மேலும் அறிய

Crime : அரசு மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய மாற்றுத்திறனாளி பெண்...! 3 பேர் கைது..!

விஜயவாடாவில் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விஜயவாடாவில் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திரா மாநிலத்தில் அமைந்துள்ளது விஜயவாடா. அங்கு அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள வாம்பே காலனியில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த். மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் ஸ்ரீகாந்திற்கு அறிமுகமாகியுள்ளார். ஸ்ரீகாந்த் அந்த பெண்ணிற்கு மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை இரவு ஸ்ரீகாந்தை அந்த மாற்றுத்திறனாளி பெண் வாம்பே காலனியில் சந்தித்துள்ளார். அதன்பின்பு, அந்த மாற்றுத்திறனாளி பெண் வீடு திரும்பவில்லை. இதனால், அந்த பெண்ணின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து, அந்த பெண்ணின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.


Crime : அரசு மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய மாற்றுத்திறனாளி பெண்...! 3 பேர் கைது..!

புதன்கிழமையான நேற்று முன்தினம் காலை சுயநினைவின்றி மருத்துவமனை வளாகத்தில் இருந்த அந்த பெண்ணை போலீசார் கண்டுபிடித்தனர். அவரை பின்னர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். போலீசார் விசாரணையில், ஸ்ரீகாந்த் மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக உத்தரவாதம் அளித்ததுடன், அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.

பின்னர், அவரை கடந்த செவ்வாய்கிழமை இரவு மருத்துவமனை வளாகத்திற்கு அழைத்து வந்து அந்த மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். பின்னர், ஸ்ரீகாந்த் அங்கிருந்து சென்றுள்ளார். மருத்துவமனை வளாகத்தில் அந்த மாற்றுத்திறனாளி பெண் இருப்பதை கண்ட ஸ்ரீகாந்தின் நண்பரான மருத்துவமனை ஊழியர்களான பாபுராவ் மற்றும் பவன்கல்யாண் ஆகிய இருவரும் அந்த பெண்ணிடம் சென்று ஸ்ரீகாந்த் அந்த பெண்ணை நிச்சயம் திருமணம் செய்துகொள்வார் என்று உத்தரவாதம் அளித்துள்ளனர். பின்னர். அவர்கள் இருவரும் இணைந்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனர். இதனால், அந்த பெண் மயக்கமடைந்து சுய நினைவில்லாத நிலைக்குச் சென்றுள்ளார்.


Crime : அரசு மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய மாற்றுத்திறனாளி பெண்...! 3 பேர் கைது..!

பின்னர், அடுத்த நாள் காலையில் அந்த பெண்ணை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் ஸ்ரீகாந்த் 26, பாபுராவ் 23 மற்றும் பவன்கல்யாண் 23 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.  மாற்றுத்திறனாளி பெண்ணை மருத்துவமனை வளாகத்தின் உள்ளேயே மருத்துவமனை ஊழியர்கள் உள்பட 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL MI vs PBKS Qualifier 2: ஸ்ரேயாஸ் எனும் சிங்கம்.. மும்பையே முடிச்சுவிட்ட பஞ்சாப்! இறுதிப்போட்டியில் ப்ரீத்தி ஜிந்தா பாய்ஸ்!
IPL MI vs PBKS Qualifier 2: ஸ்ரேயாஸ் எனும் சிங்கம்.. மும்பையே முடிச்சுவிட்ட பஞ்சாப்! இறுதிப்போட்டியில் ப்ரீத்தி ஜிந்தா பாய்ஸ்!
இளைஞர்களை ஏமாற்ற வரும் விஜய்.. மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இளைஞர்களை ஏமாற்ற வரும் விஜய்.. மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சாதியை அழிக்க முடியுமா? பிராமணர்கள் நிகழ்ச்சியில் தேவேந்திர பட்னாவிஸ் பளீச்
சாதியை அழிக்க முடியுமா? பிராமணர்கள் நிகழ்ச்சியில் தேவேந்திர பட்னாவிஸ் பளீச்
மதுரை மாவட்டம் நீங்கள் விரல் நீட்டுகின்ற திசை நோக்கி பயணிக்கும் - அமைச்சர் மூர்த்தி பேச்சு
மதுரை மாவட்டம் நீங்கள் விரல் நீட்டுகின்ற திசை நோக்கி பயணிக்கும் - அமைச்சர் மூர்த்தி பேச்சு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL MI vs PBKS Qualifier 2: ஸ்ரேயாஸ் எனும் சிங்கம்.. மும்பையே முடிச்சுவிட்ட பஞ்சாப்! இறுதிப்போட்டியில் ப்ரீத்தி ஜிந்தா பாய்ஸ்!
IPL MI vs PBKS Qualifier 2: ஸ்ரேயாஸ் எனும் சிங்கம்.. மும்பையே முடிச்சுவிட்ட பஞ்சாப்! இறுதிப்போட்டியில் ப்ரீத்தி ஜிந்தா பாய்ஸ்!
இளைஞர்களை ஏமாற்ற வரும் விஜய்.. மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இளைஞர்களை ஏமாற்ற வரும் விஜய்.. மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சாதியை அழிக்க முடியுமா? பிராமணர்கள் நிகழ்ச்சியில் தேவேந்திர பட்னாவிஸ் பளீச்
சாதியை அழிக்க முடியுமா? பிராமணர்கள் நிகழ்ச்சியில் தேவேந்திர பட்னாவிஸ் பளீச்
மதுரை மாவட்டம் நீங்கள் விரல் நீட்டுகின்ற திசை நோக்கி பயணிக்கும் - அமைச்சர் மூர்த்தி பேச்சு
மதுரை மாவட்டம் நீங்கள் விரல் நீட்டுகின்ற திசை நோக்கி பயணிக்கும் - அமைச்சர் மூர்த்தி பேச்சு
என்னை யாரும் இயக்கவில்லை... எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு - ராமதாஸ்
என்னை யாரும் இயக்கவில்லை... எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு - ராமதாஸ்
ADMK RajyaSabha Candidates: அடித்து ஆடும் எடப்பாடி - கூட்டணி கட்சிகளுக்கு ”நோ”, ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர்கள் அறிவிப்பு
ADMK RajyaSabha Candidates: அடித்து ஆடும் எடப்பாடி - கூட்டணி கட்சிகளுக்கு ”நோ”, ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர்கள் அறிவிப்பு
அறிவாலயத்தை மதுரையில் இடம் மாற்றம் செய்ததால் மதுரைக்கு என்ன லாபம் - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
அறிவாலயத்தை மதுரையில் இடம் மாற்றம் செய்ததால் மதுரைக்கு என்ன லாபம் - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
Thug Life: கர்நாடகாவில் தக்ஃலைப் படத்திற்கு தடை.. கமல் மன்னிப்பு கேட்டால்தான் ரிலீஸ் பண்ணுவாங்களாம்!
Thug Life: கர்நாடகாவில் தக்ஃலைப் படத்திற்கு தடை.. கமல் மன்னிப்பு கேட்டால்தான் ரிலீஸ் பண்ணுவாங்களாம்!
Embed widget