மேலும் அறிய

Crime : அரசு மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய மாற்றுத்திறனாளி பெண்...! 3 பேர் கைது..!

விஜயவாடாவில் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விஜயவாடாவில் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திரா மாநிலத்தில் அமைந்துள்ளது விஜயவாடா. அங்கு அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள வாம்பே காலனியில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த். மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் ஸ்ரீகாந்திற்கு அறிமுகமாகியுள்ளார். ஸ்ரீகாந்த் அந்த பெண்ணிற்கு மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை இரவு ஸ்ரீகாந்தை அந்த மாற்றுத்திறனாளி பெண் வாம்பே காலனியில் சந்தித்துள்ளார். அதன்பின்பு, அந்த மாற்றுத்திறனாளி பெண் வீடு திரும்பவில்லை. இதனால், அந்த பெண்ணின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து, அந்த பெண்ணின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.


Crime : அரசு மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய மாற்றுத்திறனாளி பெண்...! 3 பேர் கைது..!

புதன்கிழமையான நேற்று முன்தினம் காலை சுயநினைவின்றி மருத்துவமனை வளாகத்தில் இருந்த அந்த பெண்ணை போலீசார் கண்டுபிடித்தனர். அவரை பின்னர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். போலீசார் விசாரணையில், ஸ்ரீகாந்த் மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக உத்தரவாதம் அளித்ததுடன், அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.

பின்னர், அவரை கடந்த செவ்வாய்கிழமை இரவு மருத்துவமனை வளாகத்திற்கு அழைத்து வந்து அந்த மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். பின்னர், ஸ்ரீகாந்த் அங்கிருந்து சென்றுள்ளார். மருத்துவமனை வளாகத்தில் அந்த மாற்றுத்திறனாளி பெண் இருப்பதை கண்ட ஸ்ரீகாந்தின் நண்பரான மருத்துவமனை ஊழியர்களான பாபுராவ் மற்றும் பவன்கல்யாண் ஆகிய இருவரும் அந்த பெண்ணிடம் சென்று ஸ்ரீகாந்த் அந்த பெண்ணை நிச்சயம் திருமணம் செய்துகொள்வார் என்று உத்தரவாதம் அளித்துள்ளனர். பின்னர். அவர்கள் இருவரும் இணைந்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனர். இதனால், அந்த பெண் மயக்கமடைந்து சுய நினைவில்லாத நிலைக்குச் சென்றுள்ளார்.


Crime : அரசு மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய மாற்றுத்திறனாளி பெண்...! 3 பேர் கைது..!

பின்னர், அடுத்த நாள் காலையில் அந்த பெண்ணை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் ஸ்ரீகாந்த் 26, பாபுராவ் 23 மற்றும் பவன்கல்யாண் 23 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.  மாற்றுத்திறனாளி பெண்ணை மருத்துவமனை வளாகத்தின் உள்ளேயே மருத்துவமனை ஊழியர்கள் உள்பட 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
"எப்போது இடிந்து விழுமோ?" - மயிலாடுதுறையில் 20 குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்!
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget