மேலும் அறிய

காதலருடன் சேர்ந்து தாயை கொன்ற அமெரிக்கப் பெண் : விடுதலை செய்த இந்தோனேசியா!

இதன்மூலம் 10 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றிருந்த அந்தப் பெண் 6 ஆண்டுகளிலேயே தண்டனை முடிந்து தனது நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளார். 

தனது காதலருடன் சேர்ந்து தனது தாயைக் கொன்ற அமெரிக்கப் பெண்ணை அவரது தண்டனைக் காலம் முடியும் முன்பே விடுதலை செய்து அனுப்பியுள்ளது இந்தோனேசிய அரசு. இந்தோனேசியாவின் பரபரப்பான சூட்கேஸ் கொலைவழக்கு என அறியப்பட்ட இந்த வழக்கில் இந்தோனேசிய அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. மதம்சார்ந்த நம்பிக்கை உடையவரான அந்தப் பெண் சிறையில் இருந்த காலத்தில் நல்ல செயல்கள் பலவற்றில் ஈடுபட்டதால் அதனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.  இதன்மூலம் 10 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றிருந்த அந்தப் பெண் 6 ஆண்டுகளிலேயே தண்டனை முடிந்து தனது நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளார். 


காதலருடன் சேர்ந்து தாயை கொன்ற அமெரிக்கப் பெண் : விடுதலை செய்த இந்தோனேசியா!

நடந்தது என்ன?

2014ல் இந்தோனேசியாவின் பாலித்தீவில் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிதர் மேக் என்பவர் தனது தாய் வான் மேக்குடன் ஒரு ஹோட்டல் அறையில் தங்கியுள்ளார்.அப்போது ஹிதரைக் காணவந்த அவரது காதலர் டாமியை அவரைப் பார்க்கக்கூடாது எனச் சொல்லி வான் மேக் தடுத்துள்ளார். டாமியை வான் மேக்குக்குப் பிடிக்காததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் வான் மேக்கை டாமி கத்தியால் குத்திக் கொன்றார். இந்தக் கொலைக்கு ஹிதரும் உடந்தையாக இருந்தார். சம்பவம் நடந்தபோது ஹிதருக்கு வயது 19 டாமிக்கு வயது 21.  இறந்த வான் மேக்கின் உடலை வெட்டி சூட்கேஸில் மறைத்து எடுத்துச் சென்றனர் குற்றவாளிகள் இருவரும். ரத்தம் படிந்த சூட்கேஸுடன் கையும் களவுமாகப் பிடிபட்ட ஹீதர் மற்றும் டாமியின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு இருவரும் பாலி சிறையில் அடைக்கப்பட்டனர். டாமிக்கு 18 ஆண்டுகள் சிறையும் ஹீதருக்கு 10 ஆண்டுகள் சிறையும் தண்டனையாக வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை அடுத்து 2015ல் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.சிறையில் அடைக்கப்பட்ட ஒருவருடத்தில் ஹிதர் மற்றும் டாமி இருவருக்கும் ஸ்டெல்லா என்கிற மகள் பிறந்தாள்.

இதற்கிடையேதான் தற்போது தண்டனைக்காலம் நிறைவடையாத நிலையில் கொலைக்கு உடந்தையாக இருந்த ஹிதர் தண்டனைக்காலம் குறைக்கப்பட்டு மீண்டும் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட இருக்கிறார். ஹிதர் வழக்கிலிருந்து விடுதலையாவது பெரும் சர்ச்சையைத் தற்போது ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசிய அரசின் சட்டத்தின்படி சிறையில் இருந்து வெளியேறும் ஹிதர் 6 வயதாகும் தனது மகளுடன் தற்போது குடும்பமாகச் சேர்ந்து வாழ உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget