய அரசகுமார்.! பள்ளி நிர்வாகத்திற்கு போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
100 கோடி மோசடி... சிக்கிய அரசகுமார்.! பள்ளி நிர்வாகத்திற்கு போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு என்ன?
CM Vijay: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு என்ன?
CM Vijay: சமரசமே கூடாது! பெண்கள் பாதுகாப்பிற்காக ஐஏஎஸ், ஐபிஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என்ன?
CM Vijay: சமரசமே கூடாது! பெண்கள் பாதுகாப்பிற்காக ஐஏஎஸ், ஐபிஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என்ன?
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
Trump on Iran: அய்யா, இதுவாவது உண்மையா.! ஈரான் கேட்டதாக ட்ரம்ப் போட்ட புதிய பதிவு; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
அய்யா, இதுவாவது உண்மையா.! ஈரான் கேட்டதாக ட்ரம்ப் போட்ட புதிய பதிவு; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
விஜய் கட்சிக்கு விசிக செக் வைக்கிறதா? - திருமாவளவன் என்ன சொல்கிறார்?
விஜய் கட்சிக்கு விசிக செக் வைக்கிறதா? - திருமாவளவன் என்ன சொல்கிறார்?
Minister Ghilli Sarath : ’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..? – தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய் அணி..!
’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..?
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
Embed widget