மேலும் அறிய

கர்ணன் பாணியில் போலீசார் மீது தாக்குதல்; சாலை மறியல், போலீஸ் குவிப்பு

சிவகாசி அருகே தங்கள் கிராமத்து இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மறியலில் ஈடுபட்ட ஒரு தரப்பினர் நடத்திய தாக்குதலில் போலீசார் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது  வேண்டுராயபுரம்.  கடந்த சில நாட்களாக ஆடு கோழிகள் உள்ளிட்டவை  திருடு போவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர் .


கர்ணன் பாணியில் போலீசார் மீது தாக்குதல்; சாலை மறியல், போலீஸ் குவிப்பு

இந்நிலையில் சிவகாசி தாலுகாவிற்கு உட்பட்ட  துலுக்கப்பட்டி பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவர்  மற்றொரு நண்பருடன் வேண்டுராயபுரம் பகுதியில் பகலில் சுற்றித் இருந்ததாகவும், பின்னர் அதிகாலைப் பொழுதில் அப்பகுதியில் சுற்றித் திரிந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதியினர் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.


கர்ணன் பாணியில் போலீசார் மீது தாக்குதல்; சாலை மறியல், போலீஸ் குவிப்பு

இதில் பலத்த காயமடைந்த சக்தி, சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை  வழக்கு பதிவு செய்து கைது செய்யகோரியும் சிவகாசி விளாம்பட்டி பிரதான சாலையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.


கர்ணன் பாணியில் போலீசார் மீது தாக்குதல்; சாலை மறியல், போலீஸ் குவிப்பு

அதை தடுக்க சென்ற பெண் காவலர் தாக்கப்பட்டதில் அவரது மண்டை உடைந்தது. படுகாயம் அடைந்த பெண் காவலர் ரத்தம் சொட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கர்ணன் பட பாணியில் நடந்தை இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. 

தலைப்பு செய்திகள்

Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Embed widget