மேலும் அறிய

Crime : அரசு மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய மாற்றுத்திறனாளி பெண்...! 3 பேர் கைது..!

விஜயவாடாவில் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விஜயவாடாவில் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திரா மாநிலத்தில் அமைந்துள்ளது விஜயவாடா. அங்கு அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள வாம்பே காலனியில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த். மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் ஸ்ரீகாந்திற்கு அறிமுகமாகியுள்ளார். ஸ்ரீகாந்த் அந்த பெண்ணிற்கு மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை இரவு ஸ்ரீகாந்தை அந்த மாற்றுத்திறனாளி பெண் வாம்பே காலனியில் சந்தித்துள்ளார். அதன்பின்பு, அந்த மாற்றுத்திறனாளி பெண் வீடு திரும்பவில்லை. இதனால், அந்த பெண்ணின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து, அந்த பெண்ணின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.


Crime : அரசு மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய மாற்றுத்திறனாளி பெண்...! 3 பேர் கைது..!

புதன்கிழமையான நேற்று முன்தினம் காலை சுயநினைவின்றி மருத்துவமனை வளாகத்தில் இருந்த அந்த பெண்ணை போலீசார் கண்டுபிடித்தனர். அவரை பின்னர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். போலீசார் விசாரணையில், ஸ்ரீகாந்த் மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக உத்தரவாதம் அளித்ததுடன், அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.

பின்னர், அவரை கடந்த செவ்வாய்கிழமை இரவு மருத்துவமனை வளாகத்திற்கு அழைத்து வந்து அந்த மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். பின்னர், ஸ்ரீகாந்த் அங்கிருந்து சென்றுள்ளார். மருத்துவமனை வளாகத்தில் அந்த மாற்றுத்திறனாளி பெண் இருப்பதை கண்ட ஸ்ரீகாந்தின் நண்பரான மருத்துவமனை ஊழியர்களான பாபுராவ் மற்றும் பவன்கல்யாண் ஆகிய இருவரும் அந்த பெண்ணிடம் சென்று ஸ்ரீகாந்த் அந்த பெண்ணை நிச்சயம் திருமணம் செய்துகொள்வார் என்று உத்தரவாதம் அளித்துள்ளனர். பின்னர். அவர்கள் இருவரும் இணைந்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனர். இதனால், அந்த பெண் மயக்கமடைந்து சுய நினைவில்லாத நிலைக்குச் சென்றுள்ளார்.


Crime : அரசு மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய மாற்றுத்திறனாளி பெண்...! 3 பேர் கைது..!

பின்னர், அடுத்த நாள் காலையில் அந்த பெண்ணை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் ஸ்ரீகாந்த் 26, பாபுராவ் 23 மற்றும் பவன்கல்யாண் 23 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.  மாற்றுத்திறனாளி பெண்ணை மருத்துவமனை வளாகத்தின் உள்ளேயே மருத்துவமனை ஊழியர்கள் உள்பட 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
"உன் ஜாதி என்ன?" கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை.. மயிலாடுதுறையை உலுக்கிய நல்லாடை சம்பவம்!
காதலனுக்காக ஐ - போன் திருடிய இளம் பெண் !! சென்னையில் நுாதன திருட்டு
காதலனுக்காக ஐ - போன் திருடிய இளம் பெண் !! சென்னையில் நுாதன திருட்டு
பிரீசர் பாக்ஸில் சிறுவன் சடலம் !! அடித்து கொன்ற அத்தை !! மாந்திரீக பின்னணி ?
பிரீசர் பாக்ஸில் சிறுவன் சடலம் !! அடித்து கொன்ற அத்தை !! மாந்திரீக பின்னணி ?

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold and Silver Rate Today: காலையிலேயே ஷாக்.! நேற்று அதிரடியாக குறைந்த தங்கம் இன்று விலை உயர்வு; தற்போதைய விலை என்ன.?
காலையிலேயே ஷாக்.! நேற்று அதிரடியாக குறைந்த தங்கம் இன்று விலை உயர்வு; தற்போதைய விலை என்ன.?
Tamilnadu Roundup: செந்தில் பாலாஜி வீட்டில் போலீஸ், தங்கம் விலை உயர்வு - தமிழ்நாட்டில் இதுவரை - 10 மணி செய்திகள்
செந்தில் பாலாஜி வீட்டில் போலீஸ், தங்கம் விலை உயர்வு - தமிழ்நாட்டில் இதுவரை - 10 மணி செய்திகள்
Strait of Hormuz India: ஹார்முஸ் பிரச்னை ஓவர்.? இந்தியாவுக்கு முதலில் வருவது கச்சா எண்ணெயா.? LPG-ஆ.? அரசின் திட்டம் இதுதான்
ஹார்முஸ் பிரச்னை ஓவர்.? இந்தியாவுக்கு முதலில் வருவது கச்சா எண்ணெயா.? LPG-ஆ.? அரசின் திட்டம் இதுதான்
US Iran Deal: “ஒப்பந்தம் போட நானா தீவிரமா இருந்தேன்.? உனக்கு ஒரு பைசா கூட கிடையாது“: மொஜ்தபாவை விளாசிய ட்ரம்ப்
“ஒப்பந்தம் போட நானா தீவிரமா இருந்தேன்.? உனக்கு ஒரு பைசா கூட கிடையாது“: மொஜ்தபாவை விளாசிய ட்ரம்ப்
TN Rain: சென்னையில் இன்று மழை பெய்யுமா? 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை; மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை
சென்னையில் இன்று மழை பெய்யுமா? 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை; மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை
கோயில் நிதி மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரத்து.. ரூ.246 கோடியை மிச்சப்படுத்திய தவெக.. குவியும் பாராட்டு!
கோயில் நிதி மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரத்து.. ரூ.246 கோடியை மிச்சப்படுத்திய தவெக.. குவியும் பாராட்டு!
தனக்கு வேண்டியவர்களுக்கு போஸ்டிங்.. தொடரும் அடுத்த சர்ச்சை.. முதல்வர் விஜய் மீது குற்றச்சாட்டு!
தனக்கு வேண்டியவர்களுக்கு போஸ்டிங்.. தொடரும் அடுத்த சர்ச்சை.. முதல்வர் விஜய் மீது குற்றச்சாட்டு!
Udhayanidhi Stalin: தவெக அரசு இதை கண்டிப்பா பண்ணுங்க.. விஜய்க்கு பறந்த வேண்டுகோள்.. உதயநிதி சொல்வது என்ன?
Udhayanidhi Stalin: தவெக அரசு இதை கண்டிப்பா பண்ணுங்க.. விஜய்க்கு பறந்த வேண்டுகோள்.. உதயநிதி சொல்வது என்ன?
Embed widget